புடவையில் தொட்டில் கட்டி விளையாடும் போது கழுத்து இறுக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாகல்பட்டியை சார்ந்தவர் பன்னீர்செல்வம்-தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். பன்னீர்செல்வம் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவியான தமிழரசி கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்ற பிறகு மூன்று பிள்ளைகளும் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது புடவை செல்வராணி என்ற குழந்தையின் கழுத்தில் […]
