தூங்கிக் கொண்டிருக்கும் போது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் கோதண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிரோஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிரோஷாவிற்கு டெய்லர் கடை நடத்தி வந்த மணிகண்டன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கோதண்டபாணி வீட்டில் இல்லாத சமயத்தில் நிரோஷா தனது கள்ளக் காதலனான மணிகண்டனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் […]
