Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு..!!

சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே 11ம் தேதி விசாரணை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வழக்கு விவரம்: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 46 வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்நிய செலாவணி மோசடி வழக்கு…. எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை!!

சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியவில்லை . ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகிய இருவர்  மீது 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு  சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு […]

Categories

Tech |