Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அதே பகுதியில் வசிக்கும் கருணாகரன் என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருணாகரனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யாரும் இல்லாத நேரம்…. சினிமா கலைஞர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சினிமா கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகரில் சூரியநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சூரியநாராயணன் சினிமாவில் ஒளிப்பதிவு கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சூரியநாராயணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்ய நாராயணனின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி ஜான் கென்னடி நகரில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல் துண்டாகி கிடந்த வாலிபர்…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் தொழிலாளியை அடித்து கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கார்கில் நகரில் கட்டிட தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனிவாசனை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு சீனிவாசன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் உடல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவர்…. அதிகாரியின் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு…!!

அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக அரசு மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை உத்தமர் காந்தி சாலையில் கடந்த புதன்கிழமை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் நடனமாடி கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அந்த வாலிபர் தொடர்ந்து அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற ராணுவ வீரர்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோவையில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை அடையாரில் இருக்கும் ராணுவ பயிற்சி தளத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் தனது மகன் சரண் என்பவருடன் கோவையில் இருக்கும் தனியார் கண் சிகிச்சை மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து தந்தை மகன் இருவரும் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அய்யனாபுரம் மேட்டுத்தெருவில் எலக்ட்ரீசியனான கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியமேடு ராஜ முத்தையா சாலையில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியின் மொட்டை மாடியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணகுமார் கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சகோதரர்…. சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்கட்டளை டாக்டர் ராமமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிமெண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பாப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது. இதில் நம்பிராஜன் உடல் நலம் சரியில்லாமலும், பாப்பா நுரையீரல் புற்றுநோயாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நம்பிராஜனின் சகோதரரான சுப்பிரமணி என்பவர் தொலைபேசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. கணவர் கண்முன்னே நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சோழவரம் புதூர் பெருமாள் கோவில் தெருவில் விவசாயக் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருக்கும் கண் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் பாடியநல்லூர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது சோழவரம் நோக்கி வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி உரசியதால் தீப்பிடித்த மொபட்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சென்னையில் பரபரப்பு…!!

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது மொபட் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் அழகுதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அழகுதுரை தனது நண்பர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான மூர்த்தி என்பவருடன் மொபட்டில் ஆவடி நோக்கில் புறப்பட்டுள்ளார். இவர்கள் ஆவடி பேருந்து நிலையம் எதிரே இருக்கும் பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் கோகுல்ராஜ் அங்கு சென்றுள்ளார். அதன்பின் கோகுல்ராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கோகுல்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷினி தனது தோழியுடன் முடிச்சூர் பெரிய ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? வெடித்து சிதறிய தின்னர் டப்பா…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தின்னர் டப்பா வெடித்து சிதறியதால் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டியில் இருக்கும் இந்தியன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 20 லிட்டர் எடை கொண்ட தின்னர் டப்பாவை கட்டுமான தொழிலாளர்களான மஞ்சுநாத் மற்றும் காளி ஆகிய 2 பேரும் கீழ் தளத்திற்கு இறக்கி கொண்டிருந்தனர். அப்போது தின்னர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வெடித்து சிதறியதால் மஞ்சுநாத் மற்றும் காளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

GOOGLE PAY மூலம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் ஊராட்சியில் பாபு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் சுரேஷ் என்பவர் தினக்கூலி அடிப்படையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாபுவிடம் மனு கொடுத்துள்ளார். அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என சுரேஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் கேட்ட சிறுவன்…. கடையின் முன்பு தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சேப்பாக்கம் பகுதியில் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் விஜய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அம்சா தனது 17 வயதுடைய பிரகாஷ் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார். 9-ஆம் வகுப்பு வரை படித்த பிரகாஷ் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்நிலையில் பிரகாஷ் தனது தாயிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அம்சா மோட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் பற்றிய தீ…. சிக்கி தவித்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

அடுக்குமாடி கட்டிடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி  அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் கப்பலில் பயணம் செய்யும் போது தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், காட்டன் பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. 2-வது தளத்தில் ரத்த வங்கி அமைந்துள்ளது. 3-வது தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் முதல் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

இறுதி கட்ட பயிற்சி வகுப்பு…. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்….. சற்று நேரத்தில் துவங்கப்படும் பணிகள்….!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 200 வார்டுகளில் 5974 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 1500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் 15 மண்டல பார்வையாளர்கள், 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 90 பறக்கும் படை அதிகாரிகள் உள்பட 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தலை முன்னிட்டு நேரடி மற்றும் அவசர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறைக்குள் சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அறைக்கு சென்ற மஞ்சு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மஞ்சு தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியுடன் சென்ற சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்வினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஷ்வினி தனது தோழியுடன் முடிச்சூர் பெரிய ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் திவாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திவாகரன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த சிறுமி…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் குப்பம் பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு யுவஸ்ரீ என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சரண்யா தனது குழந்தைகளுடன் வடிவுடையம்மன் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்ட பிறகு இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்போ இது தங்கம் இல்லையா…?” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!

நகைகளுக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் சாலை அண்ணாநகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்து நகை மற்றும் செல்போன் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் பதுங்கியிருந்த ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் கடந்த 9-ஆம் தேதி முடிச்சூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் உள்பட 3 பெண்கள் மட்டும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற போது பெண்கள் பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். இந்நிலையில் ரயில் புறப்பட்டதும் வாலிபர் அங்கிருந்த பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் வருகிறது…!! கூச்சலிட்ட பயணிகள்…. உடல் துண்டாகி இறந்த தொழிலாளி…. சென்னையில் பரபரப்பு…!!

மின்சார ரயில் மோதியதால் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்ற தொழிலாளி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயில் தந்தை பெரியார் நகரில் கட்டிட தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்வதற்காக திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் மின்சார ரயில் வருவதாக கூச்சலிட்டனர். ஆனால் பழனி அதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்…. சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து விபத்து….. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் ரவுண்டானாவில் இருந்து திருமங்கலம் நோக்கி 2 சொகுசு கார்கள் அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு சொகுசு கார் சாலையின் இடது புறம் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்துவிட்டது. அப்போது மின்கம்பம் மற்றும் சிறிய கடையை இடித்து தள்ளியபடி நடைபாதை மீது ஏறிய கார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செல்போனில் விளையாடாதே” மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் முகப்பேரில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சுதா செல்போனில் விளையாட கூடாது எனக்கூறி சுவேதாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுவேதா அழுதுகொண்டே அறைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமியார் டார்ச்சர் பண்றாங்க” நண்பரின் உதவியுடன் மருமகள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மருமகள் தனது நண்பரின் மூலம் மாமியாரின் தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் லலிதா என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் லலிதா தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து லலிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் கார்த்திகேயன் என்பவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த 2 பேர்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாம்பலம் பகுதியில் ஏ.சி மெக்கானிக்கான கோகுல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிகுப்பம் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர் கோகுலிடம் தகராறு செய்ததோடு, அவரை கற்கள் மற்றும் கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோகுலின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்…. காதலர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

காதலர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூளை நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தீப் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைச்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் சுமார் மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் 2 பேரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இவர்களது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தாய்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு நியூ காலனியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குணவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணா நகரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த குணவதியை அமுதா கண்டித்துள்ளார். இதனை அடுத்து கோபத்தில் அறைக்குள் சென்ற குணவதி நீண்ட நேரமாகியும் வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தினால் ஆரம்பித்த சண்டை…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதால் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்ணாக்காணி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி மயில்சாமி தனது மொபட்டில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மயில்சாமியின் மொபட் மீது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான கேசவன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மயில்சாமி காயம் ஏற்பட்டதால் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் கார்டன் அவென்யூ பகுதியில் ஆடிட்டரான அகமது செரீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகமுனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அகமது வீட்டில் இருந்த கேஸில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் நாகமுனிஷா அதிகாலை நேரத்தில் பால் காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து வீடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொண்டையில் சிக்கிய தேங்காய் துண்டு…. மூச்சுத்திணறி இறந்த குழந்தை…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பொன்னேரி பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய சஞ்சீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தின் மனைவி சமைப்பதற்காக தேங்காய் துண்டுகளை நறுக்கி வைத்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சஞ்சீஸ்வரன் தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்ட போது சில துண்டுகள் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் சஞ்சீஸ்வரன் மயங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளர்…. துரத்தி கடித்த தெருநாய்….. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளரை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அனகாபுத்தூர் பாலாஜி நகர் 11-வது தெருவில் வாக்கு சேகரிப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வளர்க்க ஆசைப்பட்டேன்” குழந்தையை கடத்திய என்ஜினியர்…. 3 நாட்களுக்கு பிறகு மீட்ட போலீஸ்…!!

என்ஜினியர் கடத்தி சென்ற குழந்தையை 3 நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி புத்தினி குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1 1/2 வயது குழந்தையான லாக்டவுன் ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த குழந்தை கொரோனா உரடங்கு சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. பேருந்து நிலையத்தில் நடந்த பயங்கரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லாக்டவுன்” குழந்தை எங்கே….? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு…!!

திடீரென மாயமான 1/2 வயது ஆண் குழந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி புத்தினி குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1 1/2 வயது குழந்தையான லாக்டவுன் ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த குழந்தை கொரோனா உரடங்கு சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பி விட வந்த மாணவர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பூ வியாபாரியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து இளங்கோவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது 2 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் எனக்கு மட்டும் தான்” ஒரு பெண்ணுக்காக கட்டிப்புரண்ட நண்பர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

இளம் பெண்ணை காதலிக்கும் விவகாரத்தில் நண்பர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். மேலும் சந்தோஷ் குமாரின் நண்பரான சரண் என்பவரும் அந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவருமே இளம் பெண்ணிடம் தங்களது காதலை தெரிவித்ததால் இளம்பெண் குழப்பத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1/2 கி.மீ தூரத்திற்கு கேட்ட பயங்கர சத்தம்…. ஆடிட்டர் உள்பட 3 பேர் படுகாயம்….. சென்னையில் பரபரப்பு…!!

கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ஆடிட்டரான அகமது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலை நேரத்தில் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அகமது, அவரது மனைவி நாகமுனிஷா, சகோதரி மலிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்…. கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

திருமண நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருணும், அவரது சகோதரரும் இணைந்து ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதனை அடுத்து வருண் அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி கட்டாய தாலி கட்ட முயற்சி செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 10-ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிகிச்சை அளிப்பது போல நடித்த போலி டாக்டர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சிகிச்சை அளிப்பதாக நடித்து போலி மருத்துவர் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தா புதுப்பேட்டை எம்.இ.எஸ் ரோட்டில் வேணி என்பவருக்கு சொந்தமான மருந்து கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு அருகில் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் புதிதாக கிளினிக் தொடங்கி தன்னை டாக்டர் என கூறி கொண்டார். கடந்த 2-ஆம் தேதி பிரபுவின் கிளினிக்கிற்கு பிரியா என்ற பெண் சென்றுள்ளார். இதனை அடுத்து அறையில் வைத்து பிரபு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ரகளை செய்த ரவுடிகள்…. பொதுமக்களுக்கு அரிவாள் வெட்டு…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

ஆட்டோவில் வந்த ரவுடிகள் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் பொதுமக்கள் 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் புண்ணியகுமார், பிரபாகரன், வினோத் ஆகிய 3 பேரையும் ஆட்டோவில் வந்தவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவன் தான் செஞ்சிருப்பானோ…..? சடலமாக மீட்கப்பட்ட பார் ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு அருகில் இருக்கும் பாரில் கேரளாவை சேர்ந்த பாபு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து கடையின் மாடியில் பாபு படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை உடலில் ரத்த காயங்களுடன் பாபு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேன் மீது மோதிய அரசு பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. சென்னையில் பரபரப்பு…!!

வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நூம்பல் பகுதியில் இருக்கும் தனியார் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை முடிந்து வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே மாடுகள் நின்றதால் எதிரே வந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாளவிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முதல் மாடியில் இருக்கும் அறைக்கு சென்ற மாளவிகா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாளவிகா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயிடம் கூட பேசவில்லை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

10-வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் காமாட்சி நகரில் பானு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பானு தனது தாயாரிடம் பேசாமல் நேராக அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் பானு அறையை விட்டு வெளியே வராததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபர்…. ஓடும் ரயிலில் மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் பயணம் செய்த ஊழியரிடம் இருந்து பையை திருடி விட்டு கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் இந்திரா நகரில் சுபாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் இருக்கும் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுபாஷ் சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரின் வீட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்…. பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!

போலீஸ்காரரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் ஜெயசந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை மெரினா காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார், இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேன்மொழி அதிகாலை நேரத்தில் தனது உடல் முழுவதும் மண்எண்ணையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் மனோஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிய பிறகு மனோஜ்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் மனோஜ்குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]

Categories

Tech |