Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் இருக்கும் பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியில் இருக்கும் மெக்கானிக் கடையில் ஒப்படைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் மெக்கானிக் அந்த காரை அர்த்தன் ரோடு சாலை வழியாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் இருக்கும் பேட்டரியில் இருந்து திடீரென புகை வெளியேறியதை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வலையில் கால் சிக்கிவிட்டது” மீனவருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மீனவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஐயப்பன், ஆறுமுகம் உள்பட 6 பேர் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் பழவேற்காடு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்த வலையில் ஆறுமுகத்தின் கால் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்த ஆறுமுகம் மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் ஆறுமுகத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர்கள்…. நீதிபதியின் பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு…. சென்னையில் பரபரப்பு…!!

முன்னாள் நீதிபதியின் பாதுகாவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியான சி. டி செல்வம் என்பவர் தற்போது போலீஸ் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சக்திவேல் என்பவர் தனிப்பட்ட பாதுகாவலராக இருக்கிறார். இந்நிலையில் நீதிபதி செல்வம் சென்னை அசோக் நகர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் காரில் கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று நபர்கள் வாகனங்களுக்கு வழிவிடாமல் போதையில் ரகளை செய்துள்ளனர். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரொம்ப நேரம் யூஸ் பண்ணாத” மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் தீபா என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த தீபாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனியில் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள காங்கேயம் நத்தம் பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விஜயா சாலையில் நடந்து கொண்டே செல்போன் பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயாவின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்….மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை எழிலகத்தில் சர்வே துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் தீபிகா என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அசோக் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அசோக் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற வாலிபர் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சங்கிலி பறிப்பு வழக்கில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் ஜமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினாதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்தினாதேவி கோவிலுக்கு சென்ற போது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ரத்தினாதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழுத்தறுக்கப்பட்டு கிடந்த கள்ளகாதலி…. ஓட்டுநரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஓட்டுனர் கள்ள காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை விட்டு பிரிந்த லட்சுமி தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமி கழுத்தை அறுத்து ஆடைகள் கிழிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூனைக்கு பால் வைக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிரேம்குமார் பூனைக்கு பால் வைப்பதற்காக வீட்டின் 3-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மல்லி அருணாசலபுரம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது 26 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டு உரிமையாளரான விக்னேஸ்வரன் மற்றும் நவநீதன் ஆகிய 2 பேரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமியை காணவில்லை என கடந்த 12-ஆம் தேதி பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை கூலி வேலை பார்க்கும் சந்தோஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆந்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. காவலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக காவலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிவா என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 4 வயது குழந்தையை அறைக்கு தூக்கி சென்று சிவா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்கள்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகையை திருடி சென்ற 2 பெண்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் பிரபல தங்க நகை கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல சென்றுள்ளனர். இந்நிலையில் கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி 2 1/2 பவுன் தங்க காப்பு ஒன்றை பெண்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சிறிது நேரத்தில் தங்க நகை திருடு போனதை அறிந்த கடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மாவுடன் ஏற்பட்ட தகராறு…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மகன் கீழே தள்ளிவிட்டதால் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாடி அவ்வை நகர் பெரியார் தெருவில் சுந்தர மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் என்ற மகன் உள்ளார். கடந்த 12-ஆம் தேதி மது குடிப்பதற்கு பணம் தருமாறு சங்கர் ராணியிடம் தகராறு செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி தனது மகனை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சங்கர் சுந்தரமூர்த்தியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பன்னீர் பட்டர் மசாலா வேண்டும்” கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய பெருங்களத்தூர் பாரதி நகரில் கோவர்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரயில்வே துறையில் ஊழியராக வேலை பார்க்கும் வசுந்தரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகளான ஷீனாகிராஸ் என்பவர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் ராமசாமி நகர் 1-வது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செண்டை மேளம் வாசிக்கும் கலைஞர் ஆவார். இந்நிலையில் சங்கர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவொற்றியூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் காசிமேடு சூரிய நாராயண சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சுங்கச்சாவடி ஊழியர்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சுங்கசாவடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரப்பட்டு பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வேலை முடிந்த பிறகு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து புழல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் மோட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு வந்த வாலிபர்கள்…. உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புரசிவாக்கம் சுந்தரம் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்த 3 வாலிபர்கள் திடீரென அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த பாலகிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு எத்திராஜ் தெருவில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அசோக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அசோக்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார்.இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணனுக்காக காத்து கொண்டிருந்த மாணவி…. பிறந்த நாளில் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் உதயகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உதயகுமாரிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எனவே திருவண்ணாமலையில் இருக்கும் தனது அண்ணன் சந்திரன் வந்தவுடன் தம்பிகளுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென உதயகுமாரி ஆசையாக இருந்துள்ளார். இந்நிலையில் தாய், தந்தை இருவரும் வேலைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. முகம் சிதைக்கப்பட்டு வாலிபர்கள் கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

இரண்டு வாலிபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஓ.சி.ப் மைதானத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 2 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் தற்கொலை பண்ணிகிட்டா” பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தனியார் நிறுவன ஊழியர் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வே புத்திசாகிப் தெருவில் தனியார் நிறுவன ஊழியரான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடப்பதாக கூறி அப்துல்ரகுமான் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு யாஸ்மினை பரிசோதித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போராடிய 30-க்கும் மேற்பட்ட வீரர்கள்…. பயங்கர தீ விபத்து…. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்….!!

தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சாலையில் பெயிண்ட் கம்பெனி ஒன்று அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவலறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் பட்டதாரியான சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான ராஜா என்பவரை காதலித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் வில்லிவாக்கத்தில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் சந்தியா மற்றும் ராஜாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூர் குருசாமி நகரில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வித்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முதல் தளத்தில் இருக்கும் பால்கனியில் வித்யா நின்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த வித்தியாவை அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவன் தலையில் விழுந்த மின்விசிறி…. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

வகுப்பறையில் மின்விசிறி கழன்று சிறுவன் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் கமல் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மாணவர்கள் வகுப்பறையில் இருந்துள்ளனர். அப்போது மின்விசிறி ஒன்று கழன்று அஸ்வத்கமலின் தலையில் விழுந்துவிட்டது. அப்போது சிறுவன் அம்மா என்று அலறியபடி கீழே விழுந்துவிட்டார். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோரை ஜாமீனில் எடுக்க…. இளம்பெண் செய்த வேலை…. போலீஸ் அதிரடி…!!

தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க போலியான ஆவணங்களை தாக்கல் செய்த இளம்பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூரில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஏலச் சீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தனது தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க திவ்யா போலியான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட வாலிபர்கள்…. துணை நடிகைக்கு நடந்த கொடூரம்…. திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்…!!

நகை மற்றும் பணம் பறித்த வழக்கில் கொள்ளையர்கள் துணை நடிகையை கற்பழித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் ஏ.கே.ஆர் நகரில் 35 வயதுடைய சினிமா துணை நடிகை ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துணை நடிகை வீட்டின் கதவை இரண்டு மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து துணை நடிகை கதவை திறந்தவுடன் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் அவரிடமிருந்த 10 கிராம் தங்க நகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற விழுந்த கார்…. நண்பரை வழியனுப்ப சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயரான முகுந்தன் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். இவருடன் சிவகுமார் என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை சிவகுமார் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் தனது நண்பரை முகுந்தன் விமான நிலையம் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிவகுமாரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைத்துவிட்டு முகுந்தன் மட்டும் காரில் பல்லாவரம்-துரைப்பாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டில் இருந்து படிக்க போறேன்” மகளை அழைக்க சென்ற தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை எழிலகத்தில் சர்வே துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் தீபிகா என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவமனை கழிப்பறையில்…. சடலமாக தொங்கிய ஆட்டோ ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை…!!

மருத்துவமனை கழிப்பறையில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை சோனியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஜெயபாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கடும் வயிற்று வலியால் சிரமப்பட்ட ஜெயபால் மருத்துவமனை பொது வார்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த போலீஸ்காரர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் கச்சேரி சாலை போலீஸ் குடியிருப்பில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெரினா காவல் நிலையத்தில் ரோந்து கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயச்சந்திரன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த மாதம் 3-ஆம் தேதி கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 70 பவுன் தங்க நகைகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு…!!

பீரோவை உடைத்து 70 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீனஸ் காலனி 2-வது பிரிவு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் காலையில் கண்விழித்த தம்பதியினர் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மீட்கும் பணி தீவிரம்….!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கான்கார்டு சரக்கு பெட்டக முனையத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் சாலையில் உள்ள ரயில்வே பாதையை கடக்க முயற்சி செய்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னோக்கி நகர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. மேலும் லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற மகள்….. தந்தை-மகன் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

தந்தை மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் கங்காதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஞானம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கங்காதரனின் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது மகள் சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தந்தையும் தனது அண்ணனை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பள்ளத்தில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் காயத்ரி நாயக்கர் ராமசாமி தெருவில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோடீஸ்வரன் காட்டூர் ஐஸ்வர்யம் நகரில் இருக்கும் தனியார் கம்பெனியில் ஜன்னல்களுக்கு கிரில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்ற கோடீஸ்வரன் 2-வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக லிப்ட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. காதலன் உள்பட 4 வாலிபர்கள் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

போதை பொருள் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 4 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியும் ராமாபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று போதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற பெண்…. வழுக்கி விழுந்து இறந்த குழந்தை….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாயுடன் வழுக்கி கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆறு மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் ஒரு வயதுடைய விசிகா என்ற பெண் குழந்தையை கவிதா தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்று உள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகார தோணியில் பேசிய வாலிபர்கள்…. ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆசிரியரிடமிருந்து தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மேரி பள்ளிக்கு செல்வதற்காக புதிய ராணுவ சாலையிலிருந்து பஜார் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இப்பகுதியில் வழிப்பறி அதிகமாக நடப்பதால் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி பையில் வைத்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…. கணவரின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புல்லல் எம்.ஜி.ஆர் நகர் 2-வது தெருவில் எலக்ட்ரீசியனான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வெண்ணிலா என்ற பெண்ணோடு இளங்கோவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழுத்தில் குத்திய இரும்பு கம்பிகள்…. மகள் கண்முன்னே தந்தைக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவில் இன்ஜினியராக இருக்கிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் உள்ளார். இவர் காலவாக்கத்தில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ராபர்ட் தனது மகள் ஷாலினியை கல்லூரியில் விடுவதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இரும்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தை மறித்து கேக் வெட்டிய விவகாரம்…. பள்ளி மாணவர் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தை வழிமறித்து கேக் வெட்டி ரகளை செய்த வழக்கில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் இருக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் லட்சுமி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசர் கண்ணதாசன் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தை வழிமறித்து மாணவர்கள் ரகளை செய்தனர். இதனையடுத்து பேருந்தின் மேல் கூரை மீது ஏறி மாலை அணிவித்து கேக் வெட்டி பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து….. தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓட முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வெங்கடேசனும் அந்த நபரும் இணைந்து மோட்டார் சைக்கிளை மதுரவாயலில் இருந்து திருடிவந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொசுவர்த்தி ஏற்றி வைத்த வாலிபர்…. உடல் கருகி இறந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

வாலிபர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரில் ஜெகதீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெகதீஷ் தனது வீட்டில் கொசுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். அதன் பிறகு தனது தாயின் புடவையைப் போர்த்திக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் கொசுவர்த்தி சரிந்து புடவை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் ஜெகதீசன் உடலில் தீ வேகமாக பரவியதால் அவர் அலறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி மற்றும் மகளுக்கு கத்திக்குத்து…. போலீஸ்காரரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ்காரர் தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பஜார் தெருவில் போலீஸ் ஏட்டான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பத்மினி, கார்த்திகா, ராஜஸ்ரீ என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்ளோ வெயிட் ஏற்ற கூடாது…. பல லட்ச ரூபாய் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி வந்த குற்றத்திற்காக அதிகாரிகள் லாரி உரிமையாளர்களிடம் இருந்து 11 லட்ச ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி இளமுருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜராஜேஸ்வரி கருப்பையன் ஆகியோர் செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி அதிகாரிகள் 33 வாகனங்களை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளர்களுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடமிருந்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து லாரி உரிமையாளர்களுக்கு தல 25000 ரூபாய் வீதம் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வலது, இடது, பின் புற பகுதிகளில் தடுப்புகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் மனோஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிய பிறகு மனோஜ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் மனோஜ் குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் முகப்பேரில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கீதா நீ ஒழுங்காக படிப்பதே இல்லை எனக்கூறி ஹரிதாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிதா அழுதுகொண்டே […]

Categories

Tech |