Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆவண சோதனைக்காக சென்ற அதிகாரி…. கணவரை இழந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் தனது 10 மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக இந்த பெண் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் அயாத் பாஷா என்பவர் புதிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் பூபொழில் நகரில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழக ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரவணகுமாருக்கு சுவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சரவணகுமார் பணியில் இருந்துள்ளார். அப்போது சரவணகுமார்  தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 35 லட்ச ரூபாய் இழப்பு…. சடலமாக தொங்கிய நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி 35 லட்ச ரூபாய் பணத்தை இழந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் விக்னேஸ்வரா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜனனி என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்த பிரபுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜனனி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வலிக்காக மண்ணெண்ணெய் தேய்த்த நபர்…. உடல் கருகி இறந்த கொத்தனார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடலில் தீப்பிடித்து எரிந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் கொத்தனாரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த சேகர் உடல் வலிக்காக கை, கால்களில் மண்ணெண்ணெய் தேய்த்துக்கொண்டு அமர்ந்துள்ளார். இந்நிலையில் பீடி பற்ற வைக்கும் போது எதிர்பாராத விதமாக சேகரின் உடலில் தீப்பொறி விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அலறி துடித்த சேகரை அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தந்தை-மகன் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஐஸ் அவுஸ் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபருடன் சிறுமி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நீதிபதி…. சென்னையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் மாலா என்பவர் இன்று காலை 10 மணி அளவில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கங்கா பவானி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்க வச்சி ஏன் குடிக்கிறீங்க…. தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர்…. பின் நடந்த கொடூர சம்பவம்…!!

ஆட்டோ ஓட்டுனரை இரண்டு பேர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் வீனஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மதன கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 11-ஆம் தேதி தனது ஆட்டோவில் ரெட்டேரி ஏரிக்கரை அருகே இருக்கும் மெக்கானிக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது 2 பேர் பொது இடத்தில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை மதனகோபால் தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. சாலையில் உருண்ட கியாஸ் சிலிண்டர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை லாரியில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை 3-வது தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் காரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு அதுதான் காரணம்” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இஸ்திரி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட ரமேஷ் மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மகன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கடத்திய பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கவரைப்பேட்டை சத்தியவேடு சாலையில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சீர்காழியை சேர்ந்த சரவணகுமார் மற்றும் விஷ்வா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பா.ஜனதா பிரமுகரின் கார் எரிப்பு…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

பா.ஜனதா பிரமுகரின் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1-வது தெருவில் பா. ஜனதா கட்சி பிரமுகரான சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சதீஷ் குமாரின் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி காரில் பற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பட்டாசு வெடிக்கும் சத்தம்” பிறந்த குழந்தையுடன் விழுந்த தாய்…. சென்னையில் பரபரப்பு…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி திருவள்ளுவர் தெருவில் நகைக்கடை ஊழியரான நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். கடந்த மார்ச் மாதம் யமுனாவுக்கு எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட யமுனா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் யமுனா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலதிபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலதிபரின் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் தொழிலதிபரான ஆதிகேசவ பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி ஏஜென்சி நடத்தி வருகிறார் நேற்று ஆதிகேசவ பெருமாள் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆதிகேசவப்பெருமாள் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் புழல் ஏரி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 3-வது மகன் அந்தோணி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தோணி தனது நண்பர்களுடன் சேர்ந்து புழல் ஏரியில் குளித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தோணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் கொடுக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சதீஸ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தனது செலவுக்காக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டனர். ஆனால் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துர்நாற்றத்துடன் வந்த கரும்புகை….. தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படி ஏற்பட்டது….? எரிந்து நாசமான தனியார் பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஒரகடத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென அந்த பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பற்றி எரிந்த தீயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 பெண்களை ஏமாற்றிய வாலிபர்…. பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

20 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியில் முகமது செய்யது என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களில் நடித்த முகமது தன்னுடன் நடித்த பெண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் சுமார் 20 பெண்களை முகமது ஏமாற்றியதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பேட்டரி…. 17 ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 17 ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர்-குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் அமைந்துள்ளது. இங்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் மின்சாரம் ஸ்கூட்டர்கள் விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கிடையில் ஏற்கனவே மின்சார ஸ்கூட்டர்களை வாங்கி சென்றவர்கள் சர்வீஸ் செய்வதற்காக தங்களது வாகனத்தை ஷோரூமில் கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் ஷோரூமில் இருக்கும் ஒரு மின்சார ஸ்கூட்டருக்கு ஊழியர்கள் சார்ஜ் போட்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. தலைகுப்புற கவிழ்ந்த லோடு வேன்…. சென்னையில் கோர விபத்து…!!

லோடு வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் லோடு வேன் ஓட்டுனரான தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது லோடு வேனில் காய்கறி வியாபாரிகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல தாமரைக்கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் வியாபாரிகளான குமார், ரமேஷ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வெயிலின் தாக்கத்தால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் ஆண்டார்குப்பத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார் இந்நிலையில் வெயில் அதிகமாக இருந்ததால் முதியவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லா பணமும் போச்சு” ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் காந்தி ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளச்சேரி பகுதியில் இருக்கும் ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காந்திராஜா ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 லட்ச ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காந்திராஜா அந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தண்ணீர் கேன் போட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் தற்கொலை வழக்கு…. சிக்கிய 7 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7 பக்க கடிதம் சிக்கியது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆவகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் திவ்யதர்ஷினியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த பூட்டு…. உரிமையாளர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மளிகை கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நெசப்பாக்கம் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமசாமி வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த இளம்பெண்…. கணவரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிப்பதற்கு பணம் கேட்டு ரவி தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சாவித்திரி பணம் கொடுக்காததால் கோபமடைந்த ரவி கடந்த 2020-ஆம் ஆண்டு தனது மனைவியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சாவித்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 3 நாட்களில்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் எம்.பி.ஏ பட்டதாரியான உதயா என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதா என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அனிதாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் கடந்த 6-ஆம் தேதி ராயபுரத்தில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனிதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. பரிதாபமாக இறந்த மாடு…. ஆறாக ஓடிய டீசலால் பரபரப்பு…!!

டேங்கர் லாரி மோதிய விபத்தில் பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ராணிப்பேட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது டேங்கர் லாரி பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பசுமாடு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது. மேலும் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இந்நிலையில் லாரியிலிருந்து டீசல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. தி.மு.க பிரமுகருக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவில் தி.மு.க பிரமுகரான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாரிமுனை பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பாரிமுனையில் தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. சென்னையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் சென்று கொண்டிருந்த போது லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வல்லூர் அனல் மின் நிலையம் அருகே இருக்கும் ஒரு பகுதியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சூரப்பட்டு பகுதியில் இருக்கும் குடோனுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போட்டியில் கலந்து கொண்ட வாலிபர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மதுகுளம் பகுதியில் நேற்று எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வாலிபர்கள் சென்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட 5-க்கு மேற்பட்ட வாலிபர்கள் பம்மதுகுளம் அருகே இருக்கும் புழல் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாம் மற்றும் விஜயராஜ் ஆகிய 2 பேரும் ஏரியில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான பாரில் அனுமதி மறுப்பு…. இரும்பு கேட்டை உடைத்த வாலிபர்…. சென்னையில் பரபரப்பு…!!

நட்சத்திர ஹோட்டலின் இரும்பு கேட்டை காரால் மோதி வாலிபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி கத்திபாராவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வாலிபர் ஒருவர் காரில் சென்றுள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் இருக்கும் மதுபான பாருக்கு சென்ற வாலிபரிடம் வயது குறைவாக இருப்பதால் மது அருந்த அனுமதி கிடையாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வாலிபர் சத்தம் போட்ட படி வெளியே வந்து காரை வேகமாக இயக்கி சென்றுள்ளார். அப்போது வாலிபர் சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் பணம் செலுத்த மறுப்பு…. உணவு நிறுவன ஊழியரை சரமாரியாக தாக்கிய இன்ஜினியர்…. சென்னையில் பரபரப்பு…!!

தனியார் உணவு நிறுவன ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக கம்ப்யூட்டர் இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் பரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி கம்பெனியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமேஷ் தனியார் ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து உனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பாலசுப்பிரமணி என்பவர் பரமேஷ் வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து சென்றுள்ளார். அப்போது போன் பே மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கருவை கலைத்தனர்” சிறுமிக்கு தாய்மாமன் செய்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் 45 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது 1 வயது பெண் குழந்தையை தம்பியான தேசப்பன் என்பவரிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு தாய்மாமனான தேசப்பன் 9 வயதுடைய அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் நேதாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேதாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நேதாஜி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக நேதாஜியின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாம் முடிந்துவிட்டது” கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பெருமாள் ஈஸ்வரன் கோவில் தெருவில் டெய்லரான கமல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பவதாரிணி என்ற மகளும், பவன்கல்யாண் என்ற மகனும் உள்ளனர். இதில் பவதாரணி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாட்சாயினி இறந்துவிட்டார். இந்நிலையில் பவதாரணி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் முகமது அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது யாசிம் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து முகமது யாசிம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திட்டிய கவுன்சிலரின் கணவர்…. போலீசாருடன் தகராறு…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கவுன்சிலரின் கணவர் காவல்துறையினருடன் தகராறு செய்வது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் 51-வது வார்டு மாமன்ற கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருக்கு ஜெகதீசன் என்ற கணவர் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் ஜெகதீசன் தனது ஆதரவாளர்களுடன் ராயபுரம் ஜே.பி., கோவில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் கும்பலாக நிற்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருடனை துரத்தி சென்ற பொதுமக்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பொதுமக்கள் விரட்டி சென்றதால் திருடன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கரையான்சாவடி பக்கிங்காம் தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அசோக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அசோக்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இலவசமாக பயிற்சி அளிக்கிறேன்” சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நெசப்பாக்கம் பகுதியில் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சிறுவன் பள்ளிக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து விளையாட செல்வது வழக்கம். அப்போது மணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான கோபி கண்ணன் என்பவர் நான் உங்களுக்கு இலவசமாக தடகள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் நிவேதா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த சிறுமியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவியரசு விளையாடுவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் மகனை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிவராஜ் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அண்ணனின் நண்பர்கள் கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் 13 வயது சிறுமி தனது அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அவரது அண்ணனின் 5 நண்பர்கள் இணைந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக ஆவடி போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தை நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஐந்து வாலிபர்கள் இணைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூர்புரத்தில் கேபிள் டிவி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் அன்பு தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக மாணவருக்கு மெசேஜ் அனுப்பிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் நிவேதா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிய நிவேதாவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் அனுமன் நகரில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு தொந்தரவு…. யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சந்தானம் என்பவர் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நான்கு மாணவிகள் குழந்தைகள் நல வாரிய குழுவில் புகார் அளித்துள்ளனர். அதன்பின் குழந்தைகள் நல வாரிய குழுவினர் அளித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழுத்து நெரிக்கப்பட்டு கிடந்த காவலாளி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. சென்னையில் பரபரப்பு…!!

காவலாளி இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேபாள நாட்டை சேர்ந்த பிரேம் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் தனது நண்பரான கணேஷ் என்பவருடன் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த பிரேமின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஐ.ஏ.எஸ் அதிகாரி…. சென்னையில் கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நந்தகோபால் தனது காரில் கோயம்பேடு 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை பன்னீர்செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி நந்தகோபாலின் கார் […]

Categories

Tech |