பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் தனது 10 மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக இந்த பெண் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் அயாத் பாஷா என்பவர் புதிய […]
