Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையில் விழுந்த மர கிளையை தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்புறப்படுத்தினர். சென்னை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மயிலாப்பூர், மெரினாவில் இருந்து அண்ணா சாலை செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் குறுக்கே இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளேடால் உடல் முழுவதும் வெட்டி ரகளை செய்த வாலிபர்…. மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் ஆனஸ்ட்ராஜ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஆனஸ்ட்ராஜ் அவரது மனைவி விஜயா உடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் பேனா கத்தியால் உடம்பு முழுவதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையில் தீ விபத்து…. ரூ.9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு கடையிலிருந்து கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் நோக்கி மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி…. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…. சென்னையில் பரபரப்பு…!!

மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதம்பாக்கத்தையடுத்த உள்ளகரத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியாளர் ரவி என்பவர் 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து ரவி மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

9 மாத குழந்தையுடன் சென்ற ஆசிரியை…. பள்ளிகூடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

9 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் தர்கா சாலையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார் இவர் தனது வீட்டிற்கு அருகே இயங்கும் மழலையர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கவிஸ்ரீ இத்திகா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. உடல் நசுங்கி பலியான வங்கி அதிகாரி…. சென்னையில் பரபரப்பு…!!

மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததால் வங்கி அதிகாரி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவில் கபிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி(57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கே.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வாணி அவரது தங்கை எழிலரசியுடன் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய பேருந்து…. காயமடைந்த 20 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு பெண் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து நேற்று காலை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் சந்திப்பு சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைப்பளு தான் காரணமா….? வருவாய் ஆய்வாளர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் அம்பேத்கர் நகரில் அருண்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேப்பாக்கத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழரசி(11) என்ற மகளும், தமிழ்ச்செல்வன்(10) என்ற மகனும் இருக்கின்றனர். நிலையில் நேற்று காலை அருண்குமார் நீண்ட நேரம் ஆகியும் அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த தேவி கதவை தட்டியுள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்த பயணி…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்தில் வந்த பயணி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் அருகே சென்ற போது பேருந்தின் டயர் பஞ்சரானதால் ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் இருக்கும் தனியார் ஹோட்டலுக்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து கேரளாவை சேர்ந்த ராபின்மேனன்(32) என்பவர் பேருந்திலிருந்து கீழே இறங்கி நின்ற போது திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடக்கவிருக்கும் திருமணம்…. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பசிக்கும் ஒரு இளம்பெண் மத்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக ஒரு வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து என்னை காதலித்த அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு மாலா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மனைவியுடன் சிறுவாபுரி இருக்கும் முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது கும்மிடிப்பூண்டியில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. சென்னையில் கோர விபத்து…!!

ஆம்னி பேருந்து சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியில் ஜம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் அஸ்வின்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இந்நிலையில் அஸ்வின் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரும்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து அஸ்வின் கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த ஆம்னி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நோயாளியை ஏற்ற சென்ற ஆம்புலன்ஸ்…. சாலையை கடக்க முயன்றவர் மீது மோதி விபத்து…. சென்னையில் பரபரப்பு…!!

சாலையை கடக்க முயன்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரத்தில் இருந்து நோயாளியை ஏற்றுவதற்காக ஆம்புலன்ஸ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சிறை அருகே ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையை கடந்து சென்ற ஒருவர் மீது ஆம்புலன்ஸ் மோதி கவழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கிய வாலிபர்கள்…. கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு பேருந்து ஓட்டுநரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் இந்திரா காந்தி நகரில் ஜான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜான் பிராட்வேயில் இருந்து எண்ணூர் நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதிர்பாராதவிதமாக கலைந்த கரு…. காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு தனலட்சுமி நகரில் கண்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கண்ணன் கல்லூரி மாணவி லிங்கேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு லிங்கேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக லிங்கேஸ்வரியின் கரு கலந்து விட்டதால் மாணவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அண்ணன் தங்கை இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொள்ளுமேடு விநாயகர் கோவில் தெருவில் கன்னியப்பன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் சித்தியின் மகளான 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பார்கவி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி வெளி வட்டச் சாலையில் மோரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சொத்துக்களை பேரனிடம் சேர்த்துவிடுங்கள்” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் கோபாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், கண்ணபிரான் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கண்ணபிரான் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோபாலசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட கல்லூரி மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரம் காந்தி தெருவில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷேக் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தரமணியில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் ரகுமான் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தரமணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாலவேடு மேல்பட்டி தெருவில் துளசி(45) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது உறவினரான மோகன்ராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தண்டுரை மேம்பாலம் மீது சென்றபோது பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழப்பு…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் மாதா கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சோனியா(5) என்ற மகளும், மோனிஷ்(3) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சின்னபோரூரில் இருக்கும் மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் திலீப்குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற திலிப்குமார் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவரின் நிலைமை என்ன…? இழுத்து சென்ற ராட்சத அலை…. தேடுதல் பணி தீவிரம்…!!

ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஏஜாஸ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏஜாஸ் தனது நண்பர்களான மகேஷ்குமார், கிஷோர்குமார், ஜெகதீஸ் ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை ஏஜாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய டிப்பர் லாரி…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி சாலை வரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தெர்மாகோல் உதவியுடன் குளித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் தேவசாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு தினேஷ்தேவா(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்தேவா நண்பர்களுடன் நேற்று முன்தினம் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நீச்சல் தெரியாத தினேஷ்தேவா தெர்மாகோல் உதவியுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கொடுமைப்படுத்திய கணவர்….நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லவன் சாலை எஸ். எம் நகரில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது சுதாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 5 பவுன் தங்க நகை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றை கொடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வரதட்சணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் கண்டறியப்பட்ட கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 104 பேர்…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

விமான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூர் செல்ல நேற்று இரவு 9.45 மணிக்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 98 பயணிகள் உள்பட 104 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் ஓடு பாதையில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டி.வி-யை அதிக சத்தமாக வைத்து பார்த்த சிறுமி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் தெலுங்கு காலனியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், ஏஞ்சல்(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஏஞ்சல் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி டி.வியை அதிக சத்தமாக வைத்து பார்த்து கொண்டிருந்தார். இதனை பிரசாந்தி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் சென்ற நண்பர்கள்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் அடுத்த ஜெயராம் நகரில் ஞானபிரகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஞானபிரகாஷ் தனது நண்பரான அஜித் என்பவருடன் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரியில் குளித்துவிட்டு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி…. வீடுகளின் மேற்கூரைகள் சேதம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

உயர் மின்னழுத்த கம்பி வீடுகள் மீது அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து தண்டையார்பேட்டை உயர்மின் அழுத்த மின்கம்பி செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திருவொற்றியூர் மேற்கு பகுதி கார்கில் வெற்றி நகர், முகிலன் தெரு பகுதிகளில் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. சுமார் 250 மீட்டர் நீளம் கொண்ட உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் லேசாக சேதமடைந்தது. இதுகுறித்து தானியங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வெளியேறிய குடும்பத்தினர்….. அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. சென்னையில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் கலாசாத்திரம் 2-வது அவென்யூவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 4-வது மாடியில் நேற்று திடீரென தீ பற்றி எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சலீம் பாஷா, சகிதா ஆகியோர் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பில் பற்றி எரிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிளினிக்கிற்கு அழைத்து சென்ற மருத்துவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்த மருத்துவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயதுடைய சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தங்களது மகளை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் யாரோ ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மகளிடம் விசாரித்தனர். அப்போது சித்த மருத்துவரான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பியை பார்க்க சென்ற அண்ணன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கட்டிட பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கு கடந்த 2 வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சைபில் சைக் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சைபில் சைக்கை பார்ப்பதற்காக அவரது அண்ணன் குலாம் ரசல் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் 10-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல் மாடியிலிருந்து தவறி கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சினிமா பார்த்து விட்டு வந்த குடும்பத்தினர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் முத்தம்மன் நகர் முதல் தெருவில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலீப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அறைக்குள் தூங்குவதற்காக சென்ற திலீப்குமார் காலை நீண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்கள்…. திடீரென பற்றி எரிந்த தீ…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சென்னீர்குப்பம் பைபாஸ் சர்வீஸ் சாலையை வட்டி விபத்தில் சிக்கிய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதனருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென குப்பைகளில் தீப்பிடித்து அங்கு நின்ற வாகனங்களில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் அனுப்பிய நோட்டீஸ்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் செந்தில் நகர் 8-வது குறுக்கு தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் ராகதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக ராகதேவி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சதீஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அடையாறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்டதாரி பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி அந்தப் பெண் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் வீட்டிற்குள் நுழைந்த உடன் வாலிபர் அத்துமீறி உள்ளே சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து வாயில் துணியை வைத்து, கைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. பிறந்த நாளில் கணவன் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் பிறந்த நாளன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குமனஞ்சாவடியில் ஜீவானந்தம்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கோமதி (22) என்ற பெண்ணை ஜீவானந்தம் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணீர் ஊற்றியதால் தகராறு…. பெண் போலீஸ் தற்கொலை முயற்சி…. சென்னையில் பரபரப்பு…!!

பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லியில் இருக்கும் காவலர் குடியிருப்பில் பாபுஜி- பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாபுஜி பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதே குடியிருப்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்க்கும் அமுதா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பானுமதி கீழே தண்ணீர் ஊற்றுயதால் வழுக்கி விழுந்து ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேற்கூரை வழியாக ஒழுகும் மழைநீர்…. சிரமப்படும் மாணவ-மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தாலுகாவில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோர் அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அரசு பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்று விடுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பேருந்தின் மேற்கூரை வழியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 மாதங்களாக பூட்டி கிடந்த கடை…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளானூர் 2-வது தெருவில் பிரசாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான துரித உணவு கடை வெள்ளனூர் சந்திப்பில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் மாஸ்டர் இல்லாததால் பிரஷாந்த் கடந்த 3 மாதங்களாக கடையை பூட்டி வைத்துள்ளார். நேற்று மாலை இந்த கடையின் மேற்கூரையில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியுடன் பேசி கொண்டிருந்த வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வடகரையில் இருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழன் பெண் தோழியான தீபிகா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் குத்திக்கொலை…. போலீசில் சரணடைந்த மூவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டையில் ராகுல்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ராகுல் பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகுலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. கரை ஒதுங்கிய வாலிபரின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்(24), மனோஜ்(22) ஆகியோருடன் கடந்த 17-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென ராட்சத அலை வந்தது. இதனால் படகு கவிழ்ந்து 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதுகுறித்து அறிந்த மத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்புக்கு சென்று வந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் மடுவின்கரை பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை தடுப்பு சுவரில் விபத்தை தவிர்த்த ஓட்டுநரை பயணிகள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டிலிருந்து அரசு பேருந்து ஒன்று போளூர் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து செங்கல்பட்டு பச்சை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் திருச்சி நோக்கி சென்ற மற்றொரு பேருந்து வேகமாக சென்றது. இதனால் பக்கவாட்டு சாலையில் இருந்து வந்த டிராக்டர் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்காமல் வரைபடம் வரையலாமா…? மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்னகோலடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜனனி(11) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி சரியாகப் படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா படிக்காமல் எப்படி வரைபடம் வரைந்து கொண்டிருக்கிறாயே? என கூறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி…. உடல் நசுங்கி பலியான அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் தங்கை இருவரும் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் சீனிவாசன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணா நகரில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சகோதரியான நிவேதா(45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி எம்.எப்.எல் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

2 1/2 வயது ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெல்லூரில் இருக்கும் செங்கல் சூளையில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் சிவசக்தி என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிவசக்தி எதிர்பாராதவிதமாக எர்த் கம்பியை பிடித்ததால் குழந்தையை மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான ரோந்து படகுகள்…. 3 மணி நேர போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் ரோந்து படகுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் அம்பி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அம்பி சென்னை கடலோர காவல்படைக்கு சொந்தமான பயன்படுத்த முடியாத பழைய 3 ரோந்து படகுகளை ஏலம் எடுத்தார். இந்த படகுகள் எண்ணூர் கடற்கரை சாலையில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று படகுகளுக்கு அருகிலிருந்த குப்பையில் திடீரென […]

Categories

Tech |