Categories
அரசியல் பல்சுவை

102ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காயங்களுடன் வாலிபரின் சடலம் மீட்பு…. என்ன நடந்தது….?? போலீஸ் விசாரணை…!!

உடலில் காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் குப்பம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் செல்லும் கடற்கரை சாலையோர சர்வீஸ் சாலையில் உதயகுமார் சடலமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
அரசியல்

101ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

100ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

99ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

98ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 27) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் பசும்பால்

97ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் பல்சுவை

96ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சீனியர் மாநில நீச்சல் போட்டி…. 4 பேர் பதக்கம்…. வீரர் வீராங்கனைகளுக்கு குவியும் பாராட்டு….!!

மாநில நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளை அதிகாரிகள் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 76-வது சீனியர் மாநில நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் நீச்சல் வீரர் விக்காஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் போட்டியின் முடிவில் விக்காஸ் 5௦ மீட்டர் ப்ரிஸ் டையில் தங்கம், 200 மீட்டர் பட்டர் பிளேயில் தங்கம், 100 மீட்டர் பட்டர் பிளேயில் வெள்ளி, 4 பதக்கம் மற்றும் 100 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாமதமின்றி செலுத்த வேண்டும்…. செய்திகுறிப்பில் வெளியீடு…. மாநகராட்சி வலியுறுத்தல்….!!

தொழில் நிறுவனங்களை ஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில, பிற துறைச் சார்ந்த அதிகாரி, பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர் மற்றும் வணிகர்கள் ஆகியோரிடம் இருந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-2௦23ஆம் நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில் வரியை சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி பெயரில் காசோலைகள் அல்லது வரைவோலைகள் மூலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 1/2 கோடி ரூபாய்…. காலி செய்ய மறுத்த கணவன்-மனைவிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

3 1/2 கோடி ரூபாய்க்கு வீட்டை விற்றுவிட்டு அதை காலி செய்ய மறுத்த கணவன் மற்றும் 2 மனைவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி அடுத்ததாக இருக்கும் எம்.கே.பி நகர் 3-வது லிங்க் ரோட்டில் முனிஸ்வர கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுங்கையூர் மீனம்பாள் சாலையில் இருக்கும் ரமேஷ் என்பவரது முதல் மனைவியை மற்றும் 2-வது மனைவி கவுரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டை 3 1/2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
அரசியல்

94ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அகற்ற வேண்டும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. சிறப்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்….!!

விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவை விரிவாக்கம் குறித்து விமான நிலைய ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி தலைமை தாங்கியுள்ளார். இதில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட பல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொருட்கள் பறிமுதல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

காவல்துறையினரின் வாகன சோதனையில் வெடிகுண்டு மற்றும் நாட்டுத் துப்பாயுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் இருக்கும் சமுதாய நலக்கூடம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரும் காவல்துறையினரை கண்டதும் வாகனங்களை திருப்பிக் கொண்டு தப்பி செல்ல முயற்சி செய்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் […]

Categories
அரசியல் பல்சுவை

93ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

92ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு கண்காட்சி…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. உறுதிமொழி ஏற்பு….!!

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் தரப்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்று தலைப்பில் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 24 சுவரொட்டிகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை…. வைரலாகும் வீடியோ காட்சி…. சென்னையில் பரபரப்பு….!!

மின்சார ரயிலில் பள்ளி மாணவி தொங்கியபடி நடைமேடையில் காலை உரசி ஆபத்தான பயணம் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்றுள்ளது. இந்நிலையில் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டதும் அதில் ஏறிய பள்ளி மாணவி ஒருவர் மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் ஓடும் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ஒரு காலை நடைமேடையில் உரசியபடி ஆபத்தான பயணம் செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே வாரத்தில் 1466 கிலோ…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. உரிமையாளர்களுக்கு அபராதம்….!!

மாநகராட்சி நடவடிக்கையால் ஒரே வாரத்தில் 1466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 1௦- தேதி முதல் 16-ஆம் தேதி வரை 813 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2,631 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,446 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9,85,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மெரினா பென்செட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை […]

Categories
அரசியல்

91ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

90ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

88ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 17) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

87ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

86ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குற்றத்தில் அனைவருக்கும் சம பங்குள்ளது” பெண் மருத்துவர் தாக்கல் செய்த மனு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா கடந்த 2013ஆம் ஆண்டு இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நள்ளிரவு மூன்று மணி அளவில் அன்பு சூர்யா மெரினா கடற்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு மீன் வியாபாரிகள் மற்றும் ஒரு தலைமை காவலர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய்மார்களுக்கு விழிப்புணர்வு…. செவிலியர்களின் பேரணி…. மருத்துவர்களின் செயல்….!!

உலகத் தாய்ப்பால் வாரத் தொடக்க விழா குழந்தைகள் நல மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது, இதுவரை உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி 3-ல் 2 குழந்தைகளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வேன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பிள்ளையார் கோவில் தெருவில் கோதண்டம்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டெம்போ வேன் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் வீட்டிற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை திடீரென வேன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோதண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடனால் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் ஒத்தவாடை தெருவில் பெயிண்டரான சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் வருமானம் குறைவாக இருந்ததால் சந்திரசேகர் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் குடும்ப செலவிற்காக சந்திராசேகர் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல்…‌. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த மன்வீர் பீர் மற்றும் கிஷோர் பீர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் கடத்தல்…. சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரிகள் விசாரணை….!!

விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு 2.30 கோடி ரூபாய் ஆகும். இதனை தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிக்கப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேவையற்றதை நீக்க வேண்டும்” வாகன நெரிசல்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சாலையோரம் தேவையற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலையோர பகுதிகளில் அங்கங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகளில் நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றது. இதில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 50 லட்சம் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் கல்லூரி மற்றும் பள்ளிகள் பேருந்துகள், தனியார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறந்த சேவை ஆற்றுவார்” பயிற்சிகள் நிறைவு…. சிறப்பாக நடைபெற்ற விழா….!!

பயிற்சி முடித்து சென்ற ராணுவ அதிகாரிகளுக்கு வழியனுப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்படுகின்ற இளம் ராணுவ அதிகாரிகளுக்கும் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வருடம் தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 41 பெண்கள், 125 ஆண்கள் என மொத்தமாக 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய கார்….. படுகாயமடைந்த 2 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கண்ணகி சாலை பகுதியில் முகமது முதின்(32) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முகமது காரில் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் குமார்(59), அவருடன் இருந்த பாபு(35) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் தொங்கும் வயர்கள்…. பசுமாடு உயிரிழப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் கோல்டன் காலனி 4-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இங்கு இருக்கும் மின்சார பெட்டியில் ஆபத்தான முறையில் வயர்கள் தொங்கியபடி இருக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டெய்னர் லாரி உடைப்பு…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கதவை உடைத்து 96 டயர்களை திருடிய ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தில் டிரான்ஸ்போர்ட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் இருந்து 67 கார் டயர்களை ஏற்றுக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி போளூர் அருகாமையில் இருக்கும் பாக்குமார் பேட்டை இருக்கும் ஒரு ஹோட்டலில் ஓட்டுநர் சாப்பிட்டு விட்டு லாரியில் படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் எழுந்து பார்த்த போது லாரியின் பின்புறம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பேசிய வியாபாரி…. தம்பதியினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஆபாசமாக பேசியதை தட்டி கேட்டதால் தம்பதியினரை சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் கே.கே நகர் 10-வது தெருவில் விஜயகுமார்(38)-சாந்தி(32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மீன் வியாபாரியான முனியசாமி என்பவரிடம் நல்ல மீன் கிடைத்தால் போன் செய்யுங்கள் என கூறி சாந்தி தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனை அடுத்து முனியசாமி சாந்தியை செல்போன் மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கர் தெருவில் ரவி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரவி அப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய சிறை காவலர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சிறை காவலர் குடியிருப்பில் பாலு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத கைக்குழந்தை இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாலு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி வீட்டு மொட்டை மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்தபடி பாலு செல்போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிணற்றை சுத்தம் செய்த 2 பேர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் சரவணன்(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருக்கும் 7 அடி ஆழடைய உறை கிணற்றை காளிதாஸ்(55) என்பவருடன் இணைந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி காளிதாஸ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் காளிதாஸை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து கிறிஸ்டோபர் ரயிலில் பட்டாபிராம் வந்து இறங்கியுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு செல்வதற்காக கிறிஸ்டோபர் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கிறிஸ்டோபர் மீது மோதியதால் சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை செலுத்தவில்லை…. அறநிலைத்துறை ஆணையர்களுக்கு அபராதம்…. நீதிபதி உத்தரவு.‌…!!

கால தாமதத்திற்கான காரணம் அளிக்காததால் அறநிலைத்துறை ஆணையர்களுக்கு அபராதம் விதித்து நிதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள சூளையில் இருக்கும் சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமுடைய சொத்துக்களை குத்தகைக்கு எடுத்து தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சுகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலைத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூதாட்டிக்கு தைலம் தேய்த்த பெண்” பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அய்யாவு நகர் பகுதியில் பெத்தம்மா(90) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் உங்களது உடல் வலிக்கு தைலம் தேய்த்து விடவா என அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்…. வழிமறித்த மர்ம கும்பல்…. சென்னையில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை 6 நபர்கள் சேர்ந்த மர்ம கும்பல் வழிமறித்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை மர்ம கும்பல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிவிட்டனர். இதில் வாலிபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவு…. பரிதாபமாக உயிரிழந்த விலங்கு…. மருத்துவர்கள் கண்காணிப்பு….!!

19 வயதுடைய ஆண் வரி கழுதைப்புள்ளி உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பூங்காவை நாள்தோறும் பல ஊர்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதுடைய வெங்கட் என்ற ஆண் வரி கழுதை புலி உடல் நலக் கோளாறு காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்தது. இதற்கு பூங்கா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும், பாப்பாவும் செல்கிறோம்” திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை…. சென்னையில் பரபரப்பு…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இந்துமதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடத்த 5 மாதங்களுக்கு முன்பு இந்துமதிக்கு குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்துமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மாமியார் துன்புறுத்தியதால் கடந்த 1 1/2 மாதத்திற்கு முன்பு இந்துமதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் இந்துமதியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது கணவரும், மாமியாரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற பேருந்து…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களை பேருந்து மூலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவர். மாலை நேரம் மீண்டும் அவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. சென்னையில் பரபரப்பு…!!

இன்ஜினியர் பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் 29 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அசோக் நகர் மாநகராட்சி சுகாதார துறையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு இன்ஜினியரான பிரபாகரன் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐ.ஐ.டி-யில் வேலை பார்ப்பதாக கூறிய பிரபாகரனுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், 111 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடி வந்த வாலிபர்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் லட்சுமி அம்மாள் தெருவில் மனோகர் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 3-வது மாடியில் இருக்கும் அறைகளில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்து மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் வாலிபர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் திருடப்பட்ட பணம்…. வங்கி நிர்வாகத்தினரின் செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

நூதன முறையில் திருடப்பட்ட பணத்தை போலீசார் மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் செலுத்தினர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் ரோமி பைநாடன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் செல்போனில் தொடர்பு கொள்ளவும் என அதில் ஒரு எண்ணும் இருந்தது. பின்னர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் விளையாடிய சிறுமி…. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமல்லைவாயல் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(26) என்ற வாலிபர் அறிமுகமானார். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி […]

Categories

Tech |