Categories
அரசியல்

134ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 02) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவர்….. சென்னையில் பயங்கர சம்பவம்….!!!

2-வது மனைவியின் உடலில் கணவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காத்பாடா பகுதியில் ஷாஜகான்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தோல் கடையில் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார் b இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹசினாபேகம்(37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காலை ஹசினாபேகம் படுக்கையறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
பல்சுவை

133ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 01) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
பல்சுவை

132ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 30) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
பல்சுவை

131ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 29) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகம்” நண்பர்களின் வெறிச்செயல்….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கட்டிட தொழிலாளியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்தன்(22) அவரது நண்பர்களான பிரசாந்த்(23), சீனிவாசன்(25), சக்திவேல்(25) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக ஆனந்தன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரோடு தீ வைத்து எரித்த கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…..!!!

நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவர் மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் சன்னதி தெருவில் சிவராமன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவலட்சுமி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் மாவு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீவலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சிவராமன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியர்….. அலறி சத்தம் போட்ட கல்லூரி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!

விடுதிக்குள் நுழைந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயநகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஸ்ரீகாந்த்(22) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மயக்கவியல் படிப்பில் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த் தற்போது கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து ஸ்ரீகாந்த் அங்குள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் […]

Categories
பல்சுவை

130ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெலிவரி செய்த மாணவன்….. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்….. சென்னையில் பரபரப்பு….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் பாலாஜி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்துவிட்டு பாலாஜி மொபட்டில் இரவு நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி போல வாழ்ந்த காதலர்கள்….. தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது….. போலீஸ் அதிரடி….!!!

இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சம்பக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பக் திருமணம் செய்து கொள்ளாமலே தனது 33 வயது காதலியுடன் கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் […]

Categories
பல்சுவை

129ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 27) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

123ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோதலில் இரு கல்லூரி மாணவர்கள்…. அதிரடியில் காவல்துறையினர்…. வணிக வளாகத்தில் பரபரப்பு….!!!!

இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை மாநகர் ராயப்பேட்டையில் ஒரு பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று திடீரென்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதலினால் வணிக வளாக நிர்வாகம் சார்பில் அண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் ரவுடியின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோவில் தெருவில் தி.மு.க பிரமுகரான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவுடியான லோகம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது லோகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த சதீஷ் […]

Categories
அரசியல்

122ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகரித்த செல்பி மோகம்…. ஏரியில் தவறி விழுந்து 2 பேர் பலி….. பரபரப்பு சம்பவம்….!!!

தண்ணீரில் மூழ்கி 12- ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தரப்பாக்கம் பாரதியார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ரிச்சர்ட்ஸ்(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை […]

Categories
அரசியல்

121ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

120ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கள்ளக்காதலுக்கு இடையூறு” 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கவிதா(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ரசூல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். இந்த தம்பதியினருக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கவிதா எழும்பூரில் இருக்கும் […]

Categories
அரசியல்

119ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 17) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

118ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 16) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகர் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கிய போலீசார்…. 433 ரவுடிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையால் பரபரப்பு….!!!

கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 433 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர் ராயப்பேட்டையில் திருவிக சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் அருகில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பூங்காவிற்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரத், அருண், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை”…. ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை…. அதிரடி தீர்ப்பளித்த சென்னை மகளிர் கோர்ட்டு….!!!!

வரதட்சணை கொடுமை செய்த ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் லக்ஷ்மி பிரசன்னா என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். முன்னதாக குமாரசுவாமிக்கு திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீக்கடையில் கள்ள நோட்டை மாற்றிய வாலிபர்…. பின்னணியில் யார்….? அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயற்சித்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். சென்னை மாநகரில் வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் 100 ரூபாய் கள்ள நோட்டை வாலிபர் ஒருவர் தந்துள்ளார். இது குறித்து அந்த டீக்கடைக்காரர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கொரியர் தபால் மூலம் வேளச்சேரிக்கு கள்ள நோட்டுகள் அனுப்பப்படுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. உடனே கிண்டி போலீஸ் உதவி கமிஷனரும் வேளச்சேரி குற்றப்பிரிவியின் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்ட […]

Categories
அரசியல்

117ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

116ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய மாணவி….. குவியும் பாராட்டுகள்…!!

எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஹேமந்த்- மோகனப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகள் சுபிக்ஷா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சுபிக்ஷாவுக்கு அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. இதனால் உலக நாடுகளின் தேசிய கீதங்களை அந்த நாட்டு மொழியிலேயே சுபிக்ஷா பாடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு…. அலறிடித்து ஓடிய பணியாளர்கள்…. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

ரயில் நிலையத்தில் ஊர்ந்து சென்ற அரியவகை வெள்ளை நிற நாகப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் மூன்றாவது மாடியில் வணிக அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளாகத்தில் உள்ளே வித்தியாசமான நேரத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 271 போலியான ஏ.டி.எம் கார்டுகள்…. நூதன முறையில் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது….!!

நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் ஜாக்குலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி ஜாக்குலின் எம்.கே.பி நகர் அம்பேத்கர் கல்லூரி சாலைக்கு எதிரே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி புதிய கடவுச்சொல்லை போட்டு கார்டை செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பஸ்சை நிறுத்துவியா மாட்டியா”…. அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய வாலிபரால் பரபரப்பு….!!!!

அரசு பேருந்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து திருவையாறு வரை செல்லும் அரசு பேருந்து கடந்த 9 ஆம் தேதி சுவாமி மலையை அடுத்துள்ள மேல கொட்டையூர் வழியாக சென்றுள்ளது. இந்த பேருந்தில் மேலக்கோட்டையூரை சேர்ந்த அருள் பாண்டியன் என்பவர் பயணித்துள்ளார். அவர் மேலக்கோட்டையூரில் பேருந்தை நிறுத்த வேண்டும் என கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கண்டக்டர் இந்த பஸ் மேல கோட்டையூரில் நிற்காது எனக் கூறி உள்ளார். இதனால் […]

Categories
அரசியல் பல்சுவை

115ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 13) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

56 வகையான நாய்கள்…. கண்ணை கவரும் ஒய்யார நடை…. அசந்துபோன நடுவர்கள்….!!!!

நாய்கள் கண்காட்சியில் 56 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டது. சென்னை மாநகரில் மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் தனியார் கல்லூரி ஒன்றில் கடந்த இரண்டு நாட்களாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கிளப்பின் தலைவரான சுதர்சன் மற்றும் செயலாளரான சித்தார்த்தா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இதில் நடுவர்கள் முன்னிலையில் நாய்கள் உரிமையாளர்களுடன் ஒய்யாரமாக நடந்து சென்றன. இந்த போட்டியில் 56 க்கும் அதிகமான நாய் வகைகள் பங்கேற்றுள்ளன. அதில் ராஜபாளையம், முதுல் அவுண்டு, […]

Categories
அரசியல்

114ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

113ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற மாணவி….. வாலிபர் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி சைக்கிளில் சி.பி ராமசாமி சாலை வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் மனைவி சத்தம் போட்டதால் வாலிபர் […]

Categories
பல்சுவை

112ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

111ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 9) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் பல்சுவை

110ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 8) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

108ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 6) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்த திட்டம்” கடற்படை அதிகாரிகளின் அறிவிப்பு…!!

விக்ராந்த் போர்க்கப்பலை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே கட்டப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிய போர்க்கப்பலை கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்காக அர்ப்பணித்து வைத்துள்ளார். இந்த கப்பல் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலத்தில் கடலில் செல்லும் போது மிதக்கும் தீவு போல காட்சி அளிக்கும். இந்த […]

Categories
அரசியல்

107ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 5) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்…. மூடப்பட்ட “நம்ம சென்னை” செல்பி மேடை…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…..!!!!

“நம்ம சென்னை” செல்பி மேடை மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த பாதையானது மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை சுமார் 26 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வது வழித்தடமாக அமைய இருக்கிறது. மேலும் இந்த வழித்தடம் சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதைகள் மூலம் அமைக்கப்பட உள்ளது. இதனால் கலங்கரை விளக்கம் முதல் “நம்ம சென்னை செல்பி” மேடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாடகை கேட்டது குத்தமா” வீட்டு உரிமையாளருக்கு வந்த சோதனை…. போலீஸ் அதிரடி….!!

வீட்டு உரிமையாளரின் கையை கடித்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் மங்களேரி பகுதியில் கமலாபாய்(68) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகராஜ்(37) என்பவர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இந்நிலையில் திலகராஜ் வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை. இதனை கமலாபாய் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த திலகராஜ் கமலாபாயின் கையை கடித்ததோடு, வீட்டிலிருந்த குக்கர் முடியால் கமலபாயின் தலையில் தாக்கிவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரியாணியால் வந்த வினை” ஹோட்டல் ஊழியருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

ஹோட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் ஒரு பிரியாணி கடை அமைந்துள்ளது. இந்த கடையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான்(50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடைக்கு வந்த ஒருவர் 90 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். அதற்கு முகமது உஸ்மான் பிரியாணி பார்சல் 100 ரூபாய் எனவும், 90 ரூபாய்க்கு தர முடியாது எனவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேங்கி நின்ற மழை நீர்…. கசிந்து கொண்டிருந்த மின்சாரம்…. பலியான பெண்….!!!!

தேங்கி நின்ற மழை நீரில் கசிந்த மின்சாரத்தால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வம்-உமாராணி தம்பதியினர். இந்நிலையில் உமாராணி நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு மளிகை வாங்குவதற்காக 2வது தெருவுக்கு சென்றுள்ளார். அந்த தெருவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை மழையால் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. இந்த மழை நீரில் துரதஷ்டவசமாக அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது குறித்து அறியாத […]

Categories
அரசியல்

106ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துராங்கப்பா…. 15 1/2 கோடி சுருட்டிய மோசடி மன்னனை…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

ரூபாய் 15 1/2 கோடி சுருட்டிய மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் ரூபாய் 15 1/2 கோடி மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் இன்ஜினியரிங் கல்லூரி வளர்ச்சிக்காக ரூபாய் 200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி சுமார் 15 1/2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது. விழுப்புரம்-தாளநல்லூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த பாதை வழியாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(வ.எண்.16127) வருகிற 7-ஆம் தேதி மட்டும் விழுப்புரத்தில் இருந்து விருதாச்சலத்திற்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. அதாவது விழுப்புரத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று அங்கிருந்து […]

Categories
அரசியல்

105ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 3) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories

Tech |