Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு…. மளமளவென பற்றி எரிந்த ஆய்வகம்…. நர்சிங் கல்லூரியில் பரபரப்பு…!!

ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நர்சிங் கல்லூரியில் ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருக்கும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி-யில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து அங்கு தீ மளமளவென எரிய ஆரம்பித்தால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தீயானது அந்த ஆய்வகத்தின் உள்ளே தர்மாகோல் மூலம் அமைக்கப்பட்டிருந்த கூரையில் வேகமாக பரவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 லட்ச ரூபாய் இழப்பீடு…. சகதியில் சிக்கி காயமடைந்த கூலி தொழிலாளி…. மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு….!!

மனித உரிமைகள் ஆணையம் சகதியில் சிக்கி காயமடைந்த கூலித் தொழிலாளிக்கு தமிழக அரசு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மனுவை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு மழையின்போது தான் சகதியில் சிக்கி கீழே விழுந்ததாகவும், அதனால் தனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளின் திருமணத்திற்காக கொண்டு சென்ற பணம்…. பறிமுதல் செய்த அதிகாரிகள்…. சென்னையில் பரபரப்பு….!!

மகளின் திருமணத்திற்காக பட்டு புடவை வாங்க கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்னை மாவட்டத்திலுள்ள காக்கலூர் பால்பண்ணை அருகில் இருக்கும் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரசாதம் செய்து கொண்டிருத்த பூசாரி…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. நடந்த கோர சம்பவம்….!!

சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு பூசாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் சமயலறையில் மோகன் பிரசாதம் தயார் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு மோகனின் உடலில் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து மோகனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடந்த விபரீதம்…. துக்கத்தில் இளம்பெண் எடுத்த முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி காதலன் உயிரிழந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சரஸ்வதி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மேடவாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஊரணியில் வசிக்கும் ஒரு வாலிபரை சரஸ்வதி காதலித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் அந்த வாலிபர் உயிரிழந்ததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 11, 77, 49, 062 கோடி ரூபாய்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

சென்னையில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11. 78 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி இரயில் நிலையம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாத்திரையாக மாற்றப்பட்ட தங்கம்…. கடத்தி வந்தவருக்கு அறுவை சிகிச்சை…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்….!!

ஒருவர் தங்கத்தை மாத்திரைகளாக விழுங்கி கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவரை பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

45 நிமிடத்தில் கொண்டுவரப்பட்ட இதயம்….. பெண்ணுக்கு அளித்த மறுவாழ்வு…. மருத்துவர்களின் பெரும் சாதனை…!!

45 நிமிடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டு பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனைக்கு சுஜாதா என்ற பெண் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவரது இதயத்தில் மிகப் பெரிய பிரச்சினை இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்த பிறகு இதய தானம் பெற பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதற்கு எங்கிட்ட சான்று இருக்கு…. லஞ்சம் வாங்கும் அதிகாரி…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு அருகே போக்குவரத்து அதிகாரி ஒருவர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை அதிகாரி நிறுத்தி அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருடன் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு லாரியின் ஓட்டுநர் மணல் ஏற்றி வந்ததற்கு உரிய சான்று உள்ளது என கூறிய பிறகு போக்குவரத்து அதிகாரி 500 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி, மகளை கத்தியால் குத்திய…. கூலி தொழிலாளியின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு….!!

குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகளை கூலித்தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் விஜயகுமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு முடி வளர்த்திருக்க….? கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி புதுத்தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அறைக்குள் தூங்கச் சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. விமானப்படை ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

விமானப்படை ஊழியரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தபுதுபேட்டை பகுதியில் இருக்கும் இந்திய விமானப்படை குடியிருப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய விமானப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி குப்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அஸ்வின்குமார் காலையில் நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலியான முகவரியா….? கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்…. கோயம்பேடு மார்க்கெட்டால் அச்சம்…!!

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சென்ற இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு தினமும் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் செல்போன் எண் மற்றும் முகவரி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி பரிசோதனை செய்தவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்தல் தங்கமா….? மிளகு ஸ்பிரே அடித்து கொள்ளை…. விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!

சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த அரை கிலோ தங்கம், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் மூன்று விலை உயர்ந்த செல்போன்களைத் மர்ம நபர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அருணாச்சலம் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நாகூர்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண் மற்றும் சிறுமியுடன் காரில் வந்தபோது திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் நாகூர்கனி, அந்த இளம்பெண் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனத்தில் கொண்டு சென்ற…. 10 லட்ச ரூபாய் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தனியார் பள்ளி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் நகர் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவால்…. தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தை…. சென்னையில் பரபரப்பு…!!

தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுப்பு பிள்ளை தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இனியாசி என்ற 1 1/2 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு குமரேசன் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அதேசமயம் கலைவாணியும் கண் அயர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்-மில் நிரப்ப எடுத்து சென்ற பணம்…. 1 கோடியே 9 லட்ச ரூபாய் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற 1 கோடியே 9 லட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ பண்ணுறது சரியேயில்லை” கல்லால் அடித்து கொலை செய்த தொழிலாளி…. சென்னையில் பரபரப்பு…!!

கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வாசுகி நகர் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக கட்டி வரும் வீட்டு கட்டுமான பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துக்குனாசாகு மற்றும் பிரசன்னகுமார் ஜனா போன்றோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் துக்குனாசாகு பகலில் கட்டிட தொழிலாளியாகவும், இரவில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசன்னகுமார் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்திற்கு தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி வேலை பார்த்தா உயிருக்கே ஆபத்து…. வடமாநில தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்….!!

கட்டுமான பணியின் போது வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் துறைக்கு கட்டிடம் கட்டுமான பணியானது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஜராத் கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக இந்த கட்டடத்தை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது மாடியில் சாரம் கட்டும் பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது மனோஜ் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியா ஒரு இடத்துக்கு போக முடியல… வாலிபர்கள் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ரோட்டில் நடந்து சென்றவரின் செல்போனை 2 மர்ம நபர்கள் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டவுட்டன் பாலம் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ராமச்சந்திரனின் அருகில் சென்றுள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் எதிர்பாராத சமயத்தில் அந்த 2 மர்ம நபர்களும் அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பராக செயல்பட்ட போலீஸ்காரர்…. காப்பாற்றப்பட்ட பெண்மணி…. துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டுக்கள்…!!

துணிச்சலாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை வழியாக சைதாப்பேட்டை சட்டம்-ஒழுங்கை இன்ஸ்பெக்டர் புகழேந்தி காரில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் சைதாப்பேட்டை அடையாறு ஆற்று பாலத்தின் கீழ் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தி அங்குள்ள மரக்கட்டைகளை போட்டு நடந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினருடன் சேர்ந்து வேலைக்கார பெண் செய்த செயல்…. வழக்கறிஞர் அளித்த புகார்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வழக்கறிஞர் வீட்டில் வேலைக்காரப் பெண் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோபாலபுரம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த போது அதில் 65 பவுன் நகைகள் காணாமல் போய் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அப்போது அவரது வீட்டில் வேலை பார்த்த நந்தினி என்ற பெண் மீது அவருக்கு சந்தேகம் எழுந்ததால் அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்குத்தான் கடத்துனாங்களா….. அதிர்ச்சி அடைந்த வடமாநில தொழிலாளி…. CCTV கேமராவில் பதிவான காட்சிகள்….!!

வடமாநில தொழிலாளியை காரில் கடத்திச் சென்று அவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ரங்கராஜபுரம் பகுதியில் மகேந்திர குமார் என்ற வடமாநில கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் கடந்த 9ஆம் தேதி இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் மகேந்திர குமாரை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் மகேந்திரகுமாரின் செல்போனை பறித்து விட்டு அவரை காரில் இருந்து கீழே தள்ளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. கூலி தொழிலாளிக்கு நடந்த துயரம்…. சக்கரத்தில் சிக்கி பறிபோன உயிர்….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் பிரகாஷ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேடவாக்கம் ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் சித்தாலபாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் கரெக்டா செய்யணும்…. இதுவரை 3 கோடி ரூபாய் வசூல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 66 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது சமூக இடைவெளியை கடைபிடித்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்றவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விருப்பத்தை நிராகரித்த மனைவி…. காவலர் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் நடந்த துயர சம்பவம்…!!

மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் சாமிதாஸ் பகுதியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எழும்பூரில் இருக்கும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனஜா கருத்து வேறுபாடு காரணமாக ஜான் கிறிஸ்டோபரை விட்டு பிரிந்து தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை…. நடைபயிற்சிகாக சென்ற தம்பதிகள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெண்ணிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டின் பக்கத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாரதியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத சம்பவம்…. சிறை காவலர்களுக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழல் சிறையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் புழல் சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மணிமாறன் என்ற மற்றொருவரும் புழல் சிறையில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு காவலர்களும் மாதவரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புழல் சிறை நோக்கி சென்றுள்ளனர். அப்போது இவர்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்-மில் நிரப்ப எடுத்து சென்ற பணம்…. 1 கோடியே 8 லட்ச ரூபாய் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை நகரத்தில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக சென்ற 2 வாகனங்களை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. கைது செய்யப்பட்ட தம்பதிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கணவன் மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் ஸ்ரீநிவாசன் என்ற பா.ஜ.க பிரமுகர் வசித்து வருகிறார். இவருக்கு கனகதுர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கணவன் மனைவி இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தயாராக இருந்த விமானம்…. பயணிக்கு ஏற்பட்ட துயரம்…. பதட்டமாக நகர்ந்த நிமிடங்கள்…!!

விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அதில் பயணம் செய்த ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 148 பயணிகளுடன் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மத்திய உள்துறை இணை மந்திரிகிஷன் ரெட்டி இருந்துள்ளார். இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் ஓட தயாராக இருந்துள்ளது. அப்போது திடீரென சென்னை பெரம்பூரில் வசித்துவரும் தயாளன் என்ற பணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார். இதுகுறித்து விமானி உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா….? போலீசாரிடம் வசமாக சிக்கியவர்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

போலியான கால் சென்டர் நடத்தி இருவர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 10,000 ரூபாயை வாங்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து தன்னிடம் பணம் கேட்டு தொல்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீக்காயங்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவி வர்ஷன் என்ற மகனும், நட்சத்திரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென ராஜ்குமார் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதை இடிக்க நாங்க அனுமதிக்க மாட்டோம்” நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் விநாயகர் கோவிலை இடித்து அகற்றும்படி சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. மூதாட்டிக்கு நடந்த சோகம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஒரு மூதாட்டி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஓன்று மூதாட்டி மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுடன் வெளியே சென்றவர்….. மத போதகருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மதபோதகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் சுரேஷ் என்ற கிறிஸ்தவ மத போதகர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வேலூருக்கு தனது மகள் பியூலா என்பவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“4 வருட காதல்” திருமணமாகாமல் ஒரே வீட்டில் குடும்பம்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…!!

4 வருடங்களாக காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகீன் என்ற மகள் உள்ளார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சண்முகம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்போவுமே இதே தொல்லை தான்…. விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தவிப்பில் வாடும் குழந்தைகள்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பாரதியார் தெருவில் மோகன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் மோகன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்…! வசமாக சிக்கிய வினோத்… சிறையில் அடைந்து அதிரடி …!!

ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்னையில் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் கனரா வங்கி எதிரில் உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞரிடம் விசாரித்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. அப்போது அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. அவரிடமிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் அதிரடி…. ரவுடிகளிடம் கையெழுத்து… மாஸ் காட்டும் போலீஸ் …!!

சென்னையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி முதல் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்கப்படுகின்றதா ? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

பெட்ரோல் விலை…! ”கூடவும் இல்லை”…. ”குறைவும் இல்லை”…. எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள் ..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணத்திற்கு முன்னால் இப்படி ஆகிருச்சே…. நஷ்ட ஈடு கேட்ட மணமகன் வீட்டார்…. சென்னையில் பரபரப்பு…!!

மணப்பெண் காணாமல் போனதால் பெண் வீட்டார் நஷ்ட ஈடு தர வேண்டும் என மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு, மதுராந்தகம் பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுடன் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணமானது நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நடத்தப்படுவதாக இருவீட்டாரும் அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டவசமா தப்பிச்சிட்டாங்க…. கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓட்டம்…. தலைகுப்புற கவிழ்ந்த லாரி….!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி ஜல்லியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அதில் சிக்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் சொன்னத அவரு கேட்கல…. குழந்தைகளை அங்க விட்டுடாங்க…. ராணுவ வீரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு…!!

கணவன் தனது பேச்சை கேட்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் சந்தோஷ் குமார் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு செல்ல முயற்சித்தபோது, வினுப்ரியா அவரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயிற்சிய பக்காவா முடிச்சாச்சு…. சிறப்பான திறனுக்கு பாராட்டு….. பணியினை துவங்கும் மோப்ப நாய்கள்….!!

ஆறு மாத பயிற்சிக்குப் பின் நான்கு மோப்ப நாய்கள் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தி ரயில்வே போலீசில் பணியை துவங்கியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரத்தில் தலைமையிடமாக கொண்டு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவு இயங்கி வருகிறது. அங்கு ரயில்வே போலீஸில் டைசன், செல்லி என்ற வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்ட இரண்டு மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், நடைமேடைகள், தண்டவாளங்கள், ரயில் வண்டிகளில் முக்கிய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மரத்தில் ஏறி மாட்டி கொண்டவர்…. சிறை காவலர்களிடம் சிக்கியவை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா பொட்டலங்களை வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அதே சிறையில் அடைத்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்து தென்னை மரத்தில் ஏறி சிறை வளாகத்தை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து சிறை காவலர்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து தப்பி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியம்…. விளையாடி கொண்டிருந்த சிறுவன் இறப்பு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கியதில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் வரதன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகன் கவுதம் என்ற 8 வயது சிறுவன் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளான். அப்போது பூங்காவில் இருந்த மின் விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கிக்கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. நீ தான் காரணம்…. சாமியாரை கொன்ற கணவன்….!!

 மனைவியை பிரித்த சாமியாரை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் திருமலை என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் .அந்தப் பகுதியில்  அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்  உள்ளது. அந்த கோவிலில் 56 வயதான ராஜேந்திரன் என்பவர் அருள்வாக்கு சொல்லி வந்தார்.அவர் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று வந்தார். கோயிலுக்கு வரும் பலரும் அருள்வாக்கில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டென வந்து அடித்த ரயில்…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. சென்னையில் பரபரப்பு…!!

தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்டாலின் தெருவில் சுரேஷ் என்ற வெல்டர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி ரயில் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் மின்சார ரயிலில் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது சுரேஷ் டிக்கெட் வாங்கிவிட்டு இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் இவரின் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவன் இல்லாம இருக்க முடியல…. காதலன் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுஜாதாவும், அவரது உறவினரான சிலம்பரசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2ஆம் தேதி சிலம்பரசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனாலேயே சுஜாதாவின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு ஆவடியில் உள்ள […]

Categories

Tech |