Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ஐசக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபாகரன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது நண்பரான ஜீவா(19) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரம்…. நடுரோட்டில் கைகலப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரசு பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அண்ணா சதுக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் தீவுதிடல் நிறுத்தத்தில் இறங்குவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் போர் நினைவு சின்னம் அருகே சிக்னலில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பயணியை கீழே இறங்கச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பயணி பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தீபாவளியின் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு செல்கின்றனர். கடைசி நேரத்தில் சிலர் ஆம்னி பேருந்துகளில் முண்டியடித்து செல்வதால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கத்திப்பாரா, அசோக் நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த விதிமுறைகளை மீறிய 8 […]

Categories
அரசியல்

155ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 23) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. புதுமண தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி ஜெய்சங்கருக்கும் தாய் மாமன் மகளான சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினர் தேனிலவுக்காக குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்று விட்டு கடந்த 14-ஆம் […]

Categories
அரசியல்

154ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் பிணமாக மிதந்த வாலிபர்…. கஞ்சா விற்பனையில் நடந்த விபரீதம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!

வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற வழக்கு…. சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகர் திரு.வி.க தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமியின் மகன் மூர்த்தி(30) என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சாப்பாடு இல்லை எனக் கூறியதால் தனது தாயை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான மூர்த்தியின் தந்தை ராமலிங்கம்(57), தங்கை செல்வி(40) ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு […]

Categories
அரசியல்

153ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

152ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. அதிரடி நடவடிக்கை…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்….!!!

சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் தானா தெருவில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த சாலையை பூக்கடைகளும், பழ கடைகளும் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், போக்குவரத்து போலீசாரம் இணைந்து அந்த பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் விசாலமான சாலையில் வாகன ஓட்டிகள் தற்போது நிம்மதியாக செல்கின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பாகங்கள்….நடுரோட்டில் பற்றி எரிந்த கார்….. பரபரப்பு சம்பவம்….!!!

சொகுசு கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உள்ள கோயம்பேடு பகுதியில் இருந்து கதிரவன் என்பவர் பிஎம்டபிள்யூ கார் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கதிரவன் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண் இன்ஜினியர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி….கதறும் குடும்பத்தினர்….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் பொன்மார் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

ஏங்க இருங்க… என்ன இப்ப.. கொந்தளித்த இபிஸ்.. அதிர்ந்த போன கூட்டம்..!

இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும்  கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]

Categories
அரசியல்

151ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

150ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த பிரபல ரவுடி…. தட்டி கேட்ட போலீசாருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெ.ஜெ நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஜீப்பில் அங்கு சென்றனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதால் போலீசார் அங்கிருந்து கிளம்பினர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் மீண்டும் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீஸ் ஏட்டுகள் ராயப்பன்(42), […]

Categories
அரசியல்

149ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 17) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை வேலை செய்ய சொல்கிறார்கள்” திருமணமான 1 1/2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான 1 1/2 வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தூர் செல்வகணபதி நகரில் கிஷோர்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றத்தூர் பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிஷோர் ரோஜா(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மாதத்தில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பெற்றெடுப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரோஜா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

கோவிலுக்கு சொந்தமான இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரூர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் 15 கிரவுண்டு மனை சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு அறிவிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(19) என்ற மகளும், பாபு என்ற மகனும் இருக்கின்றனர். இதில் செல்வி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பாபு அம்பத்தூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்து செல்வி தூக்கிட்டு […]

Categories
அரசியல்

148ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 16) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மேலாளரை பழிவாங்கும் நோக்கத்தில்…. ஊழியர் செய்த காரியம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!!

மேலாளரின் லேப்டாப்பை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சைவ உணவகம் அமைந்துள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது லேப்டாப்பை யாரோ திருடிவிட்டதாக ராஜ்குமார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியரான பிபுல்தாஸ் என்பவர்தான் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் […]

Categories
அரசியல் பல்சுவை

147ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

உல்லாசமாக இருப்பதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் தாக்கி, நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான சுரேஷ்(25) என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் 1500 ரூபாயை கட்டணமாக வாங்கிக் கொண்டு இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் பணம் தருவதாகவும், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மசாஜ் செய்த இளம்பெண்ணை சுரேஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு […]

Categories
அரசியல்

146ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

145ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 13) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு மிரட்டல்…. கடையை அடித்து நொறுக்கிய நடிகையின் சகோதரர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!!

பணம் கேட்டு மிரட்டி கடையை அடைத்து நொறுக்கி நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை மாயா வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் ஆவார். இவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் விக்னேஷ் குமார் சேர்மதுரை என்பவரின் டீக்கடைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சேர்மதுரை பணம் தர […]

Categories
அரசியல்

144ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனகுறைவு தான் காரணமா….?? சிகிச்சை பலனின்றி இறந்த 12-ஆம் வகுப்பு மாணவன்…. தாயின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

மகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் தாய் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் மின்னல் கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹரிகிருஷ்ணனை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனது மகனின் இறப்பிற்கு டாக்டர்களின் […]

Categories
அரசியல்

143ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட பானிபூரி வியாபாரி…. வாலிபரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

பானிபூரி வியாபாரியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங்(39) என்பவர் வேலை தேடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். இவர் ரோட்டரி நகர் ஏழாவது பிரதான சாலை ஓரமாக தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆ ம் தேதி ஒரு வாலிபர் பானிபூரி சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை தட்டி கேட்ட அமர்சிங்கை அந்த வாலிபர் கற்களை கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்…. கை குழந்தையுடன் பலியான தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாயும், கைக்குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் பூங்குழலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சாலைக்கு மறுபுறம் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பூங்குழலி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளம் பெண்ணும், அவரது கைக்குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
அரசியல்

142ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 09) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தீபாவளி பரிசு பொருட்களை நம்பி ஏமாற வேண்டாம்” போலீசாரின் அறிவுரை…..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, தீபாவளி நேரத்தில் பரிசு பொருட்கள் குறித்த விளம்பரங்களை பார்த்தால் பொதுமக்கள் நன்றாக ஆராய்ந்து விசாரிக்க வேண்டும். இதனை அடுத்து குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை […]

Categories
அரசியல்

141ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 09) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘சீட்’ வாங்கி தருவதாக ஏமாற்றி….. 63 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மோசடி….. போலீஸ் அதிரடி….!!

பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளுத்துவாஞ்சேரி அண்ணா நகரில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பினார். எனவே தனது மனைவியின் தம்பி ராமநாதனிடம் தனது விருப்பம் குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் டாக்டர் சீட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் நேரடியாகவும் வங்கி கணக்கிலும் 63 லட்சத்து 44 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்…. ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான கால்….. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி- கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ரயிலில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது இரண்டு கால்களும் ரயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உதவி செய்வது போல நடித்து….. நகைச்சுவை நடிகரிடம் பணத்தை அபேஸ் செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!!

உதவி செய்வது போல நடித்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு சமீபத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு திரையுலக உலக நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதற்கிடையில் ராஜேஷ் பிரீத்தீவ் என்பவர் […]

Categories
அரசியல்

140ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 08) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வீடுகள் மீது மோதிய பொக்லைன் இயந்திரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நான்கு வீடுகள் மீது பொக்லைன் எந்திரம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் கொருக்குப்பேட்டை அம்பேத்கர் 5-வது தெருவில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கால்வாயில் இருக்கும் ஆகாய தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரியுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் கால்வாய் அருகே இருந்த 4 வீடுகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் 2 வீடுகளின் சுவர் இடிந்து மேற்கூறை சரிந்து விழுந்தது. மேலும் 2 வீடுகள் விரிசல் ஏற்பட்டு […]

Categories
அரசியல்

139ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 07) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தம்பதி பலி; 2 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

கார் விபத்தில் சிக்கியதால் தம்பதி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் காந்தி நகரில் வங்கி ஊழியரான பிஸ்வாராஜன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் அஞ்சனா(32), பக்கத்து வீட்டில் வசிக்கும் பிஜய்குமார் சரண்(75), அவரது மனைவி மீரா சரண்(67) ஆகியோருடன் காரில் கேரளா நோக்கி சென்றுள்ளார். இந்த காரை பிஸ்வாராஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இலவச விழிப்புணர்வு என்ற பெயரில் அனுமதி” பொதுமக்களிடம் பணம் வசூலித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!

சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு இலவச விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக கூறி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தினர் வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனலட்சுமி அங்கு […]

Categories
அரசியல்

138ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 06) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

137ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 05) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி….. வீட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி பொதிகை நகரில் சாவித்திரி(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாவித்திரியின் கணவர் இறந்துவிட்டார். 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் bஇதனால் சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான மூன்று வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் பாட்டியை பார்ப்பதற்காக சாவித்திரியின் பேரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை…. தொந்தரவு செய்தவர்கள் யார்…?? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சீனிவாசராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐடி ஊழியரான நரேந்திரன்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை சீனிவாசராஜா தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நரேந்திரனை அவரது பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை ஏற்காததால் நரேந்திரனின் மாமாவிடம் வீட்டிற்கு சென்று […]

Categories
அரசியல்

136ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 04) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

135ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 03) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories

Tech |