Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு பிறந்த நாள் கொண்டாடனும்” கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

கணவர் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பிரபு என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவசக்தி தனது கணவர் பிரபுவிடம் தனக்கு பிறந்த நாள் வருவதால் அதனை கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி வரும் படி கூறியுள்ளார். அப்போது பிரபு சிவசக்தியை திட்டியதோடு, செத்துப் போ என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் கண்விழித்த மூதாட்டி… நடந்த அதிர்ச்சி சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டியின் வீட்டில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் ஞானாம்பாள் என்ற 104 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இரவு தனியாக படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி கண்விழித்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி பீரோவை பார்த்த போது அதில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துரத்தி பிடித்த பொதுமக்கள்… இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் பட்டாளம் பகுதியில் ஆறுமுகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஈ.சி.ஜி சிகிச்சை பிரிவில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு யமுனா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து யமுனா தனது மொபட்டில் பர்னபி சாலையை கடக்க முயற்சிக்கும் போது, எதிரே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை விற்று குடித்ததால்…. கல்லால் அடித்து கொல்லப்பட்ட மகன்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகனை கொலை செய்த தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பி.டி.புதூர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மகன் ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் பம்ப் செட் பொருத்துவதற்காக வாங்கி வைத்திருந்த வயர்களை விற்று மது குடித்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த தட்சிணாமூர்த்தி மகனை தாக்கியதோடு, அவரைக் கல்லால் அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதனை திரும்ப கொடுங்கள்” உரிமையாளர்களின் போராட்டம்… காவல் நிலையத்தில் பரபரப்பு…!!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களின் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து விட்டனர். அதன்படி மொத்தம் 227 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை திரும்ப கொடுங்கள் என்று கூறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோபத்தில் இப்படி பண்ணலாமா… காவலாளியின் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக காவலாளி பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் தாஸ் என்ற தனியார் நிறுவன காவலாளி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாசுக்கும், மோகனாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, கோபமடைந்த தாஸ் புடவையால் மோகனாவின் கழுத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்கு நிலுவை… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீஸ் கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை திருட்டு வழக்கில் கைது செய்ய கமிஷ்னர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாளம் பகுதியில் சுராஜ் என்ற நகை வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரியமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அதன்பின் அந்த மர்ம கும்பல் சுராஜ் வைத்திருந்த 882 கிராம் தங்க நகைகள், தங்க கட்டிகள் மற்றும் 7 1/2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால தான் இறந்திருக்குமா…? நோய் பரவும் அபாயம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தாமரைக் குளத்தில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காமராஜ் சாலை பக்கத்தில் தாமரைக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழைக்காலங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்குவதால் இது நிலத்தடி நீருக்கு பாதுகாப்பாகவும், பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி பல குடியிருப்பு பகுதிகளை கட்டி விட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த குளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை பாக்கி தரவில்லை…. வடமாநில தொழிலாளர்களுக்கு சித்தரவதை…. கைது செய்யப்பட்ட தே.மு.தி.க பிரமுகர்….!!

தே.மு.தி.க பிரமுகர் ஊரடங்கு நேரத்தில் வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுடிவாக்கம் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகு மற்றும் பிரதாப் சாகு என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வட மாநிலத் தொழிலாளர்களை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க செயலாளர் சுரேஷ் ராஜ் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி கூட பண்ணுவாங்களா…. மாறுவேடத்தில் கண்காணித்த காவல்துறையினர்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துணை போலீஸ் கமிஷனர் ஹரிகிருஷ்ணா பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி எம்.ஜி.ஆர் நகர் தொகுதியில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தண்ணீர் கேன் விற்பது போல மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள்…. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்…. குற்றம் சாட்டும் வியாபாரிகள் சங்கத்தினர்….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  விதிமுறைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொற்றை ஒழிக்கும் முயற்சி…. காலால் இயக்கும் தண்ணீர் குழாய்கள்…. தமிழக முதலமைச்சருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் கை கழுவுவதற்காக காலால் இயக்கும் தண்ணீர் குழாய்களை அமைத்து உள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளக் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதாரமாக இருத்தல் வேண்டும். இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதாவது தலைமை செயலகத்தில் முக்கிய வாயில்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் சிக்கிய கார்… கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்… சென்னையில் பரபரப்பு…!!

டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன அதிகாரி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு காஜா நிஜாமுதீன் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது காரானது பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாந்தி நகர் வ.உ.சி தெருவின் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் உண்மையான காரணமா…? தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் கோபம் அடைந்த பத்மாவதி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட வாலிபர்… அடித்து நொறுக்கப்பட்ட மோட்டர் சைக்கிள்… சென்னையில் பரபரப்பு…!!

வாலிபரிடம் 2 பேர் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி செய்து மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ஜோன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அயனம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோன்ஸ் தனது நிறுவனத்திற்கு எதிரே நின்று கொண்டு செல்போனில் பேசியுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் கத்திமுனையில் ஜோன்ஸின் செல்போனையும், அவரது சட்டை பையில் வைத்திருந்த பணத்தையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பாவிற்கு உதவி செய்த சிறுவன்… சட்டென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை துடைத்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் காஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு முகமது அசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையின் கடைக்கு சென்ற முகமது அசன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவளுக்கு சமைக்க தெரியல” 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் அவரை கத்தியால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி சரத் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியுடன் சரத் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமைக்க தெரியாத காரணத்தால் சரத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டென சரிந்த பிரம்மாண்ட கேட்… அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்… சென்னையில் பரபரப்பு…!!

தொழிற்சாலையின் கேட் சரிந்து விழுந்து இன்ஜினீயர் மற்றும் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் நற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நற்குணம் மாலை நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து நற்குணம் 15 அடி உயரமும், 20 அடி நீளமும் உடைய நுழைவுவாயில் கேட்டை மூடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காவல் அதிகாரி இலக்குமணன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீழே கொட்டிய பெயிண்ட்… வலியில் அலறி துடித்த தொழிலாளி… சென்னையில் நடந்த சோகம்…!!

பெயிண்ட்டை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது உடலில் தீ பிடித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிப்லாப் பத்ரா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிப்லாப் பத்ரா எதிர்பாராத விதமாக பெயிண்ட்டை கீழே கொட்டி விட்டதால் அதன்மீது தின்னரை ஊற்றி சுத்தம் செய்யும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரு… மனைவி தொடர்ந்த வழக்கு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த இன்ஜினியரின் குடும்பத்திற்கு 15 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் மகாதேவன் என்ற இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மகாதேவனின் மனைவி செல்வி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை எடுக்க சென்ற போது… சட்டென வந்த எக்ஸ்பிரஸ் ரயில்… சென்னையில் நடந்த சோகம்…!!

11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தண்டவாளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் நகரில் ரமேஷ் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் ராகுல் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தானது அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உறவினர்… தாய்-மகள்களுக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தனது இரண்டு மகள்களுடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் சுரேஷ் என்ற அரிசி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரம்யா, ஆர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புவனா மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு ஆட்டோவில் இவ்ளோ பேரா…? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… சென்னையில் பரபரப்பு…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் ஒரு ஆட்டோவில் 12 பேர் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆட்டோவில் செல்பவர்கள் டிரைவருடன் சேர்த்து மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவர் தற்கொலை பண்ணிக்கிட்டார்…. நாடகமாடிய பெண்…. உண்மையை அம்பலப்படுத்திய கணவரின் மரண வாக்குமூலம்….!!

கணவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாண்டி என்ற சலவைத் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கணவர் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பதற்கு முன்பும் கடமை தவறவில்லை… 10 ஆயிரத்திற்கும் மேல் தாண்டிய எண்ணிக்கை… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தைரியமாக பிடித்தவர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் ஸ்டான்லி பெர்னாண்டஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேமராமேனாக பொதிகை தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் ஸ்டான்லி பாம்பு பிடிக்கும் நிபுணராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். இவருக்கு தெரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செட்ரிக் என்ற மகனும், ஷெரின் இம்மானுவேல் என்ற மகளும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த காலத்துல ரொம்ப நடக்குது… உடனே அந்த நம்பர் கால் பண்ணுங்க… கலெக்டரின் அறிவுரை…!!

குழந்தை திருமணங்கள் நடைபெறுவது அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கலெக்டர் கூறியுள்ளார். இன்றைய காலகட்டங்களில் பல மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006-ன் படி 21 வயது நிறைவடையாத ஆணிற்கும், 18 வயது முடிவு பெறாத பெண்ணிற்கும் நடைபெறும் திருமணமானது சட்டப்படி மிகப் பெரும் குற்றமாகும். இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீதா லட்சுமி கூறும்போது, இவ்வாறு சட்டத்தை மீறி பெரியவர்களே முன்னின்று நடத்தும் திருமணத்திற்கு இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 1/2 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு… தனியாக தவித்த குடும்பத்தினர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 1/2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் சுஜித் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜித் தாஸ் தனது காரில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இதனால் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டாக்டர் பண்ணுற வேலையா இது… கண்டுபிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் டாக்டர் அதிபதி என்பவரும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கைதான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது அதற்காக ஒதுக்கப்பட்ட இடம்… வாக்குவாதம் செய்த வியாபாரிகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் மேம்பாலத்திலிருந்து சத்தியமூர்த்தி நகர் பக்கிங்காம் கால்வாய் வரை 40 அடி அகலம் உள்ள சர்வீஸ் சாலை இருக்கின்றது. இந்த சாலையை ஒட்டி 6 அடி அகல இடம் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் கடைகளை கட்டியிருக்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… வசமாக சிக்கிய கடத்தல் கும்பல்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி சென்று விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நசரத்பேட்டை மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகளில் செல்போன் செயலி மூலம் வாடகை காரை பதிவு செய்கின்றனர். அதன்பின் மர்ம கும்பல் ஒன்று கார் ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்பி காரை கடத்தி செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் அம்பத்தூர் துணை கமிஷனரின் உத்தரவின்படி கார் கடத்தும் கும்பலை தேடி வந்துள்ளனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அந்த விளம்பரத்தை நம்பிட்டோம்… தந்தை-மகனின் தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கார்களை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து 3 பேர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். இந்நிலையில் தர்மராஜன் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூரில் இயங்கி வந்த கம்பெனி ஒன்றில் தனது காரை வாடகைக்கு விட்டுள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் சில மாதங்கள் மட்டுமே காருக்கான வாடகை தொகையை அளித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளருக்கு வாடகை பணத்தை அவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறைக்கு சென்ற காவல் அதிகாரி… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… சென்னையில் நடந்த சோகம்…!!

காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கமலக்கண்ணன் என்ற காவல் அதிகாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் கடந்த மார்ச் மாதம் முதல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று தனது அறைக்குச் சென்ற கமலக்கண்ணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவி சொன்ன உடனே… துரத்தி பிடித்த காவல் அதிகாரி… சென்னையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவியிடம் 1 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் துரத்தி சென்று பிடித்து விட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள வசந்த் நகர் பகுதியில் ஸ்வேதா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண் தனது நண்பருடன் ஸ்கூட்டியில் சேலம் செல்வதற்காக விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். இவர்கள் பரங்கிமலை சிமெண்ட் சாலை பக்கத்தில் சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபாதையில் தூங்கிய பெண்… கோர விபத்தினால் நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

தாறுமாறாக ஓடிய கார் சாலையோர நடைபாதையில் படுத்து தூங்கிய பெண் மீது ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் சாலையோர நடைபாதையில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் வழக்கம் போல இரவு நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார் சாலையோர நடைபாதையில் படுத்திருந்த தேவி மீது மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்திற்கு இதான் காரணமா…? எரிந்து நாசமான ஐ.டி கம்பெனி… சென்னையில் பரபரப்பு…!!

தனியார் ஐடி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் எல்டோரடோ அடுக்குமாடி கட்டிடம் ஓன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 6வது மாடியில் ஒரு தனியார் ஐ.டி கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென இந்த கம்பெனியில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய போலீஸ்காரர்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பிரசாத் என்ற போலீஸ்காரர் வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபத்தில் அனுசியா தனது குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அனுஷாவை சமாதானப்படுத்தி பிரசாத் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் இறைச்சி வாங்க கடைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாங்காய் பறிக்க ஆசைப்பட்டு… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மாங்காய் பறிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சண்முகம் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன் என்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதன் ஈக்காட்டுத்தாங்கல் மாந்தோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்குள்ள சுற்று சுவர் மீது ஏறி மரத்தில் இருந்த மாங்காயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து மதனின் கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவளோட சந்தோசமா இருக்க முடியல” அடித்து துன்புறுத்தபட்ட மாணவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பத்தாம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான தாயின் இரண்டாவது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் சரஸ்வதி என்ற பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த சரஸ்வதி விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுடன் சரஸ்வதியின் முதல் கணவர் மூலமாக பிறந்த பத்தாம் வகுப்பு படிக்கும் தீபிகா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓர் ஆண்டுகால கடுமையான உழைப்பு… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் நடந்த சோகம்…!!

கொரோனா தொற்றின் காரணமாக அரசு மருத்துவமனை நர்ஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் சாமுண்டீஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நர்சாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில் சாமுண்டீஸ்வரிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதை எப்படியாது எடுத்துருவான்… 3 வருஷமா எஸ்கேப் ஆயிட்டான்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

கடந்த 3 ஆண்டுகளாக வாகனங்களிலிருந்து பேட்டரியை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார், ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் இருக்கும் பேட்டரிகள் தொடர்ச்சியாக திருடு போனது. இதனால் கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பேட்டரியை திருடி சென்ற நபரை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கொடுங்கையூர் எம்.ஆர் நகரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியுடன் சென்ற தந்தை-மகன்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

காவல் நிலையத்திற்கு தந்தை மகன் இருவரும் கத்தியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ஸ்டீபன் ராபர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிலிப் ராய்சீன் டேவிட் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை பிலிப் எடுத்து மோட்டார் சைக்கிளில் இருக்கும் பெட்ரோல் டேங்க் மீது உள்ள பையில் வைத்துவிட்டு காவல் நிலையத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க… நாடகமாடி ஏமாற்றிய மகன்… அறிக்கையில் வெளிவந்த உண்மை…!!

தந்தையின் தலையில் தாக்கி கீழே தள்ளிவிட்டு மகன் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சபரிஷ் என்ற மகள் இருக்கிறார். இவர் ஆன்லைன் விற்பனை கம்பெனியில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரேம்குமார் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக திடீரென மயங்கி விழுந்து விட்டார் எனக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் சென்ற ஆட்டோ டிரைவர்… தந்தை-மகளுக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

ஆட்டோ டிரைவர் குடிபோதையில் மனைவி மற்றும் மாமனாரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் முசாபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசி நிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு 21 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்த நிஷா அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான அப்துல்காதர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அதன்பின் தனது மகள் மற்றும் இரண்டாவது கணவருடன் நிஷா வசித்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பிலும் இணைபிரியாத கணவன் மனைவி…. நிலைகுலைந்த பிள்ளைகள்…. சோகத்தில் உறவினர்கள்….!!

கணவன் இறந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எண்ணூரில் தியாகராஜன் என்ற ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக இவரது பிள்ளைகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால தான் அப்படி செஞ்சேன்…. கள்ளகாதலிக்கு நடந்த கொடூரம்… குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கூலி தொழிலாளி கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் திருமணமான சுரேஷிற்க்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிமாலா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் தொங்கிய சடலம்… தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

செல்போன் வாங்கி தராததால் ஆறாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ராகுல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வேலைக்கு சென்ற கணவன் மனைவி இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது தங்களது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனால நம்மள பிரிச்சிடுவாங்க… அச்சத்தில் தம்பதியினர் எடுத்த முடிவு… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

கோரோனாவினால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் அர்ஜுனன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில நாட்களாக அஞ்சலையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதில் மறைத்து வைத்திருந்த… மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்பு… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னை விமான நிலையத்திற்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் கத்தார் நாட்டு தலைநகர் தேர்காவில் இருந்து கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமிஷனரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் இருந்த 113 பயணிகளை தீவிரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டர் சைக்கிள் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பூக்கடை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வ.உ.சி நகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் காக்காதோப்பு பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதற்கு இடையூறாக இருந்ததால்… தொழிலாளியின் மர்ம மரணத்தில் திருப்பம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் குமார் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |