Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்காக கடையை திறந்தீங்க….? விசாரணை பெயரில் நாடகம்…. 5 லட்சத்தை திருடிய போலீஸ்….!!

நகை கடையில் திருடிய 2 காவல்துறையினரை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் பிரபல நகைக்கடை ஒன்றில் இயங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் இந்த நகை கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில் பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் சர்ஜீன் மற்றும் முஜிப் ரகுமான் என்ற இரண்டு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நகை கடையின் கதவு பாதி திறக்கப்பட்டு இருந்ததை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படம்… இளம்பெண்ணின் விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுவேதா என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் விதவிதமாக பதிவிடுவதில் சுவேதா மிகுந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேமராவை திருப்பி வச்சிட்டாங்க… மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பார் உரிமையாளர் டாஸ்மாக் கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடை  முழு ஊரடங்கு காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையின் பூட்டை திறந்து சிலர் மது பாட்டில்களை எடுத்து செல்வதாக அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி டாஸ்மாக் மேலாளர் சுமதி அங்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 மகன்கள் இருந்து எதுக்கு…? தவிப்பில் முதியவர் செய்த செயல்… சென்னையில் நடந்த சோகம்…!!

இரண்டு மகன்களும் சரியாக கவனிக்காததால் காப்பகத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செம்பியம் சின்ன குழந்தை 1-வது தெருவில் இருக்கும் முதியோர் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருக்கின்றனர். இந்த காப்பகத்தில் குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் கோவிந்தராமன் என்ற முதியவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குளியலறையில் முதியவர் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் காவல்துறையினர் நடத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு அது தெரியாது” தடை செய்த நாட்டிற்கு சென்றவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் சுல்தான் முகமது மற்றும் சுடர்மணி ஆகிய 2 பேரும் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்று வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்… வசமாக சிக்கிய நண்பர்கள்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

வாலிபர் பட்டாக்கத்தியினால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது நடுரோட்டில் வைத்து அந்த வாலிபர் பட்டாக்கத்தியினால் கேக் வெட்டிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் சுனில் குமார் என்ற வாலிபர் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவள் இன்னும் வரல… சுயநினைவை இழந்த சிறுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சிட்லபாக்கம் பகுதியில் சசிகலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சனா என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனத்த மழை பெய்ததால் சசிகலாவின் வீட்டு மேற்புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சஞ்சனா மாடிக்கு சென்று எதிர்பாராத விதமாக மின் கம்பியின் குழாயை தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இப்போ கொண்டாட கூடாது” தி.மு.க நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

தி.மு.க நிர்வாகியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் தி.மு.க கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று நதியா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளக்கை கையில் எடுத்த போது… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காக்களூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்து செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கோகுல சாரதி என்ற 8 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் கோகுல சாரதி மின்சார விசிறியை இயக்குவதற்காக ஸ்விட்ச் பலகையில் பிளக்கை சொருக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருக்கும் போது…. சட்டென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குந்தளிமேடு கிராமத்தில் மோகன் ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பொதியாரங்குளம் என்ற கிராமத்தில் இருக்கும் குளத்தில் மோகன் ராவ் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கை அங்கிருந்த மின் மோட்டாரில் பட்டது. இதனையடுத்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மோகன் ராவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்பு… இடித்து தள்ளப்பட்ட வீடுகள்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

ஆக்கிரமிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள பம்மதுகுளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை மர்மநபர்கள் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக மாற்றியதோடு, 2 லட்ச ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு இடத்தை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த நிலத்தை வாங்கியவர்கள் அங்கு குடிசைகள் மற்றும் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த ஆவடி தாசில்தார் செல்வம் என்பவர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு சாபம்… ஆட்டோ டிரைவரின் மூர்கத்தனமான செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

சப்-இன்ஸ்பெக்டர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் கோபமடைந்த டிரைவர் அதிகாரியை ஒருமையில் பேசி சாபமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தியால்பேட்டை காவல்துறையினர் பாரதி மகளிர் கலைக்கல்லூரி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் ஆட்டோ டிரைவர் வீனஸ் பகுதியில் வசிக்கும் அஸ்கர் அலி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடல் ஊனமுற்றோரை தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று சமூக சேவை செய்வதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா… பேராசிரியருக்கு நடந்த விபரீதம்… கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பனை மரத்திலிருந்து கீழே விழுந்ததால் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளானூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. தற்போது சாந்தி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் லோகநாதன் பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான தொழிலதிபர்…. பண்ணை வீட்டில் நடந்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!

பண்ணை வீட்டில் இருக்கும் கிணற்றில் தொழிலதிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் சுப்புராம் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் பிரிண்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக கோழிப் பண்ணையும், பண்ணை வீடும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது பண்ணை வீட்டிற்கு சென்ற சுப்புராம் கார் டிரைவரிடம் தண்ணீர் வாங்கி வரும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து கார் டிரைவரான வசந்தகுமார் என்பவர் தண்ணீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் சந்தோசமாக இருக்க…. வாலிபர் செய்த தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதர்ச்சி தகவல்…!!

காதலியுடன் சந்தோஷமாக இருப்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வாலிபர் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் டெலிவரி செய்யும் உடை அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற காட்சிகள் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடும் போது… உரிமையாளருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கோவிலின் கான்கிரீட் பலகை இடிந்து விழுந்ததால் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் திவாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது ஜெராக்ஸ் கடையை திறப்பதற்காக வந்த திவாகரன் அந்த தெருவில் இருக்கும் 100 ஆண்டுகள் பழமையான பிள்ளையார் கோவிலின் எதிரே நின்றபடி சாமியை வழிபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கோவிலின் முன்புறம் இருக்கும் காங்கிரீட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறங்குவதற்கு சிரமப்பட்ட சகோதரர்… ரயிலோடு சென்ற பை… காவல்துறையினரின் சிறப்பான பணி…!!

சகோதரர்கள் ரயிலில் தவறவிட்ட பையை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா ஜெயவர்தன் என்பவரும், அவரது சகோதரரும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் சகோதரர் மாற்றுத்திறனாளி என்பதால் ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது முதலில் அவரை இறக்கி விட்ட பிறகு சூர்யா தனது உடைமைகளை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் ரயில் எழும்பூருக்கு புறப்பட்டுள்ளது. இதனால் ரயிலிலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேப்ப மரத்திலிருந்து வடிந்த பால்… ஆச்சரியத்துடன் வழிபட்ட பெண்கள்… சென்னையில் பரபரப்பு…!!

வேப்ப மரத்திலிருந்து பால் போன்ற திரவம் வடிந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு அரசு மாணவர்கள் காப்பகத்தின் அருகே ஒரு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் இருந்து திடீரென பால் போன்ற திரவம் வடிந்ததால் அதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இந்நிலையில் அந்த வேப்பமரத்திற்கு மாலைகள் அணிவித்து, மஞ்சள் துணி கட்டி பெண்கள் அதனை வழிபட்டுள்ளனர். இதனையடுத்து ராயபுரம் மற்றும் காசிமேடு போன்ற பகுதிகளில் வசிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்காங்க… வசமாக சிக்கிய தம்பதிகள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் கீழ் இருக்கும் சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி இருவரும் தேவை இல்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உண்மையாவே கணவன்-மனைவி தானா…? திடீரென நடந்த சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நூதன முறையில் ஆணும், பெண்ணும் இணைந்து ஆடுகளை சொகுசு காரில் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த இந்திராவின் ஆடுகள் இடைவிடாமல் சத்தம் போட்டதால் அவர் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது கணவன் மனைவி போல் இருந்த ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து ஆடுகளை திருடி சொகுசு காரில் ஏற்றிச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருக்கும் போதே… மளமளவென பற்றி எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!!

நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவபுரம் பகுதியில் பாலாஜி என்ற கால் டாக்சி டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஆலந்தூர்-வேளச்சேரி ரோட்டில் இருக்கும் கோவில் சுவரை ஒட்டி தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பரங்கிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்களும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு துப்பாக்கி சூடு… வசமாக சிக்கிய ரவுடி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

காவல் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற பிரபல ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு குற்ற வழக்கில் தனிப்படை காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பித்து செல்லும் நோக்கத்தில் மணிகண்டன் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனையடுத்து துப்பாக்கியிலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்ல… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மேல் மாடியில் இவருடைய தங்கையான மல்லிகேஸ்வரி என்பவர் தனது கணவர் டில்லி மற்றும் மகள் நாகேஸ்வரி போன்றோருடன் வசித்து வந்துள்ளார். இதில் நாகேஸ்வரிக்கு திருமணமாகி கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகளின் வாழ்க்கையை நினைத்து மல்லிகேஸ்வரியும், டில்லியும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓய்வெடுக்க நிறுத்திய போது… கூவம் ஆற்றில் சிக்கிய மாடு… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தீயணைப்பு வீரர்கள் கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிலாளி ஒருவர் தனது மாட்டு வண்டியில் செடி மற்றும் பூந்தொட்டிகளை விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அந்த தொழிலாளி தனது மாட்டு வண்டியை சின்மயா நகர் பகுதியில் நிறுத்தியுள்ளார். அதன்பின் ஓய்வெடுப்பதற்காக தனது மாட்டை வண்டியில் இருந்து கழற்றி ஒரு ஓரமாக கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது மாடு எதிர்பாராதவிதமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பம்… நடிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தொலைக்காட்சி நடிகர் மதன் குமார் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் புத்தகரம் பகுதியில் மதன் குமார் என்ற தொலைக்காட்சி நடிகர் வசித்து வருகிறார். இவர் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதன் குமார் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த குடும்பத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த விசாரணை கைதிகள்… சுற்றி வளைத்த காவல்துறையினர்… சென்னையில் பரபரப்பு…!!

காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய 3 கைதிகளில் ஒருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி காவல்துறையினர் சத்தியமூர்த்தி நகர் அசோக் பில்லர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த பிரபல ரவுடியான அஜித்குமார், ஜெகதீஸ்வரன், அஜய் புதா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரிடம் ரகளை… தப்பித்த முக்கிய குற்றவாளிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

சப் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு 3 குற்றவாளிகள் காவல் நிலையத்தில் இருந்து தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் அசோக் பில்லர் அருகில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 3 பேரை காவல்துறையினர் விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த விசாரணையில் அங்கு சுற்றித் திரிந்த அவர்கள் அஜித் குமார், ஜெகதீஸ்வரன் மற்றும் அஜய் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் 3 பேர் மீதும் ஏராளமான குற்ற வழங்குகள் நிலுவையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாற்றுதிறனாளி செய்த வேலை… மடக்கி பிடித்த காவல்துறையினர்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

ரேஷன் கடையில் கொள்ளையடித்து சென்ற மாற்றுத்திறனாளி குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் நிவாரண நிதி 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ரேஷன் கடையில் திருடிச்சென்ற குற்றவாளியின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் குற்றவாளியான கோபி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி வர கூடாது… இலவசமாக வழங்கப்பட்ட முகக்கவசம்… போலீஸ் கமிஷ்னரின் அறிவுரை…!!

இணை போலீஸ் கமிஷனர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு இலவசமாக முகக்கவசம்  வழங்கி அறிவுரை கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசு நெறிப்படுத்திய கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் அரசு நெறிபடுத்திய விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக இணை போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாட்டினால் வந்த வினை… நண்பர்களின் மூர்கத்தனமான செயல்… சென்னையில் பரபரப்பு…!!

கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரம் விளையாட்டு போட்டி தொடர்பாக பிரகாஷிற்க்கும், மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் திலீப்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து திலீப் குமார் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், ராஜேஷ் போன்றோர் இணைந்து பிரகாஷிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் படுகாயமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… மொத்தமாக சிக்கிய 150 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 150 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை மொத்தம் 98 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வழிப்பறி, திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 29 பேர் மீது காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமைச்சர்களின் முன்னிலையில்… வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்… ஈஷா அறக்கட்டளையின் உதவி…!!

அமைச்சர்கள் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளையின் சார்பாக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. ஈஷா அறக்கட்டளையின் சார்பில் முதற்கட்டமாக பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் மற்றும் 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் போன்றவை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக இரண்டு வாகனங்களும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசிடம் மேற்கூறிய நிவாரண பொருட்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1093 டன்… முக்கிய இடங்களில் தீவிர பணி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாநகராட்சியில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1093 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் மாநகராட்சி கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி நீண்ட நாட்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்டர் செய்து வாங்குறாங்க… அசைவ பிரியர்களின் ஆசை… ஹோட்டல்களில் பின்பற்றப்படும் விதிகள்…!!

பொதுமக்கள் ஹோட்டல்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அசைவ உணவுகளை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும்  வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தற்போது பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கமா இருந்துச்சு” தலை குப்புற கவிழ்ந்த கார்… சென்னையில் பரபரப்பு…!!

தடுப்பு சுவரில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் அப்ரின் கான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்ரின் கான் தனது உறவினரான சையத் என்பவருடன் இ-பதிவு செய்துவிட்டு காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் துபாயில் இருந்து வரும் ஒரு உறவினரை அழைப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் அப்ரின் கான் கிண்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் காரை சரியாக ஓட்டவில்லை. இதனால் கட்டுப்பாட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே உதவி செய்யுறாங்க… வழங்கப்பட்ட உணவு பொருட்கள்… ரயில்வே துறையினரின் முயற்சி…!!

சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் 80 சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 300 ஊழியர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மைதா, சமையல், எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊழியர்களுக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து இலவசமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ ஒரிஜினல் இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

3 1/2 லட்சம் வாங்கி கொண்டு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து வாலிபரை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் குட்டியப்பன் என்பவர் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சுதர்சன் என்பவர் போலியான பணி நியமன ஆணையுடன் நீதிமன்ற வேலைக்கு வந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் போலீஸ் தான்” வாக்குவாதம் செய்த நபர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காவல் அதிகாரி 4 பேருடன் இணைந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் காவல் துறையினர் மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் அவ்வழியாக சென்றுள்ளது. இதனை பார்த்ததும் காவல்துறையினர் அந்த காரை நிறுத்தி அதில் வந்த 4 பேரிடம் விசாரித்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது… காவல்துறையினரின் தீவிர பணி… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது இ-பதிவு இல்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி இதுவரை தேவையில்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடனே கால் பண்ணுங்க… நாங்களே வந்து போடுறோம்… அதிகாரிகளின் சிறப்பான ஏற்பாடு…!!

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 1600 க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பத்திரிகை விநியோகம் செய்பவர், பால் விநியோகம் செய்பவர், ஆட்டோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கட்டிலுக்கு அடியில் இருக்கு” மகனின் பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வீட்டினை சுத்தம் செய்வதற்காக சென்ற தூய்மைப் பணியாளர் தங்க நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சதீஷின் தாயார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சதீஷின் வீட்டை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் சதீஷின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளரான புதூர் பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதுல காய்கறி இல்லையா…? ஏமாற்றி சுற்றி திருந்தவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காய்கறி விற்பது போல் நடித்து 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர், எருக்கஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விற்பது போல் நடித்து சிலர் மினி வேனில் மதுபாட்டில்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரகசியமா இதை செய்யுறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்குகின்றனர். தற்போது இந்த ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மருந்தினை கள்ள சந்தையில் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் பல பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் கடத்தல் காவல்துறையினருக்கு வில்லிவாக்கம் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த 36 பச்சிளம் குழந்தைகள்… மருத்துவமனையில் பெரும் விபத்து… சென்னையில் பரபரப்பு…!!

மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய்மார்களும், 36 பச்சிளம் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் மகப்பேறு வார்டு இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது. இந்த வார்டில் பிரசவம் முடிந்த தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார்டில் உள்ள டாக்டர்கள் தங்கும் அறையில் இருந்த ஏசியில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க இருந்து வந்ததுன்னு தெரியல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ராசு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்த பாம்பு ஒன்று ராசுவை கடித்து விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராசு பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெஸ்ட் பண்ண வந்துருக்கோம்… மயங்கி விழுந்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காவல் அதிகாரியின் வீட்டில் கொரோனா பரிசோதனை செய்வது போல் நடித்து 2 பேர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி அருகில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதியழகன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் சந்திரலேகா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் இருக்கணும்… அதிகாரிகளின் தீவிர சோதனை… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

கொரோனா தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூக்க மாத்திரை கொடுத்து கடத்தல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

வட்டி பணம் கேட்டு அவமானப்படுத்திய மூதாட்டியை விவசாயி கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பட்டினம் பகுதியில் சுப்புலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான வீராச்சாமி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் சுப்புலட்சுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வீராச்சாமி வட்டி பணத்தை வாங்குவதற்கு வீட்டிற்கு வருமாறு கடந்த 8ஆம் தேதி கூறியுள்ளார். இதனையடுத்து அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு நேரத்தில் காணாம போயிரும்” உரிமையாளர்களின் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப கொடுக்க வேண்டி உரிமையாளர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சுற்றித் திரிவதாக 227 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உரிமையாளர்கள் கூறும் போது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 100 லிட்டர்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையம் காவல்துறையினர் வடக்கநந்தல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு சாராயம் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் பழனி, ரஜினி, பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 4 பேரை சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக […]

Categories

Tech |