Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எம்.எல்.ஏ-வுக்கு வீடியோ கால் பண்றேன்” பெண்ணின் தற்கொலை மிரட்டல்… சென்னையில் பரபரப்பு…!!

ஒரு பெண் வாக்கி டாக்கி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜூலா என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜூலா கணவரை விட்டு தனியாக பிரிந்து தனது சொந்த ஊருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மீண்டும் தனது கணவரை பார்க்க சென்ற ராஜூலா தனக்கு சொந்தமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாலியை கழற்றி தா” தொந்தரவு செய்த கணவர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குடும்பம் நடத்த வர மறுத்த தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கலைச்செல்வி கடந்த மாதம் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலைக்கு வாங்கி தரேன்” அலறி சத்தம் போட்ட 9 வயது சிறுமி… கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர்…!!

9 வயது சிறுமியை தாக்கி ஆட்டோ டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவரான பிரபாகரன் என்பவர் குறைந்த விலையில் பாமாயில் வாங்கித் தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அந்த பெண் ஆட்டோ டிரைவரான பிரபாகரனுடன் தனது 9 வயது மகளை அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு அவ ஓகே சொல்லல… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரவல்லூர் பகுதியில் மகேஸ்வரன் என்ற ஏ.சி மெக்கானிக் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகேஷ்வரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… பட்டபகலில் நடந்த சம்பவம்… அடித்து உதைத்த பொதுமக்கள்…!!

பெண்ணிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கற்பகம் என்ற பெண் சென்னையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பெண் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் 100 அடி சாலை நடைபாதையில் அமர்ந்து கொண்டிருந்தார். இதனையடுத்து கற்பகத்தை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 மர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்புறம் காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் நான்கு மர்ம நபர்கள் போதையில் மணிகண்டன் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து உடைத்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்கள் அந்த தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காணாமல் போனவர் அங்க எப்படி…? மயங்கி கிடந்த சப்-இன்ஸ்பெக்டர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காணாமல் போன சப்-இன்ஸ்பெக்டர் முந்திரி தோப்பில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உவரி கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் கோபி என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற கோபி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது மனைவி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை சரி பண்ணும் போது…. ஊழியருக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ட்ரான்ஸ்பார்மரில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வடகரை பாபா நகரில் மின்தடை ஏற்பட்டதால் ஊழியரான ரமேஷ் அங்குள்ள ட்ரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 4 மாசம்தான் ஆச்சு… ஏணியால் நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

திருமணமான 4 மாதத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் சிவகுமார் என்ற மினி லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மினி லாரியில் இரும்பு ஏணி ஏற்றிக்கொண்டு சிவகுமார் டெலிவரி செய்வதற்காக திருமுல்லைவாயில் பகுதியில் இருக்கும் குப்புசாமி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரும்பு ஏணியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நமக்கு பிறகு யாரு பார்த்துப்பா…? தம்பதியினரின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கடன் தொல்லை அதிகமானதால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மந்தைவெளி பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இவர்கள் சாம் என்ற ஒரு நாயை குழந்தை போல செல்லமாக வளர்த்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவித்த லோகநாதன் தனக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி நடந்திருக்கான்… வாலிபரின் அட்டூழியம்… சென்னையில் பரபரப்பு…!!

மின் கம்பத்தின் மீது ஏறி நின்று வாலிபர் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாரிமுனை பேருந்து நிலையம் அருகே அரை நிர்வாண கோலத்தில் 35 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்த வாலிபர் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்கள் மீது கல்லை எடுத்து வீசியுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை அங்கிருந்து விரட்டி உள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் அங்கிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரொம்ப டார்ச்சர் பண்றாங்க… குடும்பத்தினரின் விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் விஷால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஷெரின், திஷா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்க உட்கார்ந்து தான் குடிக்கணுமா…? சட்டென நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் அமர்ந்து இரண்டு வாலிபர்கள் மது குடித்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில் மோதி பலியான 2 வாலிபர்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு அது வேணும்” உயிரோடு எரிக்கப்பட்ட பெண்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கை,கால்களை கட்டி போட்டு பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் காவல்துறையினருக்கு பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் பிணத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த இடத்தில் கிடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி… நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் தோட்டம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் லோகநாதன் தனது நண்பரான தனபால் என்பவருக்கு “நான் என் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தனபால் லோகநாதன் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே மர்மமா இருக்கு… எரிந்த நிலையில் கிடந்த விஞ்ஞானி… சென்னையில் பரபரப்பு…!!

அணுமின் நிலைய பயிற்சி விஞ்ஞானி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திய சாய் ராம் என்பவர் பயிற்சி விஞ்ஞானியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலை 5 மணி அளவில் விடுதியில் இருந்து சைக்கிளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உன்கூட வர மாட்டேன்… கணவரின் மூர்க்கத்தனமாக செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கணவன் உளியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மார்ட்டின் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை கவனித்து கொண்டு எலிசபெத் கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டிலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்துருக்கும்…. விசாரணையின் போது நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

விசாரணைக்கு ஆஜரான முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் வேதாசலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிரெடிட் கார்டு மோசடி செய்த வழக்கில் விசாரிப்பதற்காக வேதாச்சலத்தை அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் வங்கி மோசடி பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் பகல் 11 மணி அளவில் வேதாச்சலம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.. அதன் பின் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவங்க அதை செய்யல… முதல் நாளே விபத்துக்குள்ளான பேருந்து… சென்னையில் பரபரப்பு…!!

பேருந்து இயக்கப்பட்ட முதல் நாளே விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற நான்கு மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநின்றவூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதனையடுத்து பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவர் தான் எல்லாத்துக்கும் காரணம்… முதுகுத்தண்டு முறிந்து கிடந்த தொழிலாளி… சென்னையில் பரபரப்பு…!!

பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தீனதயாளன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் வேலைக்கு செல்வதற்காக தெருவில் இருக்கும் ஒரு பாழடைந்த வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சின்ன காயம் தான்னு நினைச்சோம்… மீனவருக்கு நடந்த விபரீதம்… கைது செய்த காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மீனவரான குப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரகு, துரை ராஜ், மோகன் ஆகியோருக்கும் இடையே வீடு கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். அப்போது குப்பனின் கைவிரலில் காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுவர்களா இதை செஞ்சாங்க…? கோவிலுக்குள் நடந்த கோர சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!

கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த 4 சிறுவர்கள் காவலாளியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபல தீர்த்தபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பாபு என்பவர் இந்த பழமையான கோவிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து உண்டியல் உடைக்கும் சத்தத்தை கேட்டதும் காவலாளியான பாபு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருந்தி நல்ல முறையில் வாழ்” நண்பருக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

குற்ற செயல்களில் ஈடுபடாமல் இரு என்று கூறியதற்காக வாலிபரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ரவுடி மணிகண்டன் என்பவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் எட்வின் ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தனது நண்பர்களான அஜித்குமார், தினேஷ், ரவி போன்றோருடன் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது குற்றங்களை செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சடலமாக மீட்கப்பட்ட புதுமாப்பிள்ளை… கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 6 மாதத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சரண்ராஜுக்கும், ஜெயந்தி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஜெயந்தி 3 மாத கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் சரண்ராஜ் தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் சாலையோரம் இருக்கும் பாழடைந்த கிணற்றின் மீது அமர்ந்து பேசியுள்ளார். அப்போது சரண்ராஜ் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

குடிபோதையில் தகராறு செய்ததால் வாலிபரை நண்பர்கள் இணைந்து கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் தனியார் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அன்னை சத்யா நகர் பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார், பாலாஜி, இசக்கி, மோசஸ் ஆகிய நான்கு நண்பர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு நண்பர்கள் இணைந்து இசக்கியின் பிறந்தநாள் விழாவை அங்கு கொண்டாடியுள்ளனர். இதனை அடுத்து அந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த பத்ரிஷ் என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் யோசிக்க கூடாதா… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் உமாபதி என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தனிக்குடித்தனம் போவது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காயத்ரி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படி இது நடந்துருக்கும்…? பற்றி எரிந்த நிறுவனம்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

நகைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் நகைகள் வைப்பதற்கான பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் திடீரென இந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு பணம் அனுப்பிருங்க…. தலைதெறிக்க ஓடிய வாலிபர்… நூதன முறையில் மோசடி சம்பவம்…!!

வாலிபர் ஒருவர் ஆன்லைனில் பணம் அனுப்பும் படி கூறிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் கமிஷன் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று ஆன்லைன் மூலம் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் வேலையை பார்த்து வருகிறார். இதனையடுத்து இவரது கடைக்கு வந்த ஒரு வாலிபர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“40 ரூபாயை திருப்பி தா” நண்பரின் கொடூர செயல்… சென்னையில் பரபரப்பு…!!

40 ரூபாய் கடன் தொகையால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை நண்பர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது தனது நண்பரான நாகமுத்து மற்றும் சிலருடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து மணிகண்டனிடம் நாகமுத்து தனக்கு தரவேண்டிய 40 ரூபாய் கடனை திருப்பி தருமாறு கேட்ட போது நண்பர்களுக்கு இடையே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க ஏரியாவுக்கு எப்படி வரலாம்…? மாணவருக்கு நடந்த கொடூரம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

பாலிடெக்னிக் மாணவரை 5 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் பகுதியில் பழனி என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு அருகே உள்ள மைதானத்தில் கணேசன் தனது நண்பர்கள் இருவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமியாரின் தொல்லை தாங்காமல்… கர்ப்பிணி போல நடித்த பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மாமியாரின் தொல்லை தாங்க முடியாமல் கர்ப்பிணி போல் நடித்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் கனிமொழியின் மாமியார் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறி தனது மருமகளுடன் அடிக்கடி தகராறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை விட அதிகமா சம்பாதிச்சிட்டான்” ஆட்டோ டிரைவருக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

சூதாட்டம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாக்கம் பகுதியில் ராம்குமார் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஒரு வீட்டில் வைத்து சூதாடியுள்ளார். இதனை அடுத்து ராம்குமார் அதிக பணம் சம்பாதித்தால் அவரது நண்பரான சிவாவிற்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிவா தனது நண்பர்களான சுரேஷ், பாலாஜி உள்ளிட்ட 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர்னு எங்கிருந்து வந்தாங்க… நாட்டு வெடிகுண்டு தாக்குதல்… நடந்த கொடூர சம்பவம்…!!

நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் சரத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கே சென்றுள்ளது. இதனையடுத்து அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை சரத்குமாரின் மீது வீசியுள்ளனர். மேலும் அவர்கள் 6 பேரும் இணைந்து சரத்குமாரை அரிவாளால் சரமாரியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்… துடிதுடித்து இறந்த வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வாலிபரை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் காந்தி நகர் அருகில் இருக்கும் எரி கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் போது நண்பர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த அவர்கள் நண்பர்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அது ரொம்ப அதிகமா வருது… மின்சார வாரியத்தின் முடிவு… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மின்சார வாரியத்தின் முடிவை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் முன்பு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது கொரோனா பரவல் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களை கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கட்டிய தொகையை செலுத்தும்படி மின் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடிப்போர் சங்கத்தினர் சார்பில்… வெற்றிலை, பாக்கு வைத்து ஆரத்தி… கட்டுப்பாடுகளோடு விற்பனை…!!

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மது பாட்டிலுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து ஆரத்தி எடுக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின் படி தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் குடிக்க முடியாமல் ஏக்கத்தில் சுற்றித்திரிந்த மது பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மாநில […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க தலைவர்கள் குறித்து… சமூக வலைதளங்களில் அவதூறு… சிறை சென்ற வாலிபர்…!!

சமூக வலைதளங்களில் தி.மு.க தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே. நகர் பகுதியில் கிஷோர் சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிஷோர் தி.மு.க தலைவரும், முதலமைச்சரருமான திரு. மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் என்பவர் கிஷோர் மீது நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன ஆகிருக்கும்…? சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

வெளிமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு ரயிலின் 4-ஆவது பெட்டி திடீரென தடம் புரண்டது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி ரயில்வே யார்டுக்கு சரக்கு ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்பின் அந்த பொருட்கள் கண்டெய்னர் மற்றும் லாரி மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வியாசர்பாடி ரயில்வே யார்டிலிருந்து  வெளிமாநிலங்களுக்கு சரக்கு ரயில் ஒன்று அதிகாலை 4 மணி அளவில் புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தண்டையார்பேட்டை நேரு நகர் அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சந்தேகம் வராதுன்னு நினைச்சோம்” சிக்கிய போலி தம்பதிகள்… சென்னையில் பரபரப்பு…!!

சொகுசு காரில் சென்று ஆடு மற்றும் கோழிகளை திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோரட்டூர் காவல்துறையினர் அப்பகுதியை சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த காரில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் ஆணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வசிக்கும் அஷ்ரப் மற்றும் லட்சுமி என்பது காவல்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 வாரத்தில் எல்லாரும் சிக்கிருவாங்க… பிரபல ரவுடி கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தலைமறைவான பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வே பி.ஆர் கார்டன் பகுதியில் பிரபல ரவுடியான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றது. மேலும் இவர் 5 முறைக்கு மேல் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ஜாமினில் வெளிவந்த பாலாஜி விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் கைது செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்க ஏன் நிக்குறீங்க…? துணை நடிகையிடம் தகராறு… சென்னையில் பரபரப்பு…!!

கேட் மீது ஏறி நின்றதை தட்டி கேட்டதால் மர்ம நபர்கள் துணை நடிகை மற்றும் அவரது மகனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் துணை நடிகையான பாண்டி லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் துணை நடிகையாக பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு வீட்டின் கேட் மீது ஏறி நின்ற சில மர்ம நபர்கள் புறாவை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்” வைரலாகும் ஆடியோ பதிவு… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருபவர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் பிரேம் ஆனந்த் என்பவர் தனியார் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு பயிற்சி செய்ய வந்த 27 வயது இளம்பெண்ணிடம் பிரேம் ஆனந்த் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் பிரேம் ஆனந்த் பேசிய செல்போன் உரையாடல் தற்போது சமூக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த SMS… அதிர்ச்சியடைந்த அதிகாரி… சென்னையில் பரபரப்பு…!!

தலைமை செயலக அதிகாரியிடம் மர்ம நபர் 1 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் சத்தியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை செயலகத்தில் இணை செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் சத்யநாராயணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், கூடுதல் தகவல்களை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சத்யநாராயணன் தனது வங்கி கணக்கின் விவரங்களையும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதனால அடிச்சிட்டே இருக்காரு” இளம்பெண் அனுப்பிய ஆடியோ… உறவினரின் பரபரப்பு புகார்…!!

கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கதுரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உதவியா இருப்பான்னு நினைத்தோம்” அதிர்ச்சியடைந்த தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வயதான தம்பதிகளிடமிருந்து தனியார் காப்பக ஊழியர் 24 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் வ.உ.சி நகர் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்-மீனாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தனியார் காப்பக ஊழியரான குழந்தைசாமி என்பவரை மருத்துவ உதவிக்காக இந்த தம்பதியினர் வீட்டு வேலை பணியில் அமர்த்தியுள்ளனர். இதனை அடுத்து வீட்டு வேலையுடன் சேர்த்து தனது வங்கி கணக்கில் உள்ள வரவு-செலவு கணக்குகளை பார்க்குமாறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காட்டிக்கொடுத்த 10 ரூபாய் நோட்டு… தம்பதியினரின் தில்லு முல்லு வேலை… சென்னையில் பரபரப்பு…!!

பக்கத்து வீட்டில் திருடிய கணவன் மனைவி இருவரும் பத்து ரூபாய் நோட்டால் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துரையின் தாயார் இறந்து விட்டதால் தனது வீட்டு சாவியை பக்கத்து வீட்டில் இருக்கும் நந்தினி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 கிராம் வெள்ளி கொலுசு, 3 பவுன் தங்க நகைகள் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க எம்.பி பெயரில் போலியான பாஸ்…? இளம்பெண்ணுடன் உல்லாசம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த பல் டாக்டர் தி.மு.க எம்.பி பெயரில் போலியான பாஸ் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இருக்கும் புதரை ஓட்டி கடந்த 10-ஆம் தேதி இரவு சொகுசு கார் ஒன்று நின்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை அதிகாரி அந்த காரில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் காரில் இருந்த இளம்பெண் உடனடியாக கீழே இறங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை ஆபாசமாக திட்டியதால்… ஊழியருக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மனைவியை ஆபாசமாக திட்டியதால் போக்குவரத்து அலுவலக ஊழியரை 2 பேர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுரேஷை 2 மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்ததால் காயமடைந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து சுரேஷ் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாயமான 4 வயது சிறுவன்… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத பெற்றோர்…!!

தரைமட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற சலவைத் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கயல்விழி மற்றும் சர்வேஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்று விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷ் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் சிறுவனைத் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்டம் நிறைந்த மருத்துவமனையில்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்… சென்னையில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் இருக்கும் 8-வது தளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் 3-ஆவது தளத்தில் கொரோனா சிகிச்சை […]

Categories

Tech |