அரிசி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் ஆனந்தராஜ் என்ற அரிசி கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக சென்ற ஆனந்தராஜை மர்ம நபர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அதன்பிறகு அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும் விடாமல் துரத்தி சென்று ஆனந்தராஜை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி […]