Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க….? உரிமையாளருக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

அரிசி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் ஆனந்தராஜ் என்ற அரிசி கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக சென்ற ஆனந்தராஜை மர்ம நபர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அதன்பிறகு அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும் விடாமல் துரத்தி சென்று ஆனந்தராஜை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த உடனே…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் கீர்த்தனா என்ற பெண்ணும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் கீர்த்தனா பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ராமச்சந்திரன் சமூகவலைதளத்தில் அதிகமாக ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எவ்ளோ சொல்லியும் கேட்கல” குழந்தைகளை கொன்ற தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவன் மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் மனைவி தனது 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தீக்ஷிதா என்ற பெண் குழந்தையும், அஸ்வின் என்ற 1 1/2 வயது ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரியில் என்ன இருக்கு….? வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எழுவம்பட்டி பகுதியில் மாத்தூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதி வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அனுமதியின்றி கிராவல் மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் அந்த டிப்பர் லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல்ராஜ், செங்கோல்ராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இவர்தான் என் குழந்தைக்கு அப்பா” 36 வருடங்களாக போராடிய பெண்…. சென்னையில் பரபரப்பு…!!

தன்னை ஏமாற்றிய சென்ற கணவர் மீது 36 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மனைவி வழக்கு பதிவு செய்த வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் 65 வயதான இளவரசி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 19 வயது இருக்கும் போது விஜய கோபாலன் என்பவரை கடந்த 1975-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இளவரசி கர்ப்பமாக இருக்கும் போது வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்ற விஜய கோபாலன் திரும்பி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதை அடித்து நொறுக்கிட்டாங்க…. தலை நசுங்கி இறந்த ஊழியர்…. சென்னையில் பரபரப்பு…!!

டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி திருமணமான வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் உலகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். உலகநாதன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உலகநாதன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி எதிரே வந்த டிப்பர் லாரிக்கு அடியில் விழுந்து விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த உடனே… ரவுடிகளுக்கு நடந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஜாமீனில் வெளிவந்த இரண்டு ரவுடிகளை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ராஜேஷ் மற்றும் ஜான்சன் என்ற 2 ரவுடிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 8-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதனை அடுத்து இரண்டு பேரும் மெரினா காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்க கவரிங் எப்படி வந்துச்சு…? நகை கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நூதன முறையில் தாய், மகள் இருவரும் இணைந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். இதனையடுத்து கடையில் உள்ள பலவகையான நகைகளை பார்த்துவிட்டு எதுவும் எடுக்காமல் அங்கிருந்து இரண்டு பெண்களும் சென்று விட்டனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவனை எப்படி லவ் பண்ணலாம்….? வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதல் தகராறில் வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் உதயகுமார் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகிறார். இவருடன் பள்ளியில் படித்த தீபிகா என்ற பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயகுமாரும், அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். இதனை அடுத்து உதயகுமார் மோட்டார் சைக்கிளில் தீபிகாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த வாலிபர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அங்க பெரிய கலவரம் நடக்குது” நூதன முறையில் மோசடி…. மூதாட்டியின் பரபரப்பு புகார்…!!

நூதன முறையில் மூதாட்டியிடமிருந்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் அலமேலு என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் அலமேலு பல்பொருள் அங்காடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்துள்ளார். இதனையடுத்து திடீரென ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அலமேலுவிடம் அப்பகுதியில் பெரிய கலவரம் நடப்பதாகவும், உங்களை பத்திரமாக நாங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதன்பின் ஆட்டோவில் ஏறிய அலமேலுவின் கழுத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கொழுந்துவிட்டு எரிந்த தீ…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிகுப்பம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் சண்முகத்தின் கடையில் இருந்து புகை வந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாங்க ஏன் அங்க வரணும்….? ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கு…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

ஆட்டோ டிரைவர் உயிரிழந்த வழக்கில் போலீஸ் ஏட்டை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஆட்டோ டிரைவரான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் ஜமுனா நகர் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் அமர்ந்து பேசியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரிடமும் சந்தேகத்தின் பெயரில் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சந்தோஷ் என்பவர் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கூறி அவர்களது செல்போனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டோ டிரைவர் பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ராஜூகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு ராஜூகான் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொது இடத்தில் இப்படி போடாதீங்க” மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் பிரேமா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் இந்த மூதாட்டி கடைக்கு சென்று கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் பொது இடத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து செல்லக் கூடாது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டியில் சென்ற பெண்…. வாலிபரின் அத்துமீறிய செயல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் 30 வயதான பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் கணவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண் ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் அவருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற மகன்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. சென்னையில் நடந்த சோகம்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த சபரி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கழிவறைக்கு சென்ற சபரி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கழிவறைக்குள் சபரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதை பார்த்து அவரது பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாங்க ஏன் அங்க வரணும்….? போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு….!!

டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஆட்டோ டிரைவரான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜும், அவரது நண்பர் பிரதீப் என்பவரும் ஜமுனா நகர் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் அமர்ந்து பேசி உள்ளனர். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருமுல்லைவாயல் போலீஸ் ஏட்டு சந்தோஷ் என்பவர் நண்பர்கள் இருவரிடமும் எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று விசாரித்து அவர்களின் செல்போன்களை வாங்கி விட்டார். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மச்சான் உன் தங்கச்சியை கொன்னுட்டேன்” புதுமாப்பிள்ளையின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

அக்காள் கணவருடன் செல்போனில் பேசியதால் மனைவியை கணவர் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி பகுதியில் நித்தியானந்தன் என்ற லோடு வேன் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது அக்காள் கணவருடன் புவனேஸ்வரி அடிக்கடி செல்போனில் பேசி வந்தது நித்தியானந்தனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அக்காள் கணவருடன் செல்போனில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய வீரர்…. ரத்தம் சொட்டிய நிலையில் கிடந்த சடலம்…. சென்னையில் பரபரப்பு….!!

விமானப்படை வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் இந்திய விமானப்படை பயிற்சி தளத்தில் இருக்கும் கண்காணிப்பு கோபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் விஷ்வகர்மா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த கண்காணிப்பு கோபுரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு வீரர் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலால் இப்படி நடந்ததா….? மர்ம கும்பலின் கொடூர செயல்… சென்னையில் பரபரப்பு…!!

பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பெயிண்டரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகனான தங்கராஜ் என்பவர் பெயிண்டராக இருந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது பெண் உள்பட 4 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென அவரது வீட்டிற்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரொம்ப அழகா இருக்கு” ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… மருத்துவர்களின் தகவல்…!!

பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் லாவண்யா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் லாவண்யாவை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் இளையராஜா மற்றும் மருத்துவ உதவியாளர் ஆனந்த் ஆகிய இருவர் லாவண்யாவுடன் இருந்துள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மதுரவாயல் பகுதியில் சென்றுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடி கொண்டிருக்கும் போதே…. பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்…. சென்னையில் பரபரப்பு…!!

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் விவேக் என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவேக் தனது மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென புகை வந்ததால் அதிர்ச்சி அடைந்த விவேக் உடனடியாக அதனை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கியுள்ளார். அதன் பின் மோட்டார் சைக்கிளும், அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவங்களுக்காக எல்லாமே கொடுத்துட்டேன்” தனியாக தவிக்கும் தாய்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மகன் மீது வயதான தாய் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கோமளா பாய் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தற்போது வளசரவாக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் மூதாட்டியான கோமளா பாய் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தனக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் எண்ணூரில் இருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாப்பாடு கூட தர மாட்டாங்க” வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ…. உறவினர்களின் கோரிக்கை…!!

பக்ரைன் நாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்று அங்கு துன்பப்படும் 3 பெண்களை மீட்டு தருமாறு உறவினர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடிவுக்கரசி, வள்ளி மற்றும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் வேளாங்கன்னி ஆகிய பெண்கள் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த இந்தப் பெண்கள் தங்களது உறவினர் பெண்ணான கவிதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்போதான் இவனை விடுவோம்” உறவினரின் தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

உறவுக்கார வாலிபர் தனது நண்பருடன் இணைந்து ஹைகோர்ட் வழக்கறிஞரிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரியும் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது மகன் இறந்துவிட்டதால் தம்பதியினர் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஒரு அறையில் ராஜேஷ்வரன் மனைவியின் தங்கை மகனான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஸ்கிரீன் ஷாட்” அனுப்புனா போதும்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

நூதன முறையில் வாலிபரிடம் மோசடி செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிகேணியில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தினேஷுக்கு சையது பக்ருதீன், முகமது மானஸ் மற்றும் மீரான் மொய்தீன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர்கள் 3 பேரும் இணைந்து ஷேர் மீ என்ற செல்போன் செயலியில் வரும் வீடியோக்களை லைக் செய்து “ஸ்க்ரீன் ஷாட்” […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த கல்யாணம் நடக்க கூடாது… தப்பி ஓடிய மணமகன் குடும்பத்தினர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் அயூப் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபருக்கும், அவரது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் மணமகன் வீட்டார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி நடந்துச்சு…? பற்றி எரிந்த லோடு வேன்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே லோடு வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிப்ஸ் கம்பெனி நடத்தி வரும் ரவிக்குமார் அதனை கடைகளுக்கு எடுத்து செல்வதற்காக லோடு வேன் ஒன்றை வைத்திருக்கிறார். இந்த லோடு வேன் டிரைவராக சங்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து சங்கர் சிப்ஸ்களை கடைகளில் இறக்கிவிட்டு லோடு வேனில் திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னெல்லாம் சொல்லிருக்காங்க… தொடர்ந்து 4 முறை கருகலைப்பு… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம் பெண்ணை ஏமாற்றியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் 29 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் 52 வயதான ரகு என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் ரகு தனது மனைவி புற்றுநோய் பாதிப்பால் இறந்து விட்டதாகவும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவனத்தில் தான் மேலாளராக பணி புரிவதாகவும் அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். அதன் பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அழைத்து சென்ற தங்கையின் கணவர்… இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

இளம்பெண் தங்கையின் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு, சரண்யா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான மஞ்சுவுக்கு திருமணமாகாத நிலையில், இளைய மகள் சரண்யா தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து சரண்யாவின் கணவரான கார்த்திக் என்பவர் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் அதை வாங்கி தரேன்” வாலிபரின் தில்லுமுல்லு வேலை… சென்னையில் பரபரப்பு…!!

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பாலவாக்கம் பகுதியில் ஸ்ரீபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு வாகன விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு வண்டி மேடு பகுதியில் வசிக்கும் நவ்சாத் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் நவ்சாத்தின் மகன் ஷாருக் என்பவருக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி ஸ்ரீபதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரிடமிருந்து 3 லட்சம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாங்க… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மளிகை கடை உரிமையாளரின் வீட்டில் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் பகுதியில் இக்பால் என்ற மளிகை கடை உரிமையாளர் வசித்து வருகிறார். இந்நிலையில் இக்பால் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலேஜுக்கு போறான்னு நினைச்சோம்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு நவீன் தனது வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் இணைந்து பல்லாவரம் பகுதியில் இருக்கும் ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின் அனைவரும் குளித்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… சென்னையில் பரபரப்பு….!!

மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் சுனில் குமார் என்ற கால் டாக்ஸி டிரைவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனில்குமார் தச்சுத் தொழிலாளியான அர்ஜுனன் என்பவரை தனது காரில் சேத்துப்பட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இவரின் கார் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜுனன் உடல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தெரியாமல் போயிட்டான்” வாலிபருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த லோகித் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தைக்கு தெரியாமல் லோகித் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது நண்பர்களை பார்க்க சென்றுள்ளார். இதனையடுத்து அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பான செயல்… நேர்மையாக நடந்து கொண்ட டிரைவர்… பாராட்டிய போலீஸ் கமிஷ்னர்…!!

ஆட்டோவில் தவறவிட்ட பையை நேர்மையாக ஒப்படைத்த டிரைவரை துணை போலீஸ் கமிஷ்னர் பாராட்டியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஏழுகிணறு பகுதியில் ஆட்டோ டிரைவரான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வினோத்குமார் தனது ஆட்டோவில் கடந்த 2-ஆம் தேதி இரண்டு பேரை மெரினாவுக்கு சவாரி அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து ஆட்டோவை விட்டு இறங்கிய இரண்டு பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பைகளை ஆட்டோவில் தவற விட்டுள்ளனர். அதன்பின் ஆட்டோவில் தவறவிட்ட பைகளை பார்த்த வினோத்குமார் அதில் இருந்த செல்போன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னால இருக்க முடியல… துடிதுடித்து இறந்த மூதாட்டி… சென்னையில் நடந்த சோகம்…!!

9-வது மாடியிலிருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சாவித்திரி தேவி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மூதாட்டி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது நோய் குணமடையவில்லை. இதனையடுத்து தனக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மூதாட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வயசுலேயே குழந்தையா…? ரகசியமாக குடும்பம் நடத்திய ரவுடி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமியுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய ரவுடியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் லோகேஷ் என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் லோகேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கும் ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் போது கடை உரிமையாளரின் 17 வயது பேத்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரின் கொடூர செயல்… பெண் வங்கி மேலாளருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

மது குடிக்க பணம் தராததால் பெண் வங்கி மேலாளரை கணவன் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாடி பகுதியில் அச்சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கிளை மேலாளராக பணி புரிந்த மனோ பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அச்சுதன் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… மளமளவென பற்றி எரிந்த தீ… பல மணி நேர போராட்டம்…!!

ரப்பர் குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் பகுதியில் சேது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ரப்பர் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தமான குடோனானது அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரப்பர் குடோனில் மாலை 5 மணி அளவில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னால சாதிக்க முடியாது” ஆராய்ச்சி மாணவரின் விபரீத முடிவு… சிக்கிய 11 பக்க கடிதம்…!!

ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவர் 11 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த அந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணத்துக்காக இப்படியா பண்ணுறது… இரவு நேரத்தில் சென்ற டிரைவர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வேன் டிரைவர் காய்கறி வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் வேன் டிரைவரான முருகன் என்பவரின் வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். இதனை அடுத்து முருகனுக்கும், கவிதாவிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பண விவகாரம் குறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாதம்தான் ஆச்சு… காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

காதல் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்திலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் ஜெயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்திரசேகர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? கொழுந்துவிட்டு எரிந்த தீ… பல மணி நேர போராட்டம்…!!

பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் சிவராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்வதற்காக சொந்தமாக குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வேளையில் இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூங்காவில் பராமரிக்கப்படும் மான்… புதிதாக பிறந்த குட்டிகள்… தீவிர கண்காணிப்பு பணி …!!

உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சதுப்பு நில மான் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் இரண்டு சிங்கங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விட்டது. இந்நிலையில் இந்த உயிரியல் பூங்காவில் பாராசிங்கா என்ற சதுப்பு நில மான் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சதுப்பு நில மான் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த பூங்காவில் பராமரிக்கப்படும் சருகுமானும் குட்டியை ஈன்றுள்ளது. மேலும் இந்த பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கவால் குரங்கு கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அந்த பொருட்களால் ஏற்பட்ட விபத்தா…? உடல் கருகி பலியான தொழிலாளி… சென்னையில் பரபரப்பு…!!

கார் தீப்பிடித்து எரிந்ததால் தச்சு தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் சுனில் குமார் என்ற கால் டாக்சி டிரைவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில் குமார் தச்சுத் தொழிலாளியான அர்ஜூனன் என்பவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சூளைமேடு நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த கார் வடபழனி 100 அடி சாலையை நோக்கி மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது திடீரென காரின் பின் பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

தந்தை கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஸ்வேதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும் இருந்ததால் அவரது தந்தை ஏழுமலை சிறுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்வேதா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் இறங்கவே மாட்டேன்… போதை வாலிபரின் அட்டூழியம்… மெரினா கடற்கரையில் பரபரப்பு…!!

மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உயரமான மின்கம்பத்தில் மோதி வாலிபர் எளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் மின்கம்பத்தில் மாலை 6 மணி அளவில் ஒரு வாலிபர் ஏறியுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் மின் கம்பத்தின் உச்சிக்கு சென்று நீண்ட நேரமாக நின்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கையும் கிடைக்கல… பேக்கரி மாஸ்டரின் விபரீத முடிவு… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்….!!

வேலை கிடைக்காததால் விரக்தியில் பேக்கரி மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே இருக்கும் 100 அடி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு நபர் இந்த மேம்பாலத்தின் மீது ஏறி திடீரென நான் சாகப் போகிறேன் என்று கூறியவாறு கீழே குதித்து விட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன பிரச்சனையா இருக்கும்… ஐ.டி நிறுவன பெண் அதிகாரிக்கு நடந்த சோகம்… சென்னையில் பரபரப்பு…!!

ஐ.டி நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டபோது […]

Categories

Tech |