Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோகம்….!!

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமூர்த்தி சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரி குட்டையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து கல்குவாரி குட்டையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் திருமூர்த்தி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இப்படி செய்தால் திருமணம் நடக்கும்” அதிர்ச்சியடைந்த தம்பதிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

திருமண தடை போக்குவதாக கூறி வயதான தம்பதிகளிடமிருந்து இருவர் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ராமச்சந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு அவ்வையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகாமல் 32 வயதில் ஒரு மகனும், 24 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன் வீட்டிற்கு ஜோதிடம் பார்க்க சென்ற வாலிபர் உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது எனவும், அதற்கான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகை கடைக்கு சென்ற பெண்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை வாங்குவது போல நடித்து இரண்டு பெண்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கோவிந்த ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராமின் கடைக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அந்த இரண்டு பெண்களும் கடையில் இருந்த 14 கிராம் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அறிந்த கொவிந்தராம் காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.சி.எப் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவினாஷ், ஹரிஷ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சார்லசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சக காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடை திறப்புக்கான ஏற்பாடு…. வாலிபரின் விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்….!!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிஷோரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் கிஷோர் எழுதிய கடிதத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் உரசியதால் தகராறு…. தட்டிகேட்ட போலீஸ்காரர் …. சென்னையில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளின் மீது கார் உரசியதை தட்டிக் கேட்ட போலீஸ்காரரை இருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த 9-ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவு காரணமாக பரத்குமார் மருத்துவ விடுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் பரத்குமார் திருமுல்லைவாயல் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து ஆவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பரத்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருக்கையில் இருந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் பாம்பு இருந்ததை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சேத்துப்பட்டு பணிமனையில் சுத்தம் செய்வர். இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 7-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தவுடன் முன்பதிவு செய்த பயணிகள் அதில் ஏற தொடங்கியுள்ளனர். இதனையடுத்து எஸ்-1  பெட்டியிலிருக்கும் 44-வது இருக்கையில் பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவலாளி செய்த செயல்…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளியை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரகுபதி அதே பகுதியில் வசிக்கும் 9 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் மற்றும் 10 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தி.மு.க பிரமுகர்…. காவல்நிலையம் அருகில் நடந்த கொடூர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

காவல் நிலையம் அருகே தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் காவல் நிலையம் அருகில் இரவு நேரத்தில் ஒருவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால் அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. காணாமல் போன சிறுவர்கள்…. தேடுதல் பணி தீவிரம்….!!

கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் விதமாக கண்ணன் தனது நண்பர்களான இர்பான் உள்ளிட்ட 6 பேருடன் இணைந்து ஆலபாடு பகுதியில் இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென கண்ணனும், இர்பானும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாமதப்படுத்திய பள்ளி நிர்வாகம்…. தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

மாற்று சான்றிதழ் தருவதற்கு தாமதப்படுத்திய தனியார் பள்ளியின் முன்பு குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் சமையல் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் திருவொற்றியூர் பூந்தோட்டம் சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோரானா ஊரடங்கு கால கட்டத்தில் மகனின் படிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் ராஜா சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் தீபக்கின் மாற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி…. பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள்…. சென்னையில் பரபரப்பு….!!

விமானத்தில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்திற்கு சரக்கு விமானம் ஒன்று செல்வதற்கு தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் 15 பெட்டிகளை தாய்லாந்திற்கு கடத்த முயன்ற 2247 நட்சத்திர ஆமைகளை கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பார்சலில் எழுதியிருந்த முகவரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அக்காள் வீட்டிற்கு சென்ற மனைவி…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

திருமணமான 8 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்திக்கு கல்பனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த கல்பனா அதே பகுதியில் இருக்கும் தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஷேர் ஆட்டோ-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சென்னையில் பரபரப்பு….!!

ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொசவன்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக சென்ற கார் ஷேர் ஆட்டோவில் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஷேர் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனை அடுத்து ஷேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“டார்ச்சர் தாங்க முடியல” புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

திருமணமான 8 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பனையூர் பகுதியில் பிரமோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரமோத் சினேகாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் சினேகா கோபத்தில் தனது கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் தற்கொலை பண்ணிப்பேன்” மிரட்டிய வாலிபருக்கு நடந்த சோகம்….. சென்னையில் பரபரப்பு….!!

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பார்த்தசாரதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பார்த்தசாரதியை நிறுத்தி விசாரித்தபோது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்….. அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. சென்னையில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து 6 வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹாலன் என்பவர் வகித்து வருகிறார். இந்நிலையில் ஹாலன் காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்லாவரம் அரைவா சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம், ஆட்டோ, சரக்கு வாகனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாசமாக திட்டிய காதலன்…. உயிருக்கு போராடும் இளம்பெண்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காதல் விவகாரத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை முனிராஜ் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண் இதுகுறித்து முனிராஜிடம் கேட்டபோது அவர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியுள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த அந்த இளம்பெண் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை அடிச்சிட்டான்” வாலிபர்களின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

வாலிபரை வெட்டிக் கொலை செய்த நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சரவணன் என்பவர் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உதவி செய்யுறது தப்பா….? வீட்டிற்கு வரவழைத்த பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

உதவி செய்வதற்காக சென்ற நபரை 4 பேர் அடித்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு சொகுசு ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாகவும், பண உதவி செய்யுமாறும் அந்தப்பெண் செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலைதடுமாறியதால்…. காயமடைந்த பயணிகள்…. சென்னையில் பரபரப்பு….!!

அரசு பேருந்து தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் ஓட்டி சென்ற பேருந்து மாதவரம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தடுப்பு சுவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் பேருந்தில் இருந்த நாகராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 8 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உற்சாகமாக சென்ற நண்பர்கள்…. சட்டென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னால தர முடியாது” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது வின்சென்ட் என்பவர் குடிப்பதற்கு பணம் தருமாறு பீட்டரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் பீட்டர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த வின்சென்ட் கீழே உடைந்து கிடந்த ட்யூப் லைட்டை எடுத்து பீட்டரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மாநகர பேருந்து ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? எரிந்து நாசமான வாகனங்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான வாகனங்கள் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் கௌதம் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் தனது வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கௌதம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்போதான் உன் மகனை விடுவோம்” மர்ம கும்பலின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

கடனை திருப்பி கேட்ட வியாபாரியின் மகனை மர்ம கும்பல் கடத்தி சென்று வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மணி சண்முகம் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு காரணத்தினால் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் மணி அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் கடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பாலீஷ் தான் போட சொன்னேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பாலீஷ் போடுவதற்காக கொடுத்த நகையுடன் ஊழியர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. இந்த கடையில் 15 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வினோத்குமார் கடையில் வேலை பார்க்கும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரம்ஜான் அலி என்பவரிடம் 600 கிராம் தங்க நகையை கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த தங்க நகையை பாலீஷ் செய்து வருமாறு ரம்ஜான் அலியிடம் வினோத் குமார் தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதனால அவன் சாகல” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குளத்தூர் பகுதியில் பிளம்பரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் ராபின்சன் என்பவரது வீட்டு குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த சுவரில் துளை போடும் போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தினேஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தினேஷ்குமார அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதுக்கு ரத்தம் தேவைப்படும்” ஏமாற்றிய மூதாட்டி… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து மூதாட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மகள் ஷீலாவுடன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஷீலா அணிந்திருந்த கம்மல், தாலி சங்கிலி, 2000 ரூபாய் பணம் போன்றவற்றை மணிபர்சில் வைத்துக்கொண்டு பிரசவ வார்டுக்கு வெளியே சாந்தி அமர்ந்திருந்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனது பெயர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்குன்னு யாருமே இல்ல” அறிவுரை வழங்கிய காவல்துறையினர்…. மறுநாளே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் அவ்வையார் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் சுப்பிரமணியன் என்பவரது மனைவியான லலிதா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி திருச்சி மாவட்டத்திலுள்ள மேலசிந்தாமணி பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி செஞ்சாங்க…. அகற்றப்பட்ட அம்மன் சிலை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அம்மன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரையில் ரேணுகாதேவி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் ரேணுகாதேவி அம்மன் சிலையை அகற்றி அதை வைத்தவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் சிலர் மீண்டும் அம்மன் சிலையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் உதவி மேலாளராக அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் நிவேதா தனது நண்பரான ஜேக்கப் தாமஸ் என்பவருடன் இணைந்து மாமல்லபுரம் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இவர்கள் கானத்தூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் சென்ற தம்பதிகள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த கணவன் மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் பிரபு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்களின் வீட்டு பூட்டை உடைத்து ஆணும், பெண்ணும் உள்ளே சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தப்பியோட முயற்சி செய்த இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ள இழுத்துட்டு போயிருச்சு…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களான கார்த்திக், தமிழ்செல்வன், உதயா, பிரகாஷ், முருகன் போன்றோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை வந்ததால் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக துறைமுக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஏரியில் இறந்து கிடந்த நபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் காவல்துறையினருக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவரின் விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அவர் குளித்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாத்தையும் சொல்லிடாங்க” உண்மை என்று நம்பிய அதிகாரி… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அதிகாரியின் வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் இருக்கும் அரசு அலுவலகத்தில் மாலதி என்பவர் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மாலதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு உங்களது ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிவிட்டது எனவும், அதனை புதுப்பிக்க வேண்டும் எனவும் அந்த நபர் மாலதியிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏ.டி.எம் கார்டின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது…. வாலிபர்கள் செய்த செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாலிபரை சட்ட கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் சட்டக் கல்லூரி மாணவரான ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் அயப்பாக்கம் பகுதியில் தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் முரளி என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இங்கு வந்து ஏன் பேசுகிறாய் என்று முரளி ஹரிஷிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முரளி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதனை சப்ளை பண்ணுங்க” 2 கோடி ரூபாய் வரை மோசடி…. தம்பதிகளின் தில்லுமுல்லு வேலை…!!

ரெடிமேடு துணிகளை வாங்கிய தம்பதியினர் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெடிமேடு துணிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் புதுச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் விஜயநிர்மலா தம்பதியினர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாஷின் கடைக்கு சென்று ரெடிமேடு துணிகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி 40 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் விஜயபாகு என்பவருக்கு சொந்தமான கம்பெனி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கம்பெனியில் 40 அடி உயரத்தில் ராட்சத குடோன் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்ஜினியர் ஜோஸ்வா என்பவர் ஒப்பந்தம் எடுத்து இந்த வேலையை செய்து வருகின்றார். இதனையடுத்து இந்த ராட்சத குடோனில் மேற்கூரை அமைக்கும் பணியில் சத்யா மற்றும் அவரது அண்ணனான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இந்த லாக்கருக்கு வாடகை கிடையாது” நூதன முறையில் மோசடி…. ஆசிரியரின் பரபரப்பு புகார்…!!

ஆசிரியரிடமிருந்து தங்க நகைகளை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான ஆல்வின் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இந்த தம்பதிகள் தனியார் நிதி நிறுவனத்தில் தங்களது தேவைக்காக தங்க நகைகளை விற்று பணம் பெற்று வந்துள்ளனர். அப்போது இந்த தம்பதிகளுக்கு நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் பொன்னுசாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி ஆல்வினிடம் தங்க நகைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நகையோட அங்க வந்துருங்க” டாக்டர் போல் நடித்த நபர்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…!!

மருத்துவர் போல் நடித்து ஒருவர் நகை கடை உரிமையாளரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் நகைக்கடை உரிமையாளரான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அவர் தனது பெயர் சஞ்சய் எனவும், தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் தனது மனைவிக்கு நகை ஒன்றை வாங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின் கோபுரத்தின் மீது ஏறி…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்வாரிய ஊழியர் மின் கோபுரத்தின் மீது ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள உள்ளகரம் கருணாநிதி நகரில் கோதண்டராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோதண்டராமன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கோதண்டராமன் தனது மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் தச்சுத் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மாணிக்கம் அபிராமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாணிக்கம் அடிக்கடி மது அருந்தியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வாழ்க்கையை வெறுத்த மாணிக்கம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் மகளை கடத்திட்டு போயிட்டாள்” உறவினர்கள் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சொத்து தகராறில் சிறுமியை கடத்தி சென்ற இரண்டு உறவுகார பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் பகுதியில் புவனேஸ்வரி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரி நொளம்பூர் காவல் நிலையத்தில் தனது 12 வயது மகளை உறவுக்காரப் பெண் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புவனேஸ்வரியின் உறவினரான கவுசல்யா என்ற பெண் சிறுமியை திருவெறும்பூருக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. ஓட்டுநரின் விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் சாலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் உதவி மேலாளராக கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சேகர் தனது இருசக்கர வாகனத்தில் பிருந்தாவன் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாலையோரம் தனது இருசக்கர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிறந்தநாள் விழாவிற்கு போனோம்” அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் தனது உறவினர் ஒருவரின் வீட்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் திரும்பி வந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோதிய சரக்கு கப்பல்…. 2 மணி நேரமாக தத்தளித்த மீனவர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதிய விபத்தில் 7 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது தலைமையில் ரஞ்சித், மணி, லோகநாதன், அஜித்குமார், ராஜாக்கண்ணு, ஹரி ஆகிய 7 மீனவர்களும் அதிகாலை 2 மணி அளவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் எண்ணூர் துறைமுகம் பக்கத்தில் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது விசைப்படகின் எஞ்சின் பெல்ட் திடீரென அறுந்து விழுந்ததால் படகு அங்கேயே பழுதாகி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கதவை உடைத்து பார்த்த போது…. அலறி துடிதுடித்த குடும்பத்தினர்…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் அப்துல் ரஷீத் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நஷீத் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி திடீரென இவர்களது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 மாதம் தான் ஆச்சு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு மணிகண்டன் சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரி திடீரென தூக்கிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் பார்க்க சென்ற வழக்கறிஞர்… குடும்பத்தினரின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து விவாகரத்து பெறுவதற்காக சத்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |