Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு” சங்கிலியை பறித்த புதுமாப்பிள்ளை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து புதுமாப்பிள்ளை தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் புவனேஸ்வரி என்ற பெண் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆன்லைனில் உணவு டெலிவரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. சென்னையில் பரபரப்பு…!!

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போதே கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பால்வாடி விரிவு பகுதியில் இசக்கி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த குடும்பத்தினர் மீண்டும் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 வயது சிறுமி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளார். அவரது கையில் துணிப்பை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமி கும்பகோணத்தில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தாயார் திட்டியதால் சிறுமி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி பேருந்தில் கோயம்பேடு வந்துள்ளார். அதன்பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறையில் இருந்த கைதி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சிறையில் அடைக்கப்பட்ட கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் முத்துசாமியை செங்குன்றம் காவல்துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் சிறைக்குள் இருந்த முத்துசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் புழல் சிறை மருத்துவமனையில் முத்துசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அபினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் பொக்லைன் இயந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபினேஷ் பாட்னாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அபினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மினி லாரி-கார் மோதல்….. படுகாயமடைந்த 9 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து தகர பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் தேவனேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினி லாரியை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மோதியதால் மினி லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. மேலும் கார் பள்ளத்திற்குள் விழுந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த டாக்டர்…. தானம் செய்யப்பட்ட உறுப்புகள்…. குடும்பத்தினரின் செயல்…!!

விபத்தில் உயிரிழந்த மருத்துவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஜோஸ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல் டாக்டராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஜோஸ்வா தனது நண்பரை பார்த்து விட்டு நள்ளிரவு 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேளச்சேரி 3-வது மெயின் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோஸ்வா கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழியனுப்புவதற்காக சென்ற தம்பதியினர்…. உடல் நசுங்கி பலியான பெண்…. சென்னையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காரனோடை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுடைய உறவினர் ஒருவர் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கிறார். அவரை வழியனுப்புவதற்காக தம்பதியினர் இருவரும் வண்ணார்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இவர்கள் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மகனும்,மருமகளும் கவனிக்கவில்லை” கணவரின் இறந்த நாளில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

மகனும், மருமகளும் சரியாக கவனிக்காததால் மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெசன்ட்நகர் கவர்னர் விருந்தினர் இல்லம் பின்புறம் இருக்கும் கடலில் இறங்கி மூதாட்டி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரரான ராஜா என்பவர் மூதாட்டியை காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு மூதாட்டியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த மூதாட்டி புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மகனும், மருமகளும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் படிக்க போகிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்க போவதாக கூறி அறைக்குள் சென்ற ஹரிஹரன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஹரிஹரன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தகராறு செய்த மகள்…. தம்பதியினரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாக்கியலட்சுமி என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பாக்கியலட்சுமிக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி புதுச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு இடையே தகராறு…. வகுப்பறையில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வகுப்பறையில் வைத்து ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தனியார் ஆண்கள் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பூந்தமல்லி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 2 மாணவர்கள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையே வகுப்பறையில் வைத்து திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த மாணவரை அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருக்கையில் அமர்ந்திருந்த பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மவுலிவாக்கம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் மாநகர பேருந்தில் பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு ஆண் பயணி அமர்ந்துள்ளார். இதனை அடுத்து அந்த நபர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த இளம்பெண் கண்டித்தும் அவர் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகில் பேருந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெள்ளத்திற்கு நடுவே மோட்டார் சைக்கிளில் பயணம்…. தடுப்பை மீறிய வாலிபர்கள்…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லாமல் இருப்பதற்காக காவல்துறையினர் தரைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து வழியை அடைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அமைத்த தடுப்பை மீறி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வெள்ளத்திற்கு நடுவே செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லிப்ட் கொடுக்கறீங்களா….? வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள முகலிவாக்கம் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நந்தம்பாக்கத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோர சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் லிப்ட் கேட்பது போல் கையை அசைத்து ஆனந்தின் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார். இதனையடுத்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த வாலிபர் ஆனந்தை உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடமிருந்த செல்போன்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த பை யாருடையது….? மாணவிகளின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!

சாலையில் கிடந்த பணப்பையை பத்திரமாக ஒப்படைத்த மாணவிகளை சப்-இன்ஸ்பெக்டர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் வழியாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான வாணி, பவித்ரா, சங்கரேஸ்வரி ஆகியோர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த தெருவில் கிடந்த ஒரு பையை எடுத்து பார்த்த போது அதில் 10 ஆயிரம் ரூபாய் இருந்ததை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை அவ்வழியாக சென்ற யாரோ தவறவிட்டிருக்கலாம் என நினைத்து அதனை பத்திரமாக எடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தீ வைத்த கும்பல்…. முன்விரோதத்தால் நடந்த சம்பவங்கள்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரதத்தை மனதில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சேப்பாக்கத்தில் வசிக்கும் சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் மற்றும் சதீஷூக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கிக் கொண்டனர். அப்போது கோபமடைந்த சதீஷ் தனது தம்பியான தினேஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சுரேஷின் மைத்துனரான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆசையாக வளர்த்த நாய்…. மாடியிலிருந்து தூக்கி வீசிய வாலிபர்…. சென்னையில் பரபரப்பு….!!

மாடியிலிருந்து நாயை வீசி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அயோத்திகுப்பம் பகுதியில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் தங்கியிருக்கும் குடியிருப்பின் 4-வது மாடிக்கு சிலர் வந்துள்ளனர். அப்போது நாய் அவர்களைப் பார்த்து குரைத்துள்ளது. இந்நிலையில் நாயை தடவிக் கொடுப்பது போல் நடித்த வாலிபர் ஒருவர் அதனை தூக்கி மாடியில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உல்லாசமாக இருந்த கொள்ளையன்…. பெண்களுக்கு நடந்த கொடுமை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தூங்கும் பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் இருக்கும் வீடுகளின் ஜன்னலோரம் படுத்து தூங்கும் பெண்களின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து செல்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர் பெண்களிடம் இருந்து நகையை பறித்து செல்லும் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பெண்களிடம் இருந்து சங்கிலியை பறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போட்டோகிராபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் புகைப்படக்கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தரமணி தந்தை பெரியார் நகரில் புகைப்பட கலைஞரான சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜய நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று புகைப்படங்களை எடுத்து விட்டு அதிகாலை 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தரமணி 100 அடி சாலையில் இருக்கும் தனியார் ஏ.டி.எம் அருகில் சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100 ரூபாயில் தொடங்கிய தகராறு…. தொழிலாளி கொடூர கொலை…. வாலிபரின் வெறிச்செயல்…!!

100 ரூபாய் பணத்தை திரும்ப கேட்டதால் கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி ஆனந்தா நகரில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் அதே பகுதியில் மற்றொரு கட்டிட தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவடி காமராஜர் நகரில் நடக்கும் வீடு கட்டுமான பணிக்காக பூபதி சிவக்குமாரை அழைத்து சென்றுள்ளார். அப்போது சாப்பாட்டு செலவுக்காக பூபதியிடமிருந்து சிவகுமார் நூறு ரூபாயை வாங்கியுள்ளார். இதனையடுத்து வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த சந்தேகம்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த சபரிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக தமிழரசனும், சபரிதாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சபரிதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கப்பலில் வேலை ரெடியா இருக்கு…. இளம்பெண் உள்பட இருவர் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 48 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயிரம்விளக்கு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, முகநூலில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவைபடுகிறது என ஒரு விளம்பரத்தை பார்த்தேன். அதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேர்வுக்கு படிக்க செல்கிறேன்” ஆறுதல் கூறிய பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ஆண்ட்ரூஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேத்யூ ஆம்புரூஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆலப்பாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மேத்யூ ஆம்புரூஸ் கணக்கு தேர்வை சரியாக எழுதவில்லை என தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கவலைப்பட வேண்டாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாச புகைப்படம் அனுப்பிய ஊழியர்…. தாய்-மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஊழியர் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் அஸ்வின் விக்னேஷ் என்பவர் இளம்பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த அஸ்வின் விக்னேஷ் இளம்பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகைக்கு விடப்பட்ட கார்கள்…. டிராவல்ஸ் நிறுவன அதிபரின் மோசடி வேலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கார்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில்  விவிலியா டிரான்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏராளமானோர் தங்களது கார்களை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் குமார் என்பவர் காரின் உரிமையாளர்களுக்கு ஒழுங்காக வாடகை தொகையை கொடுப்பதில்லை என பல்வேறு புகார்கள் வந்துள்ளது. மேலும் வாடகைக்கு வந்த கார்களை உரிமையாளர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து அருண்குமார் பணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அக்காள் வீட்டிற்கு அனுப்பி வைத்த கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி அம்பேத்கர் புரட்சி நகர் பகுதியில் இன்ஜினீயரான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூர்த்தி சுமித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கந்தன்சாவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மூர்த்தி வேறு வேலை தேடி வந்துள்ளார். ஆனாலும் தகுந்த வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது மனைவியை அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் இரண்டாக உடைந்த படகு…. உயிர் பிழைத்த மீனவர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

ராட்சத அலையில் சிக்கி படகு இரண்டாக உடைந்ததில் 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் மீனவரான பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பைபர் படகில் பத்மநாபன், ரோகித், கோவிந்தன், ஹரிஷ் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில்  மீனவர்கள் கரைக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ராட்சத அலையில் படகு சிக்கியது. அதன் பின் நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டு படகு இரண்டாக உடைந்ததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த தந்தை-மகன்கள்…. நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டு…. சென்னையில் பரபரப்பு…!!

கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு நடுரோட்டில் வைத்து 3 பேரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அரவிந்தனை சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் ஆகாஷ், பிரசாந்த், அவருடைய சகோதரர் மணி உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகநூலில் அறிமுகமான பெண்…. போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் மோசடி…. சென்னையில் பரபரப்பு…!!

முகநூலில் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் இளம்பெண் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கடலோர காவல்படையில் பாரதிராஜா என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆவடி பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதிராஜாவிடம் வேறு ஒரு பெயரில் அறிமுகமான ஐஸ்வர்யா தான் மருத்துவம் படிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உல்லாசமாக இருந்த குற்றவாளி…. சிசிடிவி கேமராவால் தெரிந்த உண்மை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது 2 பேர் மோட்டார் சைக்கிள் திருட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்பா திட்டுவாங்க” மாணவன் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலப்பாக்கம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜன் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் தந்தை திட்டுவாரோ என்ற அச்சத்தில் இருந்த ராஜன் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வடமாநில வாலிபரின் செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மாணவியை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக வடமாநில வாலிபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அடையார் கஸ்தூரிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டிற்குள்  நிர்மல் குமார் நுழைந்து விட்டார். பின் நிர்மல் குமார் அங்கிருந்த கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கப்படுத்தியுள்ளார். இதனால் மாணவியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலை முடியை பற்றி இழுத்த இயந்திரம்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

அரவை இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் முகமது அஸ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் அஜ்மா தண்டையார்பேட்டை பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அஜ்மா அணிந்திருந்த துப்பட்டா அரவை இயந்திரத்தில் சிக்கிவிட்டது. மேலும் அரவை இயந்திரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. சகோதரர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சகோதரர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருவான்மியூர் சிக்னல் அருகே இருக்கும் எல்.பி சாலையில் விக்கி நடந்து சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பிறகு மர்ம நபர்கள் விக்கியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த விக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் விழுந்த தொழிலாளி…. தேங்கிய மழைநீரால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூங்கி கொண்டிருந்த போது கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் மழை நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி சின்னசேக்காடு தேவராஜன் தெருவில் ஜெயகோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கோபியின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் கோபி பக்கத்து தெருவில் இருக்கும் தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மழை நீரில் வழுக்கி விழுந்தாள்” நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் வினோத்குமார் கொளத்தூரில் இருக்கும் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஹேமாவதி விவாகரத்து கேட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய சிறுவன்…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவிலம்பாக்கம் சத்யா நகர் 7வது தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷியாம் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து வாட்டர் ஹீட்டர் மூலம் அதனை சூடு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து தண்ணீர் சுட்டு விட்டதா என விரலை வைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ரவி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கல….. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கே.சி கார்டன் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. மேலும் அந்த மழைநீருடன், கழிவுநீரும் கலந்து விட்டதால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 நாட்களாகியும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் பேப்பர் மில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் டெலிவரி….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து கியாஸ் ஏஜென்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நன்மங்கலம் பாரத் தெரு பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கியாஸ்ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர்களை டெலிவரி கொடுக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் நேசமணி நகரில் மாடியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தோளில் வைத்திருந்த கேஸ் சிலிண்டருடன் பிரான்சிஸ் கீழே விழுந்து படுகாயமடைந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவரின் மூர்க்கத்தனமாக செயல்…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செல்வராஜ் கண்ணகியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கண்ணகியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழுக்கி விழுந்து விட்டார்…. இளம்பெண்ணின் மர்மமான மரணம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் வினோத்குமார் கொளத்தூரில் இருக்கும் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஹேமாவதி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை தேடிய பெற்றோர்…. நண்பர்களை பிடித்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பகுதியில் குப்புசாமி-கலையரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் விளையாட சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்தின் பெற்றோர் மகனை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி…. தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் கண்முன்னே மகன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர்  இரட்டை டேங்க் 2-வது குறுக்கு தெருவில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஷ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் புழல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் கதிர்வேடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனுஷ்வரனின் மோட்டார் சைக்கிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேங்கிய மழைநீரில் விழுந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தலைமை செயலக ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளை சாலைத் தெருவில் முரளி கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தித் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டு வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடந்துள்ளது. இந்நிலையில் முரளிகிருஷ்ணன் தேங்கி கிடந்த மழை நீரில் நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக வழுக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றாடியை பறக்க விட்ட சிறுவன்…. உடல் கருகி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சகுபர் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் வாசிம் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் வாசிம் தனது வீட்டு மாடியில் நின்று கொண்டு காற்றாடியை பறக்க விட்டுள்ளார். அப்போது திடீரென காற்றாடியின் நூல் அறுந்து வீட்டிற்கு பின்புறம் இருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு…. தலை நசுங்கி பலியான பெண்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சங்கீதா வேளச்சேரியில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வேளச்சேரி 100 அடி சாலையை சைக்கிளில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சார வயர் என நினைத்து…. பாம்பை இழுத்த முதியவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஏ.சி எந்திரத்தை சுத்தம் செய்த போது நல்ல பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் இருக்கும் ஏ.சி எந்திரத்தின் உள்ளே இருந்து இறந்த நிலையில் எலி ஒன்று கட்டிலில் வந்து விழுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் இறந்து கிடந்த எலியை தூக்கி போட்டுள்ளார். அதன்பிறகு ஸ்ரீதரன் ஏ.சி எந்திரத்தின் உள்ளே சுத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்கம்பியில் உரசிய பெட்டி…. கிளீனருக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து கிளீனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் லாரி கிளீனரான மதுபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனரான கருப்பையா உடன் கண்டெய்னர் லாரியில் மணலி புதுநகருக்கு சென்றுள்ளார். அப்போது டீசல் தீர்ந்து போனதால் மற்றொரு லாரியில் லிப்ட் கேட்டு மதுபாலன் நாப்பாளையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் லாரி விச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் பெட்டி பக்கவாட்டில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசி விட்டது. இதனால் […]

Categories

Tech |