Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உன்கூட வாழ மாட்டேன்” காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஏசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏசுராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு ஏசுராஜ் மட்டும் திருவொற்றியூருக்கு திரும்பி வந்துள்ளார். மேலும் அஸ்வினி ஏசுராஜுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழிகளுடன் இன்ப சுற்றுலா…. ராட்சத அலையில் சிக்கிய இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான கமல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மாணவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நித்திஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் திவ்யா தனது தோழிகளுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு திவ்யா தனது தோழியான ஜானகி உள்பட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதில் அளிக்காத ஊழியர்கள்…. ரயிலை மறித்த பயணிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

பயணிகள் மின்சார ரயிலை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட நேரம் காத்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்று காலை முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் சென்னை செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை கிண்டல் செய்த நபர்…. கணவருக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணின் கணவரை வெட்டி கொலை செய்த நபருக்கு  நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துர்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் வினோத்குமார் பீரோ தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வாசிக்கும் இளநீர் வியாபாரியான முத்துவேல் என்பவர் துர்காவை கிண்டல் செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற இன்ஜினியர்…. தலை நசுங்கி பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

லாரி ஏறி இறங்கியதால் விபத்தில் சிக்கிய இன்ஜினியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரான உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் வேலை முடிந்த பிறகு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும் தனியார் பொழுதுபோக்கு மையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோழிக்கறி ஆர்டர் செய்த போலீஸ்…. சரமாரியாக தாக்கிய ஊழியர்…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டை ஹெல்மெட்டால் தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் ஜார்ஜ் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜார்ஜ் பீட்டர் ஆன்லைன் மூலம் கோழிக்கறி உணவை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து உணவைக் கொண்டு வந்த ஊழியர் சற்று தாமதமாக வந்ததால் ஜார்ஜ் பீட்டர் அவரை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஊழியர் ஜார்ஜ் பீட்டரை தனது ஹெல்மெட்டால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அ.தி.மு.க பிரமுகர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள விளாங்காடுபாக்கம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வகித்து வருகிறார். இவர் விளாங்காடுபாக்கம் கிளை அ.தி.மு.க நிர்வாகியாக இருக்கிறார். இந்நிலையில் பாஸ்கர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாப்பா..! இந்த அட்ரஸ் எங்க இருக்கு….? காரில் வந்த மர்ம நபர்…. அதிர்ச்சியில் சிறுமி…. போலீஸ் விசாரணை…!!

சிறுமியை கடத்தி செல்ல முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் 4-ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி டியூஷனுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய நபர் முகவரி கேட்பது போல திடீரென சிறுமியை காரில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து உறவினர் ஒருவரைப் பார்த்ததும் சிறுமி அலறி சத்தம் போட்டதால் அச்சத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

75 விதமான சேலைகள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்…!!

உலக சேலை தினத்தை முன்னிட்டு 75 விதமான சேலைகளை அணிந்துகொண்டு பெண்கள் நடந்து வந்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய கல்யாணமாயி பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் உலக சேலை தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழா விமான நிலைய ஆணையக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தொழில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 75 பேர் விதவிதமான சேலைகளை அணிந்து வந்தனர். இதில் இந்தியாவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்…. தாயை பார்க்க சென்ற போது நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவர் படித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் அண்ணா நகரில் இருக்கும் சித்தி வீட்டிற்கு வந்த தனது தாயை பார்ப்பதற்காக அபிலாஷ் அங்கு சென்றுள்ளார். அதன்பின் தனது தாயைப் பார்த்து விட்டு மீண்டும் இரவு நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கப்பலில் மருந்து தெளிக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பூச்சி மருந்து தெளித்து கொண்டிருக்கும் போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திலிருந்து வியட்னாம் நாட்டிற்கு செல்ல சரக்கு கப்பல் தயாராக இருந்தது. இந்த கப்பலில் பல டன் எடையுள்ள சோளம் லோடு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சோளம் கெடாமல் இருப்பதற்காக தொழிலாளர்களான ராமசாமி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தானியங்களை பதப்படுத்தும் ஒவ்வொரு அறையாக மருந்து தெளித்துக் கொண்டிருந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5000 விமானங்களின் சரக்குகள்…. சாதனை படைத்த ஊழியர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு ஊழியர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதியில் இருந்து சரக்கு விமான போக்குவரத்திற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விமான நிலையத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளை கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துணை நிறுவன ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிச்சை எடுப்பது போல நடித்த சாமியார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது போல நடித்து கஞ்சா விற்பனை செய்த சாமியார் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் முக்கியமான கோவில்களில் பிச்சை எடுப்பதுபோல சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருக்கும் முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது போல அமர்ந்திருந்த சாமியாரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருக்கிறதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவை கலைக்க பணம் வாங்கிய தாய்…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் தாய் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதை மீட்பு மையத்தில் இருந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஜல்லி, சிமெண்ட், கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையான பழனியை புழல் அந்தோணியார் கோவில் தெருவில் இருக்கும் தனியார் போதை மீட்பு மையத்தில் அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பழனி அங்கு சிகிச்சை பெற்று வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாயாசம் குடித்த மூதாட்டி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் கனகவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 7-ஆம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மேலும் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் யாரோ கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் அதே பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய போலீஸ்காரர்…. அறையில் சிக்கிய கடிதம்…. சென்னையில் பரபரப்பு…!!

ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சாதிக் பாஷா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான நிரஞ்சன், நெப்போலியன் ஆகியோருடன் கீழ்ப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக சாதிக் பாஷாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கோகுல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. காப்பாற்றிய போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் கடலுக்குள் நீந்தி சென்று அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஆந்திர மாநிலத்தைச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோதனை செய்த போலீஸ்…. நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபர்…. சென்னையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற சமையல் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் சமையல் தொழிலாளியான சபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ்பாக்கம் ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி சபியை நிறுத்தி சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து சபி குடிபோதையில் இருக்கிறாரா என்பதை அறிய சப்-இன்ஸ்பெக்டர் அவரை சாலையோரம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர் தற்கொலை பண்ணிகிட்டார்” விசாரணையில் தெரிந்த உண்மை…. மனைவி உள்பட 3 பேர் கைது…!!

கணவரை கொன்று மனைவி தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தகுமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் தனலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு ஆனந்தகுமார் அவருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆனந்தகுமார் தனலட்சுமியை இரும்பு கம்பியால் தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலை பிடிப்பதற்காக ஓடிய சிறுவன்… தாத்தாவின் கண்முன்னே நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மின்சார ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எருக்கஞ்சேரி பகுதியில் பெயிண்டரான கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய பச்சையப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வேடந்தாங்கலில் இருக்கும் தனது தாத்தா ராஜேந்திரனுடன் சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு பயணித்துள்ளார். இந்நிலையில் ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தாத்தாவும், பேரனும் கீழே இறங்கி சிறுநீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிக்னலில் நின்ற வாகனங்கள்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. சென்னையில் கோர விபத்து…!!

சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு அருகில் இருக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் இரவு நேரத்தில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. இந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்லபாண்டியன், வெற்றி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசிட்டு இருக்க…? மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தந்தை கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கட்டிட மேஸ்திரியான கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது 2-வது மகளான மேகனா என்பவர் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகனா செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் கந்தன் தனது மகளை கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மேகனா கத்தியால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை கிண்டல் பண்றாங்க” தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. 3 மணி நேர போராட்டம்…!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணிமாறனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மணிமாறன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் எண்ணூர் நேதாஜி நகரில் இருக்கும் மணிமாறனின் நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த மணிமாறன் நள்ளிரவு நேரத்தில் செல்போன் கோபுரத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்…. இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விபத்தில் இறந்த தனியார் நிறுவன பாதுகாவலரின் குடும்பத்திற்கு 6 1/2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஏழுமலை என்பவர் பாதுகாவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏழுமலை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து ஏழுமலையின் மனைவி புஷ்பா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்ற மாணவர்கள்…. கண்டக்டர் மீது தாக்குதல்…. சென்னையில் பரபரப்பு…!!

படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் பள்ளி மாணவர்கள் கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவர்களை கண்டக்டர் கார்த்திக் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் கார்த்திக் மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அறிந்ததும் சக பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஓட்டேரி பகுதியில் ஆங்காங்கே சாலையின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கவிட்ட மனைவி…. நடந்த கொடூர சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கணவரை கொலை செய்துவிட்டு மனைவி தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது கையில் கணவர் கத்தியால் வெட்டி விட்டதாக கூறி தன லட்சுமி அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தனலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனலட்சுமியிடம் விசாரணை நடத்திய பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. காரணம் என்ன….? அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரியாக செல்லாத தீப குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் தீபகுமார் தலை வலியால் மிகவும் அவதிப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன்” அதிர்ச்சியில் ஆசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்…!!

ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக ஆசிரியரை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் மகளிர் விடுதியில் மதுரையை சேர்ந்த 25 வயது இளம்பெண் தங்கி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சமூக வலைத்தளத்தில் எனக்கு ராஜ் என்பவர் அறிமுகமானார். நாங்கள் இருவரும் 3 மாதமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் மறைத்த மகள்…. மாடியிலிருந்து குதித்த கர்ப்பிணி…. சென்னையில் பரபரப்பு…!!

மாடியிலிருந்து கீழே குதித்து கர்ப்பிணி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் சினிமா தொழிலாளியின் மகளான 20 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி.ஐ-யில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்ததால் மாணவி கர்ப்பமானார். இதனை தனது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்த மாணவி தொடர்ந்து கல்லூரிக்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முடிந்தால் என்னை பிடியுங்கள்” போலீசுக்கு சவால் விடுத்த வாலிபர்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

காவல்துறையினருக்கு சவால் விடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள செம்பியம் காவல்நிலையத்தில் ஹரி என்பவர் மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஹரி வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்து தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரியை செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் “முடிந்தால் என்னை பிடியுங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாமல் சிரமம்…. உதவி இயக்குனர் செய்த வேலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சினிமா உதவி இயக்குனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மேற்கு மாம்பலம் பகுதியை விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த நபர் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு செல்லும் பெண்கள்…. என்ஜினியர் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி வரை இருக்கும் உள்வட்ட சாலையில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் புழுதிவாக்கம் பகுதியில் தனியாக நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறி சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விடுவதாக மடிப்பாக்கம் காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டி…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடம் இருந்து நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஆறுமுகம்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழரசி நங்கநல்லூர் 28-வது தெருவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தமிழரசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த டிசைன் நல்லா இல்ல…. சகோதரிகள் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

நகை வாங்குவது போல நடித்து கம்மலை திருடி சென்ற சகோதரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நொச்சிக்குப்பம் பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த 2-ஆம் தேதி அசோக்கின் கடைக்கு நகை வாங்குவது போல 2 பெண்கள் வந்துள்ளனர். இவர்கள் நகைகளின் டிசைன் பிடிக்கவில்லை என கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனையடுத்து இரவு நேரத்தில் நகைகளை சரிபார்த்த போது 6 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு….!!

மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பெரிய தோப்பு பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஷா இரவு நேரத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு….? அலறி சத்தம் போட்ட பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முகவரி கேட்பது போல நடித்து நகை பறிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் சி.ஐ.டி நகரில் வனஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் வனஜாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வனஜா தனது சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதியினர்…. ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…. சென்னையில் சோகம்…!!

ஓடும் ரயிலில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் சொந்த ஊரான நாசரேத் செல்வதற்காக தனது மனைவியுடன் சென்னை எழும்பூருக்கு வந்துள்ளார். அதன்பிறகு தம்பதியினர் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தியாகராஜன் திடீரென மயங்கி கீழே விழுந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு சீட் கிடைக்காதா….? மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜித் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுஜித் 2 முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தேர்ச்சி பெறவில்லை. தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் சுஜித் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் மருத்துவ படிப்பு படிப்பதற்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. ஊழியரின் தில்லுமுல்லு வேலை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டில் கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூமிக்கடியில் இன்டர்நெட் சம்பந்தமான வயர்கள் பதிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். இதற்காக ஜோதிமணி தனது வீட்டின் ஒரு பகுதியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றி அதில் ஊழியர்களை தங்க வைத்துள்ளார். இந்நிலையில் வெளியூருக்கு சென்ற ஜோதிமணியின் குடும்பத்தினர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் திருமணம்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவிக்கு தெரியாமல் 2-வதாக திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பொத்தூர் மணிகண்ட புரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறிய அளவிலான கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கீதாவிற்கு தெரியாமல் குமார் 2-வதாக உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ளார். தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி, மகனை கொன்று…. தையல்காரர் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தையல்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சிவாஜி- வனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவாஜி வைத்திருந்த தையல் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியிடம் வீடியோ கால் பேசியபடி…. தூக்கில் தொங்கிய கணவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மனைவியிடம் வீடியோ காலில் பேசியபடியே கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் எலக்ட்ரீசியனான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கிறான். இந்நிலையில் வீட்டில் இருந்த பாபு வேலைக்கு சென்ற சர்மிளாவிற்கு வீடியோ கால் செய்துள்ளார். இதனையடுத்து வீடியோ காலில் பேசியபடியே பாபு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சர்மிளா உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனுக்கு நடக்கவிருந்த திருமணம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள புதுபெருங்களத்தூரில் பரமேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மகனின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் திண்டுக்கல் சென்றுள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவருக்கு கைபேசியின் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில்லிருந்து விரைவாக புறப்பட்டு தாம்பரத்திற்கு வந்துள்ளார். அதன்பின் தனது வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர்…. 25 லட்சம் ரூபாய் நிதியுதவி…. வரைவோலை வழங்கிய கமிஷனர்…!!

பணியின்போது உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு கமிஷனர் நிதியுதவி தொகைக்கான வரைவோலையை  வழங்கியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள தலைமை செயலக காலனி காவல்துறை அதிகாரியான எஸ்.ஐ. பாபு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.ஐ. பாபு உயிரிழந்துவிட்டார். இவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் வரைவோலையை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கியுள்ளார். மேலும் பணியின் போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பேஷன் ஷோ…. கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்…. வழங்கபட்ட விருதுகள்…..!!

மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி சி.ஆர்.பி.எஃப் வளாகத்தில் இருக்கும் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப்-ல் பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் 12 பேர் கலந்துகொண்டனர். இதில் சி.ஆர்.பி.எஃப் டி. ஐ.ஜி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் தேசிய அளவில் கூடைப்பந்து, வீழ்சேர், பரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பேஷன் ஷோவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் இருந்த மனைவி…. வெடிகுண்டு தயாரித்த கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மாம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இருவரையும் கொலை செய்யும் நோக்கத்தோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…. சீரமைக்கும் பணிகள் தீவிரம்…!!

சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் 5-வது மெயின் ரோட்டில் இருக்கும் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 7 அடி அகலத்திற்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சென்னை குடிநீர் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆலந்தூர் குடிநீர் வாரிய இன்ஜினியர் ஜான்சி ராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் ஏற்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து விழுந்த கர்ப்பிணி மாணவி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்ப்பிணியாக இருந்த மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் 21 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி.ஐ-யில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவி தனது வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். மேலும் அந்த மாணவிக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்து கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை […]

Categories

Tech |