Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துண்டான கை விரல்கள்….. சகோதரிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சகோதரியை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் காடுவெட்டி பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆயிஷாவின் சகோதரர் ரியாஸ் என்பவர் தனது ஆட்டோவின் ஆர்.சி புத்தகத்தை அடமானம் வைத்து ஆயிஷாவுக்கு 1 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு ஆயிஷாவிடம் கேட்டபோது இருவருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 வருஷமாகியும் வரவில்லை” ஓவிய ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஓவிய ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காவாங்கரை மாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மணிகண்டனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விடிய விடிய என்னை அடித்தார்கள்” சட்ட கல்லூரி மாணவர் அளித்த புகார்….. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய குற்றத்திற்காக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் எம்.ஆர் நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த சட்டக் கல்லூரி மாணவரான அப்துல் ரஹிம் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் வைத்து அப்துல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர்…. நடுவானில் பயணிக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமான நிலையத்தை நெருங்கிய போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பஷீர் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பணிப்பெண்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மருத்துவ குழுவை தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் தரை இறங்கிய உடனே மருத்துவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொலையா…? தற்கொலையா…? கடற்கரையில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடற்கரையில் அரசு ஊழியரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மெரினா கடற்கரை நொச்சி நகர் பகுதியில் இருக்கும் மணல் பரப்பில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாப்பூர் காவல்துறையினர் இறந்து கிடந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்கள்…. வேகமாக வந்து மோதிய பேருந்து…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ் வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. மேலும் பணியிலிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், போக்குவரத்து போலீஸ்காரர் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோகம்…!!

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயதுடைய பெண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பெருமாள் கோவில் தெருவில் லாரி டிரைவரான அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் அருளின் 2-வது பெண் குழந்தையான 1 1/2 வயதுடைய ருத்ரா வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ருத்ரா தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டாள். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு FINE செலுத்துங்க…. போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஆர் நகர் சந்திப்பில் கொடுங்கையூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீஸ்காரர் உத்தரகுமார் மடக்கி பிடித்தார். அதன்பிறகு முக கவசம் அணியாமல் வந்த குற்றத்திற்காக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அபராத தொகை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் வாலிபருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாலிபர் போலீஸ்காரரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தை ஏற்படுத்திய ரவுடி…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் ரவுடியான கிருபாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொன்னூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்…. மேம்பாலத்திலிருந்து விழுந்த நண்பர்…. சென்னையில் கோர விபத்து…!!

ஆட்டோவில் சென்ற போது மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் திருநகர் பகுதியில் டி.வி மெக்கானிக்கான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பிரபாகரன் என்பவரது ஆட்டோவில் பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவை ஒட்டிய பிரபாகரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. அப்போது 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டை அடமானம் வைத்த வாலிபர்…. 25 லட்ச ரூபாய் வரை நஷ்டம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் மேற்கு 2-வது பிரதான சாலையில் பட்டதாரியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது தந்தையின் பெயரில் இருக்கும் வீட்டை அடமானம் வைத்து ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் பண பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் 25 லட்ச ரூபாய் வரை கார்த்திக்கிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய அத்வைக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் திருப்பத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் சர்வீஸ் சாலையில் வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி…. திடீரென நடந்த சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் இருக்கும் ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுமார் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் இருந்த கழிவுநீரை ஓட்டுநர் முத்துக்குமார், கிளீனர் கதிரவன் போன்றோர் மோட்டார் மூலம் லாரிக்கு ஏற்றி கொண்டிருந்தனர். இதனை அடுத்து கிளீனர் கதிரவன் தொட்டிக்குள் இறங்கி இரும்பு கம்பியால் கழிவுநீரை கலக்கிய போது எதிர்பாராதவிதமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1000 கிலோ எடையுள்ள ஏமன் கோலா வகை…. வலையில் சிக்கிய 3 ராட்சத மீன்கள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 பேர் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் வலையில் 12 அடி உயரமும், 1050 கிலோ எடையும் உடைய 3 மீன்கள் சிக்கியுள்ளது. இவை  ராட்சத ஏமன் கோலா வகை மீன்கள் ஆகும். இதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிபன் கடையில் பதுக்கிய பொருள்…. பெண் உள்பட 3 பேர் கைது…. தீக்குளிக்க முயன்ற உறவினர்கள்…!!

மது விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் இருக்கும் அண்ணாநகர் பகுதியில் மேகலா என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிபன் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்க முடியாமல் போகுமோ….? மாணவி எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் எம். ஏ.சி நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவுநீர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை இல்லாமல் சிரமம்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு திரு.வி.க நகரில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் சுவர்களுக்கு அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதமாக பரத் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பரத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரத்தின்  சடலத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் சரியாகல…. என்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

என்ஜினீயர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் என்ஜினீயரான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சித்தார்த் என்ற மகனும், வர்ஷா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்ட வெங்கடேசன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது மூட்டுவலி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்…. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி கொண்டிருந்த விமல்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் விமல் குமார் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த பெற்றோர் விமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா பரிசோதனை” மருத்துவமனையிலிருந்து ஓட்டம் பிடித்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கொரோனா சிகிச்சைக்கு பயந்து வாலிபர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேல் பரிசோதனைக்காக சுகாதார அலுவலர்கள் வாலிபரை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை முடிந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன்கள்…. டெலிவரி பாயின் தில்லுமுல்லு வேலை…. போலீஸ் நடவடிக்கை…!!

பொதுமக்கள் ஆர்டர் செய்த செல்போன்களை திருடிய குற்றத்திற்காக டெலிவரி பாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஞானசேகர் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த 11 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு ஞானசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஞானசேகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கைப்பையில் இருந்த பொருள்…. அதிர்ச்சியடைந்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களின் கைப்பையில் நாட்டுத்துப்பாக்கி இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தென்காசியை சேர்ந்த சின்னதுரை, சாம்ராஜ் மற்றும் மாரிச்செல்வம் என்பது தெரியவந்துள்ளது. இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சென்னையில் பரபரப்பு…!!

கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பெரியார் நகர் பகுதியில் இருக்கும் முட்புதர்கள் நிறைந்த காலியிடத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மரத்தில் விழுந்த தலையணை…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் இந்து காலனி 2-வது மெயின் ரோட்டில் மனோ பட்நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனன்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் பால்கனியில் வெயிலில் காய வைத்திருந்த சிறிய தலையணை அருகில் இருக்கும் புங்க மரத்தில் விழுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அனன்யா பால்கனியில் நின்று கொண்டு அலுமினிய குழாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மிகவும் ஆபத்தான நிலை” பலத்த போலீஸ் பாதுகாப்பு…. கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்…!!

ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அரிவாகுளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் டி பிளாக்கில் உள்ள 28 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வல்லுனர் குழுவினர் கட்டிடத்தின் தரம் மற்றும் மண் வளம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் கழிவுகள் அனைத்தும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பலமுறை பாலியல் ரீதியாக உறவில் இருந்தார்” மாற்றுத்திறனாளி பெண் அளித்த புகார்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்த ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். அதே பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் கிஷோர் என்பவர் என்னை போல மாற்றுத்திறனாளி தான். நாங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் கிடந்த சடலம்…. வாலிபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெயிண்டரை குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் பெயிண்டரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் புழல் ஏரிக்கரை அருகில் 3 மர்ம நபர்கள் ஏழுமலையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் அடையாறு காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெட்டுவாங்கேணி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடிகார கடையில் மோசடி…. போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்.பி சாலையில் சத்யா டைம்ஸ் என்ற கடிகார கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து சென்ற ஒருவர் 22 ஆயிரம் ரூபாய்க்கு 2 கை கடிகாரங்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும், அருகில் இருக்கும் வீட்டிற்கு ஊழியரை தன்னுடன் அனுப்பி வைத்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

35 லட்ச ரூபாய் வாடகை பாக்கி….. கடைக்காரர்களின் அலட்சியம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

35 லட்ச ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 கடைகளுக்கு சில ஆண்டுகளாக வாடகை தராமல் 35 லட்ச ரூபாய் வரை பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தும்படி கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனாலும் கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தாததால் 7 கடைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர்…. சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்த உதவும் கரங்கள் அமைப்பினர்…!!

11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இவரை உதவும் கரங்கள் அமைப்பினர் மீட்டு திருவேற்காட்டில் இருக்கும் மையத்தில் வைத்து மனநல சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து 3 மாத சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் மனநல பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாரும் இருந்தும் தனியாக இருக்கிறேன்” வாலிபரின் உருக்கமான கடிதம்…. சென்னையில் சோகம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் அர்ஜூன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜூனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அர்ஜூன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்….. சடலமாக தொங்கிய கல்லூரி மாணவி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் டிரைவர்ஸ் காலனி 4-வது தெருவில் அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அகிலனுக்கு உறவினர் பெண்ணான ரோஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ரோஷினி அண்ணா நகரில் இருக்கும் தனியார் கல்லூரியில் எம்.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு சந்தேகமா இருக்கு” மாவு அரைக்கும் போது மயங்கிய பெண்…. சென்னையில் பரபரப்பு…!!

கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி அண்ணா தெருவில் பவுலினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விமலா என்பவரது வீட்டில் மாவு அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது பவுலினா திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. சென்னையில் பரபரப்பு…!!

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் அந்தமானை சேர்ந்த சாயின்ஷா என்பவர் ராணுவம் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தாழங்குப்பம் பகுதியில் இருக்கும் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை சாயின்ஷாவை கடலுக்குள் இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உயிர் பிச்சை போடுகிறோம், இங்கிருந்து ஓடி விடு” மாணவரின் தற்கொலை வழக்கு…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செம்பேடு கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநில கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் திருநின்றவூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மற்றொரு கல்லூரி மாணவர்கள் குமாரை கேலி செய்துள்ளனர். அதன்பின் உயிர் பிச்சை போடுகிறோம் இங்கிருந்து தப்பித்து ஓடி விடு என கூறி அந்த மாணவர்கள் குமாரை மிரட்டியுள்ளனர். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

மதுபோதையில் நண்பரை சுத்தியலால் அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி தேபர் நகர் 10-வது தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்த காயத்துடன் வீட்டில் மயங்கி கிடந்த சூர்யாவை அவரது அண்ணன் விஜயகாந்த் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சூர்யா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த வாலிபர்கள்…. போலீஸ்காரர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

போலீஸ்காரரிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டையில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் செல்வகுமார் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் நின்று கொண்டு செல்போனில் பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வகுமாரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற அக்கா-தம்பி…. உடல் நசுங்கி பலியான சிறுவன்…. சென்னையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் வர்ஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு வினய் என்ற சகோதரர் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்காள், தம்பி இருவரும் பூந்தமல்லியில் இருக்கும் நிலத்தை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளனர். இவர்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சினிமாவில் நடிக்க வைக்கிறேன்” உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மாடலிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பெண் பெயரில் இந்த இளம்பெண்ணுடன் வாட்ஸ்அப் மூலம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த நபர் இளம்பெண்ணின் புகைப்படங்களை கேட்டு பெற்றுக் கொண்டார். அதன் பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்தி வந்த பொருள்…. வசமாக சிக்கிய வெளிமாநில வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வெளிமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் டெல்லியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. பெண் போலீஸ் வீட்டில் நடந்த சம்பவம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

பெண் போலீஸ் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு போலீஸ் குடியிருப்பு பகுதியில் சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த உறவினரை பார்ப்பதற்காக சத்யா தனது குடும்பத்தினருடன் திருத்தணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சத்யாவின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டான சசிகுமார் என்பவர் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களை தாக்கிய மெக்கானிக்…. நடந்த கொடூர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

மெக்கானிக் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் முகமது பயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது பயாசஸூக்கும், ரஹீம் செரீப், முகமது நூருல்லா உள்ளிட்ட 3 நண்பர்களுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளை தெருவில் நிறுத்தி பழுது பார்த்து கொண்டிருந்ததை தட்டி கேட்ட போது  நண்பர்கள் 3 பேரையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன்களை பார்த்த சிறுவர்கள்…. கிணற்றுக்குள் விழுந்து பலி…. சென்னையில் பரபரப்பு…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் புகழ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவின்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவின்குமார் தனது நண்பர்களான அஸ்வின் யுவராஜ் ஆகியோருடன் புண்ணியகோட்டி நகரில் இருக்கும் காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளான். இதனை அடுத்து அங்கிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் நீந்திக் கொண்டிருந்த மீனை சிறுவர்கள் எட்டிப்பார்த்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் ஆயுதப்படை போலீஸ்காரரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் கிண்டி வனத்துறை அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து வந்த கரும்புகை…. எரிந்து நாசமான மரசாமான்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கடையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைத்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி டி.பி.எச் சாலையில் மர சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் பழைய கட்டில், கதவு, ஜன்னல் போன்ற மர சாமான்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரச்சாமான்கள் வழங்கப்பட்டிருந்த அறையில் இருந்து கரும்புகை வெளியானது. சற்று நேரத்தில் மரச்சாமான்கள் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ்காரர் கைது…!!

கார் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெ.ஜெ நகர் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் காரில் விருகம்பாக்கம் தேவி கருமாரி அம்மன் கோவில் தெரு வழியாக சென்றுள்ளார். இதனையடுத்து கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்கிக்கொண்டு அந்த வழியாக சிறுவர்கள் சிலர் ஓடி சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் சிறுவர்கள் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலால் நடந்த கொலையா….? சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பயங்கர சம்பவம்…!!

மர்ம நபர்கள் சிறுவனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 17 வயதுடைய சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 மர்ம நபர்கள் ஷேர் ஆட்டோவை வழிமறித்து சீனிவாசனை கீழே இறக்கினர். அதன்பிறகு மர்ம நபர்கள் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட டிரைவர்…. மளமளவென பற்றி எரிந்த கார்…. சென்னையில் பரபரப்பு…!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுள்ளார். இவர் மாதவரம் கனகம்மாசத்திரம் ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதனால் காரை […]

Categories

Tech |