தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் […]
