ஊரடங்கால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. கொலை வழங்கில் 44% கொள்ளை வழக்கில் 75% வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,85,896 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2.18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. […]
