தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் வசிக்கும் வீடில்லா ஏழைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் தனிக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் வசிக்கும் ஏழைகளை பாதுகாக்க வேண்டும் என […]
