Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – சுற்றுலா விசாவில் இந்தியா வர பயணிகளுக்கு தடை!

கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனா, இத்தாலி உட்பட 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வர தடை விதிக்கப்பட்டள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு கரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு விமனநிலையங்களில் பயணிகளை தீவர பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை விமானநிலையங்களில் விமானத்தில் இறங்கும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமானநிலையங்களில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

நான் பேங்க் மேனேஜர் பேசுறேன்….. ரூ3,00,00,000 மோசடி….. 3 பேர் கைது….!!

வங்கி ஊழியர் போல பேசி ரூபாய் 3 கோடி மோசடி செய்த மூன்று நபர்களை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் வங்கியில் பணிபுரியும் நபர்கள் போல செல்போனில் பேசி புதிய ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, கடன் உள்ளிட்டவற்றை வழங்குவதாக கூறி ஓடிபி என் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் உள்ளிட்டவற்றை சூசகமாக பெற்றுக்கொள்வர். அதன்பின் அவர்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்து விடுவர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பை … வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள்… பரபரப்படைந்த சென்னை விமான நிலையம்!

மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் பயணிகள் நுழைவுவாயில் பகுதியில் நீண்டநேரமாக பை ஒன்று தனியாகக் கிடந்தது. ரோந்தில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், விமான நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்தப் பை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பைக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால், அந்தப் பையில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்துக்குள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்- பி.வி.ஆர். நிறுவனம் அதிரடி..!

சென்னை விமான நிலையத்துக்குள் 5 திரைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் அமைக்க பி.வி.ஆர். நிறுவனம் முடிவுசெய்துள்ளது. திரைப்பட கண்காட்சிகள், விநியோகம் மற்றும் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1,214 சதவிகிதம் லாபத்தை ஈட்டியுள்ளதுஇதுவரை  50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கும் பி.வி.ஆர். நிறுவனம் நாடு முழுக்க இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் பி.வி.ஆர். நிறுவனம் இப்போது சென்னை விமான நிலையத்துக்குள் மல்டிபிளக்ஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்கிறது “:நடிகர் சரத்குமார் பேட்டி

கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதாக நடிகரும்,சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு பாலியல் கல்வி போதிக்க வேண்டும் எனக்கூறி அவர் பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும்,உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயார் என கூறிய சரத்குமார்,கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Categories
சென்னை பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் …விமான நிலையத்தில் சிக்கியது …!!

ஷார்ஜா மற்றும்  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட l கொடியே 26லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .   தஞ்சயை சேர்ந்த முகமது அஸ்ரப் என்பவரை சோதணை செய்த பொது 11லட்சத்து 51ஆயிரம் மதிப்பிலான 344கிராம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அதுபோலவே கொழும்பில் இருந்து ஸ்பைட் ஜெட் விமானத்தில் இலங்கை பயணிகளாக அந்து லசிஸ்,முகமத் முஸ்தக் ஆகியோரிடமிருந்து 81லட்சம் மதிப்புள்ள 2.08கிலோ […]

Categories
அரசியல் பேட்டி

சிறையில் அடைத்தபோதும் எனது மன வலிமை சிறிதும் குறையவில்லை- பா.சிதம்பரம்..!!

சிறையில் அடைத்த போதும் தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   ஐ.ன்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அவர் தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரை  உற்சாகமாக வரவேற்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.சிதம்பரம் நிர்பயா  வசதியை பயன்படுத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரூ 40,00,000 மதிப்பு….. ”அயன் பட ஸ்டைல்” …… தங்கம் கடத்தல் …..!!

’அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட நிலையில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் இந்தக் கடத்தலில் தொடர்புள்ளதா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணிகள் யாராவது தங்கம் கடத்தி வந்தார்களா என்று விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்கள் கண்காணித்துவந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த தெரசா (45), பாத்திமா (40) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் […]

Categories

Tech |