Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,242 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,504 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,387 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,202 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,825 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 46 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 4,076ஆக உயர்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,030 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,945 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,076ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று புதிதாக 125 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 2,500ஐ தாண்டியது!

செங்கல்பட்டில் இன்று புதிதாக125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories

Tech |