மும்பையில் தந்தை திட்டியதால் மனமுடைந்து 6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். மும்பையில் செந்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரத்தி தபாசி என்ற 18 வயது இளம் பெண் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்ததாகவும் தந்தை தன்னை திட்டியதாகவும் இதனால் மனமுடைந்த ஆரத்தி அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது. குதித்ததில் பலத்த காயமடைந்த […]
