வருங்காலத்தில் தொழில் துறையில் கொடிகட்டி பறக்கும் துறையாக ரசாயனத் துறை இருக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொரோனோ வைரஸ் இன்று நம் வாழ்வியல் முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் பலர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பல வதந்திகள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இதற்கெல்லாம் மாறாக வேலை இழப்புகள் ஒருபுறம் ஏற்பட்டாலும், பல்வேறு துறைகளில் புதிய புதிய வாய்ப்புகளை தந்திருக்கிறது. அந்த வகையில், ரசாயனத் துறையில் அதீத […]
