சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை விட 32 வயது குறைவான பெண்ணை மணந்த நபரிடம் அந்தப் பெண் பல லட்சங்கள் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெரும் பணக்காரரான பஸ்தாரியா(77) இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார். இதையடுத்து தனிமையில் வாடிய பஸ்தாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். அதன்படி ஆஷா(45) என்ற பெண் அவரை மணக்க முன் வந்தார். இதன் பின்னர் இருவருக்கும் […]
