Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பை தனக்கு சாதகமாக்கும் ஹேக்கர்கள் அதிர்ச்சி பின்னணி..!

கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே பயத்தில் கலங்கி இருக்கும் வேளையில் அதை பயன்படுத்திய ஹேக்கர்கள் கணினி மூலம்  நுழைந்து மோசடி செய்வதற்கு  ஒரு கூட்டம்  முயல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜப்பானுக்கு கணினி வைரஸ் மென்பொருளை மின்னஞ்சலில்(Email ) அனுப்பிய அவர்களின் தகவல் திருடப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்களில் “நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கிறது”. இந்த  வைரஸ் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த “இணைப்பை கிளிக் செய்யுங்கள்” என்பது போன்ற செய்திகளை […]

Categories
தேசிய செய்திகள்

77 வயதில் இரண்டாவது திருமணம் ..! இரண்டு மாதங்களில் தெரிந்த சுயரூபம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை விட 32 வயது குறைவான  பெண்ணை மணந்த நபரிடம் அந்தப் பெண் பல லட்சங்கள் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெரும் பணக்காரரான பஸ்தாரியா(77)  இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார். இதையடுத்து தனிமையில் வாடிய பஸ்தாரி  இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். அதன்படி ஆஷா(45) என்ற பெண் அவரை  மணக்க முன் வந்தார். இதன் பின்னர்  இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் புத்த பிட்சு வேடத்தில் 2 பேர் கைது!

புத்த பிட்சு வேடத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டும் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து இலங்கைக்கு போலியான இந்திய பாஸ்போா்ட்டில் செல்லமுயன்ற வங்காள தேசத்தைச் சோ்ந்த (Tutul) டியூடுல் (24),(Minto) மின்டொ (26) என்ற இருவரை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையில் கண்டுபிடித்து கைது செய்தனா். மேலும் அவா்கள் இருவரும் புத்த பிட்சு வேடத்திலிருந்தனா். எனவே அவர்கள் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடர்ந்து இருவரும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரால்  உருவாக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை புதிராகவே இருந்து வருகிறது . அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சி எனப்படும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“வெறும் 100 ரூபாயால்” 100000 அபராதம் ,37 ஆண்டுகள் சிறை தண்டனையைப் பெற்ற இளைஞர்!

கள்ளநோட்டு மாற்ற முயன்ற வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தையில் 100 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் முயன்றுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், கள்ளநோட்டு மாற்ற முயன்ற சுதர்ஷனை கைது செய்தார். அவரிடமிருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி – திமுக பிரமுகர் உள்பட மூவர் கைது!

2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் கோயில் கலசத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கவுண்டமணி ,வடிவேலுக்கு டஃப் கொடுத்த மூவர் … திரைப்பட பாணியில் பிரபல ஹோட்டல் விற்க முயற்சி …!

வடபழனி அம்பிகா எம்பையர் ஹோட்டலை கேரள நிறுவனத்திடம் போலியாக விற்க முயன்ற மூவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சென்னை வடபழனி 100அடி சாலையில் ‘அம்பிகா எம்பையர்’ என்ற பெயரில் தனியார் நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக மோசடி நபர்கள் 3 பேர், கேரளாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த பிரபல நிறுவனத்தின் மேலாளர் குலாம் நபி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஓடும் ரயிலில் கைவரிசை…வடமாநில கொள்ளையர்கள் கைது !

ஓடும் ரயிலில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களிடமிருந்து சுமார் 85 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள்

“100” நாள் வேலை திட்டத்தில் பல கோடிகள் ஊழலா? அதிர்ச்சி தகவல்கள்!

தமிழ்நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் 4, 224 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பத்து ரூபாய் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராசிபுரத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்வினை விஸ்வராஜு, […]

Categories
மாநில செய்திகள்

இது ஒரு விதமான காதல் கதை.! 18 வயதிற்குட்பட்டவர்கள் படிக்க வேண்டாம்..!

ஹைதராபாத் : இது ஒருவிதமாக காதல் கதை என்பதால், 18 வயதிற்குட்பட்டவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் அஸ்விதா. இவர் ஹைதராபாத் அருகிலுள்ள சித்ராபுரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அப்போது அவருக்கு பாச்சுபள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தூ என்பவர் அறிமுகமானார். நாளடைவில் இந்த பழக்கம் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் இருவரும் ஒரே அறையில் தங்கும் அளவிற்கு கொண்டு சென்றது. இருவரும் ஒரே அறையில் தங்கினர். ஆசை 60 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரவணா ஸ்டோர்ஸ் அதிபரை மிரட்டி 1500000 பணம் பறித்த வழக்கறிஞர் முன்பிணை தள்ளுபடி!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் சதீஷின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக்கடையில் நகை வாங்கிச் சென்ற திருவேற்காட்டைச் சேர்ந்த தனசேகரன், நகை போலியானது எனவும் தான் பத்திரிகையாளர் எனவும் மிரட்டி 15 லட்ச ரூபாய் பணம் பறித்தார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களான ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், ஸ்ரீ ராம் உள்ளிட்டோருடன் இணைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிக லாபம்….ஆசை வார்த்தைகளை கூறி 400 கோடிக்கு மேல் மோசடி!!!

 ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்த 20க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். கோவையை தலைமையிடமாகக் கொண்டு டி மேக்ஸ்  சொல்யூஷன் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக செயல்பட்டுவருகிறது. இதை காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகியோர் நடத்திவருகின்றனர். இந்த நிறுவனமானது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் […]

Categories

Tech |