சிறுத்தை பசு மற்றும் கன்று குட்டியை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன இந்நிலையில் சேசன் நகர் பகுதியில் விவசாயியான சித்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல சித்தராஜ் தனது மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் விவசாயி மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது பசுமாடும் […]
