மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் 7 ,200 கோடி ரூபாயை வட்டியோடு சேர்த்து செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் தேசிய வங்கி கிளையில் வைர வியாபாரியான நிரவ் மோடி அவரது நண்பருடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக சுமார் 14,000 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளநிலையில், மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக, நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், அவரது நண்பர் பார்புடா நாட்டிற்கும் […]
