வாலிபர் ஒருவர் ஆன்லைனில் பணம் அனுப்பும் படி கூறிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் கமிஷன் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று ஆன்லைன் மூலம் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் வேலையை பார்த்து வருகிறார். இதனையடுத்து இவரது கடைக்கு வந்த ஒரு வாலிபர் […]
