காதல் மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்கா கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டராம்பட்டு கிராமத்தில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு சென்று எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் மாதத்திற்கு ஒரு […]
