Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதலித்து ஏமாற்றி விட்டு… தலைமறைவான இளைஞர்… ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.!!

தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்ய கோரி இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பகவான் பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி.. இவருக்கு வயது 22 ஆகிறது.. ராம்கி கவரப்பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் உறவு முறை கொண்ட இளம்பெண்ணை கடந்த ஓராண்டிக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்ததால் 5 மாதம் கர்ப்பிணியான அந்த பெண், தன்னை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்கிறேன்… ரூ 7,00,000 வாங்கிவிட்டு ஏமாற்றிய நபர்…!!

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ 7 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தின் உயர் கல்வி ஆலோசனை மையத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நபி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த 2 பேரும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம்.. முதலில் […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

என்னைவிட மூத்தவங்க… அதனால முடியாது… நடிகையை ஏமாற்றிய நடிகர் கைது..!!

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ‘தரிசு நிலம்’ எனும் தமிழ்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி துணை […]

Categories
தேசிய செய்திகள்

4 பெண்களை திருமணம் செய்து… 23 பெண்களிடம் பண மோசடி செய்த நபர் கைது..!!

விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி அவர்களிடம் பண மோசடி செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண வலைத்தளங்களில் விவாகரத்துப் பெற்ற பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம் ஆசையாக பேசிப் பழகி தான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் எனக்கூறி நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி சமீபத்தில் சுரேஷ், திருமண வலைத்தளம் மூலமாக பைதரஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவரை சந்தித்து, பேசி […]

Categories

Tech |