Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…… சிறப்பாக நடந்த புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் புனித வேளாங்கண்ணி மாத ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் தேர் பவனி நடைபெறும். கடந்த 30-ஆம் தேதி இந்த ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தேர் பவனி விழா தொடங்கியது. இந்நிலையில் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த தேர் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீரராகவர் கோவில் தேரோட்டம்… பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது…!!

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை மாத பிரம்மோற்சவ தேர் விழா: விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வீரராகவ சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அலங்கரிக்கப்பட்டு,  தேர் நான்கு மாடவீதிகளில் தேர் உலா வந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

Categories
மாநில செய்திகள்

”தேர் திருவிழா நடைமுறை” அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

தேர் திருவிழாக்களின் போது உயிரிழப்புகள்  ஏற்படுவதை  தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  திருவிழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து 2012 ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அவை முறையாக கடைபிடிக்கபடாததால் நாமக்கல் மற்றும்  எடப்பாடியில் தேர் திருவிழாக்களின் போது மரணங்கள்  நடந்ததாகவும், எனவே இந்த விதிகளை முறையாக அமல்படுத்தக் […]

Categories

Tech |