மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து கோஷங்களை எழுப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடந்த 21ஆம் தேதி மேல திருப்பதி என்று போற்றப்படும் மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி விட்டது. இந்த விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா என நிகழ்ச்சிகள் களைகட்டியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி […]
