மூதாட்டியை கட்டையால் தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஸ்டேட் வங்கி அருகில் நரசியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலி(50) என்ற மனைவி உள்ளார். இவர் சக்தி நகரில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு சென்று கமலிடம் ஒரு பழைய பத்திரிக்கையை கொடுத்து 20 ஜெராக்ஸ் […]
