கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னக்குழிவிளை பகுதியில் ஹைஜின் ஜோஸ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜா(38) என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் படுக்கை அறையில் சுஜா தூங்கிக் கொண்டிருந்தபோது மாடி கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து அந்த மர்ம […]
