இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிப்போர் தாங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பான ஆணை விரைவில் வெளியிடப்படும்என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். குடியுரிமை சட்டம் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 முன்னர் இந்தியாவிற்கு வந்த ஆறு மதத்தவர்கள் சட்டவிரோதம் கூடியவர்களாக கருதப்பட […]
