நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்துள்ளது. தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி இரும்புத்தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளை கொண்ட நான்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலை உருவாக்கினர். நான்கு ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 காட்வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரெயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு […]
