Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அடிச்சுக்க யாருமில்லை…. கெத்து காட்டிய ரயில்வே துறை …!!

நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்துள்ளது.  தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி இரும்புத்தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளை கொண்ட நான்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலை உருவாக்கினர். நான்கு ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 காட்வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரெயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரயில்வே துறையில் புதிதாக ஆட்கள் சேர்ப்பது நிறுத்தி வைப்பு…!

 புதிதாக ஆட்கள் சேர்ப்பதை நிறுத்திவைக்க பொது மேலாளருக்கு ரயில்வே துறை கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்கள் பணிபுரியும் துறையாக ரயில்வே துறை உள்ளது. அத்துறையில் 12 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். துறைக்கு வரும் வருவாயில் 65% வரை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இரயில்வே துறை வேலையில் நெருக்கடியை சமாளிக்க பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் புது இடங்கள் […]

Categories

Tech |