தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி ஊரடங்கு என்பதால், அதனை 6 கட்டத்திற்கும் மேலாக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த படித்த பட்டதாரிகள் […]
