தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிர்ப்புகள் வலுத்தாலும், மத்திய அரசு இதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதால், வேறு வழியின்றி அதற்கான ஆவணங்களைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். முதன் முதலாக தேசிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 1872ஆம் ஆண்டும், பின்னர் ஒரே நேரத்தில் நாடு முழுமையாக ஒருங்கிணைந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கும் […]
