திருவள்ளூர் , சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் செம்மரங்களை வெட்டி சேமித்து வைத்துள்ளனர் .அவ்வப்போது அதனை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்று வந்ததாக கூறப்படுகிறது .இம்மரங்கள் ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெட்டியுள்ளனர் . இத்தகவல் பற்றிய ரகசிய துப்பு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்துள்ள நிலையில் போலீசார் அந்த குடோனை சோதனை செய்தனர் .இதில் சுமார் […]
