பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட கீழ்கண்ட நெறிமுறைகளை கவனத்துடன் பின்பற்றவும், பட்டாசுகளை கையில் வைத்தபடி கொளுத்தி விளையாடுவதை தவிர்க்கவும். நீளமான ஊதுபத்திகளை கொண்டு வெடிகுண்டுகளை கொளுத்தவும். சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருக்கவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். அதிக புகை வெளியேறும் பட்டாசுகளை வெடிக்காமல் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும் முன் தண்ணீர், மணல் போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்ளவும். தீக்காயம் பட்டால் உடனே தண்ணீரில் கழுவி முதலுதவி […]
