நாடு முழுவதும் பல மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்க்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது […]
