Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பாலியல் சம்பவம் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ. …!!

நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை […]

Categories
மாநில செய்திகள்

சீருடைப் பணியாளர் தேர்வில் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் போல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக திருவண்ணாமலையை சேர்ந்த 15 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையில் ஜெயில் வார்டன் தீயணைப்பு துறையினர், பெண் காவலர்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை…. இணையதள விளம்பரங்களை நம்ப வேண்டாம்….. சிபிஐ எச்சரிக்கை…!!

சிபிஐயில் பயிற்சி அளித்து வேலை வாங்கித்தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு நடக்கும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சிபிஐ எச்சரித்துள்ளது.  சட்டம், சைபர் தரவு, பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், உள்ளிட்ட பாடங்களில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை  சிபிஐ நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிஐ பயிற்சி அளித்து வேலையை வாங்கித் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

என்னடா நடக்குது…. TNPSCஇல் அடுத்த முறைகேடு…. என்ஜினீயரிங் தேர்வில் குழப்பம்…. CM தனிப்பிரிவில் புகார்….!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக குழப்பம் எழுந்துள்ளது.  TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் மாவட்ட  வாரியாக இட ஒதுக்கீடு அடிப்படையில் அடிப்படை மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் ஈடுபட்டிருப்பதாகவும், தகுதி […]

Categories
மாநில செய்திகள்

நான் சிபிஐ அதிகாரி…. எடு பணத்த… பஸ்ஸில் பயணம்… பரிசோதகரிடம் சிக்கிய மோசடி மன்னன்..!!

பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த போலி சிபிஐ அதிகாரி டிக்கெட் பரிசோதனையின் -போது பிடிபட்டார். சோழிங்கநல்லூரிலுள்ள உணவகத்தில் பணிபுரிந்துவருபவர் சந்திரபாபு (35). இவர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர், தான் சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சோதனை செய்து, சந்திரபாபு பாக்கெட்டிலிருந்த போதைப் பாக்கு, 7,500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துள்ளார். பின்னர், போதைப் பொருள் வைத்துள்ளது குறித்து விசாரிக்க […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப் ஆஜர்!

பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார். சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கல்கி பகவான் ஆசிரமத்தில் தொடர் விசாரணை……. 907 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக பறிமுதல்….!!

ஆந்திரா கல்கி ஆசிரம வரி ஏய்ப்பு புகாரில் நடைபெற்று வந்த விசாரணையில் முதற்கட்டமாக 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.  ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை தவிர 44 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வழியா ரைடு முடிஞ்சது…… ரூ800,00,00,000 பறிமுதல்……. ஷாக்கான பக்தர்கள்….!!

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கல்கி  ஆசிரமத்தில் பினாமி சொத்து பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர  மாநிலம் சித்தூர் அருகே ஆலயத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார். இவர் தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக்கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

“கல்கி ஆசிரமத்தில் ரைடு” ரூ33 கோடியா…?? பக்தர்கள் ஷாக்…!!

தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் ஆபாச வீடியோ….. வாட்ஸ் அப்பில் பரப்பிய இளைஞர்கள்…. சென்னையில் சிபிஐ திடீர் சோதனை….!!

குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னாவ் சிறுமி டிஸ்சார்ஜ்” 28-ஆம் தேதி அடுத்த விசாரணை….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்  குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்ப வந்துட்டேனு சொல்லு….. ரெட்டிடா..!!

திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகளும் , 178 கிலோ தங்கம் , வெளிநாட்டில் 131 கிலோ தங்க கட்டி என ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது CBI வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதி ஓபி.ஷைனி வழக்குகள் மாற்றம்- டெல்லி உயர்நீதிமன்றம்…!!

நீதிபதி ஓபி.ஷைனி விசாரித்த 2ஜி வழக்கு மட்டுமின்றி ஏர்செல்-மேக்சிஸ் உட்பட அனைத்து வழக்கும் நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி ஓபி.ஷைனி அவர்கள் 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகின்றார். ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் 2ஜி வழக்கின் கீழ் தான் வருகின்றன.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வரும் இன்னும் 15 நாட்களில் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து விசாரித்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

அப்பூருவர் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை தொடக்கம்…. கதிகலங்கும் சிதம்பரம் குடும்பத்தினர்…!!

INX மீடியா வழக்கில் அப்பூருவர் ஆன இந்திராணி முகர்ஜியிடம் மும்பை சிறையில் வைத்து விசாரணை நடைபெற இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு இந்திராணி பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 350 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை ஈட்டியது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வலியுறுத்தலின் பெயரில் […]

Categories
தேசிய செய்திகள்

”அப்பா_வுடன் மகனுக்கும் ஆப்பு”முன்ஜாமீனுக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு…!!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் சிதம்பரம் மாற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்ஜாமீன் வழங்கினார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தான் இவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிரமுகர் தற்கொலை… இதுதான் காரணமா…? வெளியான பரபரப்பு தகவல்..!!

நாமக்கல் மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஐ சேர்ந்த 47 வயது டாக்டர் ஆனந்த் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமான மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனந்தின் உடலை பரமத்தி வேலூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு சம்பவம்: 300 விசாரித்தோம்…. 365 விசாரிக்கனும்…தமிழக அரசு பதில்…!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018_ஆம் ஆண்டு மே 22_ஆம் தேதி அங்குள்ள பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான  மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியது கலவரமாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ”செப்டம்பர் 16இல் நிலை அறிக்கை” CBI தகவல்…!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வரும் செப்டம்பர் 16-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது  மக்கள் அதிகாரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு  திட்டமிட்டு நடைபெற்றது. 13 13 பேர் குடும்பம் சிக்கி தவித்து வருகின்றது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories
அரசியல்

சிதம்பரத்தின் கைது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்… R.S.பாரதி கருத்து..!!

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் விசாரணைக்கு வர வாய்ப்பு- CBI தகவல் …!!

ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இரத்து செய்ததில் இருந்து உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது மனு தாக்கல் செய்து உடனடி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.ஒரு பக்கம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் எங்கே என்று அவருடைய இல்லத்திற்கு மீண்டும் , மீண்டும் வந்து விசாரித்து கொண்டிருந்தனர்.  சிதம்பரம் எங்கே இருக்கின்றார் […]

Categories
தேசிய செய்திகள்

2 முறை மறுத்த நீதிபதி.. ”மீண்டும் தலைமை நீதிபதி” …ப.சிதம்பரம் முறையீடு…!!

ப.சிதம்பரம் முன்ஜாமீன் மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் முடிவு செய்துள்ளனர் நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக மேல்முறையீட்டு மனுமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை  விசாரிக்க முடியாது என்றும் , உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி ரமணா உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதியிடம்  ப.சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞ்சர் கபில் சிபில் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு வேற வழியில்லை… ”கெஞ்சிய ப.சிதம்பரம் தரப்பு” அனுப்பி வைத்த நீதிபதி..!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிபதியிடம் எங்களுக்கு வேற வழியில்லை என்று  ப.சிதம்பரம் தரப்பினர் கெஞ்சியுள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா  முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த  இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில்  கோரிக்கை வைத்தார். நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸ் ஷாக்…. ”சிதம்பரம் மனு விசாரணை இல்லை”…. மாலை கைதாகிறார் …!!

ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்படாமல் விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா  முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த  இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில்  கோரிக்கை வைத்தார். நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்திற்கு எதிராக கேவியட் மனு- சிபிஐ அதிரடி …!!

ப.சிதம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீனை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை, இதனால் ப.சிதம்பரத்தை  கைது செய்து விசாரிக்கலாம்  என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின்  நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவின் மீதான விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் எதிராக லுக்-அவுட்-நோட்டீஸ்” CBI ஆட்டம் தொடங்கியது….!!

ப.சிதம்பரம் தப்பி செல்லக் கூடாது என்று லுக்-அவுட்-நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் முன்ஜாமீன் : உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு…!!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று   தலைமை நீதிபதி நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மனு – ”தலைமை நீதிபதி முடிவெடுப்பார்” உச்சநீதிமன்றம்…!!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் மேல்முறையீடு விசாரணை….!!

 ஐ.என்.எக்ஸ் மீடியா உழல் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு இரத்தை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம்விசாரிக்கின்றது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகளும்  , அமலாக்காத்துறையினரும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்றே இந்த முன்ஜாமீன் உத்தரவை இரத்து செய்ய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விலைக்கு வாங்க முடியலைனா சிபிஐ வைத்து மிரட்டுவதா..? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ துடிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.சிதம்பரம் மீது சிபிஐ எடுத்துள்ள  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் தோல்விகளையும் உண்மைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதால் தான் பா.சிதம்பரத்தை வேட்டையாட மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”சிதம்பரத்தை நெருக்கும் CBI” 4 முறையாக வீட்டில் அதிகாரிகள் ….!!

டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திற்கு 24 மணி நேரத்தில் 4 முறை சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறையினர் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார்.ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று அவரச வழக்காக விசாரணைக்கு வர […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மீது லுக் அவுட்நோட்டீஸ்- அமலாக்கத்துறை அதிரடி …!!

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் லுக் அவுட்நோட்டீஸ் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்று தெரிந்தும் 7.30 மணி முதல் அமலாக்கதுறையினர் இருந்து வருகின்றனர். மேலும் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயம்” நடிகை குஷ்பூ கருத்து…!!

பா சிதம்பரம் வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகின்றது என்று நடிகை குஷ்பூ விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் இரத்து செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜக_வுக்கு அமலாக்கத்துறை உறுப்பினர் பதிவு” டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்..!!

பாஜக அமலாக்கத்துறையினரை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுகுறித்து  திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், எல்லா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” மோடியை விமர்சித்ததால் CBI ” கே.எஸ் அழகிரி விமர்சனம் …!!

பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து , கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : ”சிக்கிய ப.சிதம்பரம்” CBI , அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கதுறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரம் கைது” CBI அதிரடி…!!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கில் அவரின் மகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வலக்கை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யபடுவார் […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு..!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்காததை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் நிதியமைசர் ப.சிதம்பரத்தின்முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மேல் முறையீடு செய்திருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றம் முன்  ஜமீனை இரத்து செய்ததை அடுத்து பா.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

கைதாகும் ப.சிதம்பரம் ”’முன்ஜாமீன் மறுப்பு” பதறும் காங்கிரஸ்…!!

 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் சிபிஐ தயாராக […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிக்கு அதிகாரம் ” ஒப்புக்கொண்டது பாஜக ” பிரியங்கா விமர்சனம் …!!

குற்றவாளிக்கு பாஜக அதிகாரமளித்ததை ஒப்புக்கொண்டதாக உன்னோவ் வழக்க்கில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

உன்னோவ் வழக்கு : பாஜக MLA கட்சியில் இருந்து நீக்கம் ….!!

உன்னோவ் வழக்க்கில் தொடர்புடைய பாஜக MLA குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னோவ் பாலியல் வழக்கு” பாஜக MLA உட்பட 11 பேர் மீது CBI வழக்கு பதிவு ….!!

உத்தரபிரதேச உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள MLA மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாஜக MLA என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நியாயம் கிடைக்க அம்மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்  நடைபெற்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,348,00,00,000 மோசடி புகார்….. CBI அதிரடி ரெய்டு…..!!

ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன அலுவலகங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல், பூ‌ஷண் ஸ்டீல் ,  பவர் லிமிடெட்  இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது. சுமார்  ரூ.2,348 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது என்ற  புகாரின் அடிப்படையில் CBI அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.     மேலும் அதன் இயக்குனர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் என சில தனிநபர்கள் மீதும்  […]

Categories
அரசியல்

சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டிய ஆர்வத்தை பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி வேண்டுகோள்

சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து  அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில்  இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும்  பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு C.B.I_யை விசாரணையில் உள்நோக்கம்….. திருமாவளவன் கருத்து…!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவசரம் அவரசரமாக CBI விசாரணைக்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் ஏற்படுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… முக.ஸ்டாலின் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின்  கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… TTV தினகரன் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு அமமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு CBI வசம் ஒப்படைப்பு….!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]

Categories

Tech |