இங்கிலாந்தில் ஒரு பூங்காவில் பட்ட பகலில் ஒரு காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் கோர தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து போயுள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பிடியில் சிக்கி இறந்துவிட்டனர். அதேபோல் தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருக்கிறது. கொரோனா இங்கிலாந்தை பிடித்து வைத்து மிரட்டி கொண்டிருக்க, இன்னொரு புறம், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் ஒன்று லண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறி […]
