ராமநாதபுரத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இன மக்கள் போராடி வருகின்ற நிலையில் , ‘மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை’ என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் . இதனால் ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்ட அவர்கள் கோஷமிட்டனர் .சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என […]
