ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது பிராமண சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. ட்விட்டர் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் டோர்சி பணியாற்றி வருகிறார். 44 வயதான இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது பல்வேறு புகைப்படங்களை […]
