பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளரின் தாய் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செல்வகணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை வாங்கி தன் கடைக்கு பின்னால் இருக்கும் குடோனில் வைத்திருந்திருக்கிறார். அதன்பின் மின்கசிவு காரணமாக பட்டாசுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அருகாமையிலிருந்த பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக […]
