குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது பிள்ளையார் நகர் பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு மைதானம், சிறுவர் பூங்கா அல்லது வழிபாட்டு தளம் அமைக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்ததால் அங்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு […]
